பிற மாநிலங்களில் நடக்கும் புதிய நிகழ்வுகள் மற்றும் விவசாய தகவல்கள்.
-
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெரிய அளவிலான கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள சாகர்பாலி கிராமத்தில் ஒரு பெரிய…
-
ஹரித்வாரில் MFOI Samridh Kisan Utsav நிகழ்வு-விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு
முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் சோமானி சீட்ஸ் ஆகிய நிறுவனங்களும், பூஅம்ரித் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஹிரித்வார் வேளாண் அறிவியல் மையமும் இந்த நிகழ்விற்கு தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்.…
-
மழையின் போது வெளிவரும் மண்வாசனை- இது தான் காரணமா?
இந்த சொல்லிற்கான பின்னணி என்னவென்றால், பெட்ரோஸ் என்றால் "கல்" என்றும், ரிச்சோர் என்பது தேவர்களின் நரம்புகளில் பாய்கின்ற திரவத்தை குறிக்கிறது.…
-
குவாலியர் பகுதியில் MFOI Samridh Kisan Utsav: 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
குவாலியர் பகுதி வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் சத்திய பிரகாஷ் தோமர், மற்றொரு வேளாண் விஞ்ஞானியான முனைவர் படோரியா ஆகியோர் தங்களது துறை சார்ந்து,…
-
ஆக்ரா வேளாண் அறிவியல் மையத்தில் MFOI Samridh Kisan Utsav நிகழ்வு!
ஆக்ரா வேளாண் அறிவியல் மையத்தின் மண்ணியல் துறை விஞ்ஞானி சந்தீப் சிங் மற்றும் கால்நடை அறிவியல் துறை விஞ்ஞானி தேவேந்திர சிங் ஆகியோர் தங்களது துறை சார்ந்து,…
-
குஜராத் மற்றும் ஹரியானவில் விவசாயிகளை கௌரவித்த MFOI VVIF கிசான் பாரத் யாத்ரா!
MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில்…
-
MFOI VVIF கிசான் பாரத் யாத்ராவிற்கு குஜராத் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு
இந்த வாகனம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் தனது பயணத்தை தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த…
-
MFOI VVIF கிசான் பாரத் யாத்ரா: ஹல்வாட் கிராமத்தில் முற்போக்கு விவசாயிகளுடன் கலந்துரையாடல்
Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட…
-
தேவபூமி துவாரகா FPO விவசாயிகளை சென்றடைந்த MFOI VVIF கிசான் பாரத் யாத்ரா
கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer…
-
ஹப்பூர் கேவிகே-யில் வெற்றிகரமாக நடைப்பெற்ற MFOI Samridh Kisan Utsav நிகழ்வு
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.…
-
சட்டாரா MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கௌரவிப்பு!
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.…
-
இந்தியாவின் தூய்மையான நகரம் எது தெரியுமா? தமிழ்நாட்டில் எந்த நகரம்?
2023க்கான மதிப்புமிக்க 'தூய்மையான நகரங்கள்' விருதை பெற்றுள்ளன இந்தூர் மற்றும் சூரத் நகரங்கள். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நேற்று (வியாழன்) ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகளை…
-
பாரத் பருப்பினைத் தொடர்ந்து பாரத் ஆட்டா | கோமாரி தடுப்பூசி முகாம்
கோமாரி நோயினால் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் பகுதியில் புண்கள் ஏற்படுகின்றன. சினையில் இருக்கும் கன்றும் பாதிக்கப்பட்டு இறக்கும் அபாயம் உள்ளது.…
-
பள்ளி மாணவர்களுக்கு நவ.10 வரை விடுமுறை நீட்டிப்பு- இதான் காரணமா?
நிலைமை கட்டுக்குள் வராத நிலையில் தற்போது பள்ளி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, காற்றின் தரம் தொடர்ந்து நான்காவது நாளாக 'கடுமையான' பிரிவில் நீடித்தது.…
-
BS3 பெட்ரோல்- BS4 டீசல் வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்!
டெல்லியில் மோசமடைந்து வரும் காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் அதிகரித்து வரும் மாசு அளவு ஆகியவற்றினால் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டத்தை…
-
ஆந்திரா ரயில் விபத்து- ராயகடா லோகோ பைலட்டின் கவனக்குறைவு காரணமா?
