மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். Farmers from Punjab, Rajasthan, Uttar Pradesh, Delhi and Haryana have been protesting in Delhi demanding the repeal of three agricultural laws introduced by the central government.
-
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் தல்லேவால், இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…
-
பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் முறியடிப்பு: ஹரியானாவில் தடுப்புகள் நீக்கம்
ஹரியானாவின் ஷம்பு எல்லையில் தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகளை பஞ்சாப் போலீசார் திடீரென அப்புறப்படுத்தினர்; விவசாயிகளின் கூடாரங்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன; தொடர் போராட்டம்…
-
மார்ச் 5-ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு
இதுவரையிலும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையில், வரும் மார்ச் 19ஆம் தேதி விவசாய…
-
ஸ்தம்பித்து போன டெல்லி.. ஒன்றிய அரசுக்கு எதிராக திரண்ட விவசாயிகள்
விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயித்து சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கக்கோரி 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் "கிசான் மகாபஞ்சாயத்" என்ற பேரணியில்…
-
சொன்னதை செய்யாத ஒன்றிய அரசு.. ஏப்.,5 ஆம் தேதி மீண்டும் டெல்லியில் விவசாயிகள் பேரணி
விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை உட்பட அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிக்களுக்கு வளைந்து கொடுக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசினை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும்…
-
இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி
மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.…
-
மார்ச் 21 இல் தேசிய அளவில் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
மத்திய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, விவசாயிகள் கூட்டமைப்பினர் மார்ச் மாதம் 21ல் தேசிய அளவில் போராட்டம் அறிவித்து உள்ளனர்.…
-
ஜனவரி 31 ஆம் தேதி துரோக நாளாக விவசாயிகள் கடைப்பிடிப்பர். ஏன்?
பாரதீய கிசான் யூனியன் விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகை, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.…
-
வேளாண் சட்டங்கள் திரும்ப வராது: நரேந்திர சிங் தோமர் உறுதி!
வேளாண் சட்டங்களை எந்த வடிவிலும் மீண்டும் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி உருவாக்கும் குழப்பத்தில் விவசாயிகள் யாரும் சிக்கிட வேண்டாம் என்று மத்திய…
-
வேளாண் சட்டங்கள் மீண்டும் அமலுக்கு வருகிறதா? அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
இந்தியாவில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படுவது தொடர்பாக வேளாண் துறை மந்திரியின் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.…
-
வேளாண் போராட்டம் விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சி - விவசாய சங்கம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தை பயிற்சியாக எடுத்துக் கொள்வதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார்.…
-
வேளாண் சட்டங்கள் ரத்து: ஐ.நா. ஆணையம் பாராட்டு!
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு ஐ.நா., மனித உரிமை ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.…
-
விவசாய சட்டத்தை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
இந்தியாவில் இன்று 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது.…
-
வேளாண் சட்டம் வாபஸ் ஆகியும் போராட்டத்தை தொடரும் விவசாயிகள்!
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி (PM Modi) அறிவித்தபோது, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத், மகாராஷ்டிரா மாநிலம், பால்கரில்…
-
வேளாண் சட்டம் வாபஸ்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு!
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி இன்று (நவம்பர் 19) அறிவித்துள்ளார்.…
-
3 வேளாண் சட்டங்கள் வாபஸ்- பிரதமர் மோடி அறிவிப்பு!
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.…
-
ஓராண்டை நெருங்கும் விவசாயிகளின் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி!
மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் ஓராண்டை நெருங்குகிறது. கடந்த ஆண்டு…
-
அரசு அலுவலகங்கள் நெல் மூட்டைகளால் முடக்கப்படும்-விவசாயிகள் எச்சரிக்கை!
தங்கள் போராட்டத்தை முடக்க நினைத்தால், நெல் உள்ளிட்ட தானிய மூட்டைகளை அரசு அலுவலகங்களில் குவித்துவிடுவோம்,'' என விவசாய சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
-
கழுத்தை நெரித்துவிட்டீர்களே- விவசாயிகளைக் கண்டித்த உச்சநீதிமன்றம்!
ஒட்டுமொத்த டெல்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டு, தற்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்களே என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
-
விவசாயிகளுக்கு சாதகமாக அறிக்கை அளித்தது நிபுணர் குழு!
விவசாயிகளுக்கு 100 சதவீதம் சாதகமாக அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் என, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை ஆய்வு செய்தவரும், உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவில்…
-
27-ந் தேதி பாரத் பந்த்-விவசாயிகள் மாநாட்டில் அறிவிப்பு!
வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…
-
போராட்ட களத்தை மாற்றினர் விவசாயிகள்: ஜந்தர் மந்தரில் தீவிர போலீஸ் பாதுகாப்பு!
டில்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு தங்களது போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர்.…
-
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?- மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.…
-
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!
மூன்று வேளாண் சட்டங்களையும் திருப்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுக் கொடுத்து விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங்…
-
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் பேரணி நடத்தினர்!
கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை(3 Agri Bills) ரத்து செய்ய வலியுறுத்தி, டில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் சனிக்கிழமையுடன்…
-
முடிவில்லாமல் செல்கிறது விவசாயிகள் போராட்டம்! நாடு முழுவதும் விவசாயிகள் கறுப்புக் கொடி ஏற்றினர்!
விவசாயிகள் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்று (26 ஆம் தேதி) கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய…
-
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்றோடு ஆறு மாதங்களை எட்டியுள்ளது.…
-
விவசாயிகள் போராட்டம்: மே 26ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்பு!
மே 26ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கம் முடிவுசெய்துள்ளது.…
-
பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார்! - எங்கள் கோரிக்கைகளில் மாற்றம் இல்லை! - விவசாய சங்கங்கள் அறிவிப்பு
கொரோன தொற்றின் 2-வது அலை பரவுவதால் விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பேச்சு வார்த்தைக்கு நாங்களும்…
-
கோரிக்கையைக் ஏற்காவிட்டால், சமரசம் கிடையாது: விவசாயிகள் பிடிவாதம்!
வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்ப பெறும்வரை, எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் தயாராக இல்லை என விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.…
-
போராட்டத்தைக் கைவிட்டால் பேச்சுவார்த்தை- விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!
விவசாயிகள் தங்கள் பேராட்டத்தைக் கைவிட்டால், பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.…
-
விவசாய சட்டங்கள் பற்றிய அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது நிபுணர் குழு!
விவசாய சட்டங்களை இரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில், 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்றம் விவசாய சட்டங்கள் பற்றிய அறிக்கையை ஆராய்ந்து, அறிக்கை…
-
வேளாண் சட்ட நகல்களை எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள்!!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேளாண் சட்ட நகல்களை எரித்து ஹோலி பண்டிகையை கொண்டாட…
-
விவசாயிகள் போராட்டம்: இன்று பாரத் பந்த், வடமாநிலங்களில் ரயில், சாலை மறியல்..
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வடமாநிலங்களில் விவசாயிகள் சாலை…
-
விவசாயிகள் போராட்டத்தால் அரசுக்கு ரூ.814 கோடி இழப்பு: நிதின் கட்கரி
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் மத்திய அரசு ரூ.814 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…
-
விவசாயிகள் போராட்டம்: தமிழகத்தில் 81.20% மக்கள் ஆதரவு - சர்வே!!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை 81.20% தமிழக மக்கள் ஆதரிப்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.…
-
டெல்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் தீ விபத்து! விவசாயி ஒருவருக்கு காயம்!
விவசாயிகள் அமைத்திருந்த கூடாரம் ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ, பின்னர் கூடாரம் முழுதும் பரவியது. சம்பவத்தின் போது…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்