விசாகப்பட்டினம் - ராயகடா லோகோ பைலட்டின் தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில் அவர் விபத்தில் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
-
Kalamassery blast: கொச்சியில் அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்பு- ஒருவர் பலி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்துளார். ஒன்றிய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG, NIA ஆகியவையும்…
-
கரண்ட் கொடுக்குறீயா- முதலையை விடவா? விவசாயிகள் மிரட்டல்
பகல் நேரத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ள சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை இரவு நேரத்தில் தான் மேற்கொள்கின்றனர்.…
-
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்- அகவிலைப்படி 4 % உயர்வு
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைச்சரவை முடிவுகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.…
-
காவிரி விவகாரம்: விவசாயிகள் சார்பில் Bengaluru Bandh- முதல்வரின் படம் அவமதிப்பு
கர்நாடகாவில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்து பெங்களூருவில் இன்று (செப்டம்பர் 26) விவசாயிகள், கன்னட அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பந்த் நடத்த அழைப்பு…
-
நிபா வைரஸ் எதிரொலி- பள்ளி,கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரள மாநில அரசு சார்ப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக…
-
INDIA vs BHARAT- அங்க இங்க சுத்தி கடைசியில் நாட்டின் பெயருக்கே சிக்கலா?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடிபிடிப்பது வழக்கம். ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அசுர பலத்தில் தினசரி புதிய அரசியல் பிரச்சினைகள், சர்ச்சைகள்…
-
கவனம் மக்களே- 207 ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லிக்கு வரும் 207 ரயில்களை இந்திய ரயில்வேத்துறை தற்காலிகமாக ரத்து…
-
சூரியனை நோக்கி விண்ணில் சீறிப்பாய்ந்த ஆதித்யா எல்-1: சாதித்தது ISRO
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (செப்டம்பர் 2) காலை 11:50 மணிக்கு சூரியனை ஆய்வு…
-
விபத்துக்குள்ளான ரயில் பாலம்- 17 பேர் பலியான சோகம்
மிசோரமில் குருங் ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் ரயில் பாலம் இன்று காலை 9:30 மணியளவில் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் தற்போது வரை உயிரிழந்து உள்ளனர்.…
-
ரேசன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை இலவசம்- அமைச்சரவை முடிவு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரேசன் கடைகளில் இலவச சர்க்கரை வழங்குவதற்கான டெல்லி அமைச்சரவையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து ரேசன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை…
-
நாங்கள் வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம்- பறக்கும் வாக்குறுதிகள்
90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இந்த ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச…
-
அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம்- மத்திய அரசு அறிவிப்பு
ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால்…
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- 730 நாட்கள் CCL விடுமுறை
பெண் மற்றும் தனியாக வாழும் ஆண் அரசு ஊழியர்கள் குழந்தை பராமரிப்புக்காக 730 நாட்கள் விடுமுறைக்கு தகுதியுடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை, பொது குறைகள் மற்றும்…
-
ஆகஸ்ட் வந்தாச்சுல- இந்தியாவில் சுற்ற சிறந்த இடம் இதுதான்
கோடைக்காலம் முடிந்த நிலையில் இன்னும் இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. அதே வேளையில் சில வடமாநிலங்களில் எதிர்ப்பாராத மழையும் பெய்து வருகிறது.…
-
செம கூத்து- விவசாயிடம் லஞ்சமாக வாங்கிய பணத்தை மென்ற அரசு அதிகாரி
விவசாயிடம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட மத்தியப் பிரதேச வருவாய்த்துறை அதிகாரி ரூ.4500 பணத்தை வாயில் போட்டு மென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
-
அரிசி ஏற்றுமதியில் கட்டுப்பாடு- அமெரிக்காவை திணறடித்த இந்தியர்கள்
பாஸ்மதி அல்லாது வெள்ளை அரிசியினை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் அரிசியினை மூட்டை மூட்டையாக…
-
கேரளாவின் செல்ல மகன் உம்மன் சாண்டி- சட்டமன்ற உறுப்பினராக சரித்திர சாதனை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது…
-
உலகின் பணக்கார பிச்சைக்காரர்- மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?
உலகின் பணக்கார பிச்சைக்காரர் என அடையாளம் காணப்பட்டுள்ள பாரத் ஜெயினின் சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி. இருந்தாலும், தொடர்ந்து அவர் பிச்சை எடுத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில்…
-
உலக மக்கள் தொகை தினம்- டாப் 5 மக்கள் தொகை கொண்ட நாடுகள் எது?
உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பெருகிவரும் உலகளாவிய மக்கள் தொகையினால் ஏற்படும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான…
-
குட் நியூஸ்.. இரயில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க அரசு முடிவு
ஒரு குறிப்பிட்ட சில வந்தே பாரத் ரயில்களின் பயண கட்டணத்தினை குறைக்க இரயில்வே துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பயண கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுவதால்…
-
திருமணம் ஆகாத நபர்களுக்கு மாத ஓய்வூதியம்- அரசின் புதிய திட்டம்!
திருமணம் ஆகாத நபர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாக ஹரியானா முதல்வர் அறிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.…
-
புஷ்பா பட பாணியில் ஆயில் டேங்கர் லாரியில் 40 மாடுகள் கடத்தல்
அசாம் மாநிலத்தில் ஆயில் டேங்கர் லாரியில் மறைமுகமாக கடத்தப்பட்ட 40 மாடுகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது…
-
பூட்டை அதிகம் ஆட்டாதீர்கள்- ட்வீட் பார்க்க லிமிட் வைத்த எலன் மஸ்க்!
உலகம் முழுவதும் திடீரென்று ட்விட்டர் செயலி முடங்கியதால் அதிர்ச்சியடைந்த அதன் பயனாளர்களுக்கு, மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவலை கொடுத்தார் அதன் தலைமை நிர்வாக அதிகாரி…
-
3 குழந்தைகள் உட்பட 25 பேர் உடல்கருகி பலி- பேருந்து ஓட்டுநரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
மகாராஷ்டிராவில் உள்ள விரைவுச் சாலையில் இன்று அதிகாலை பேருந்து தீப்பிடித்ததில் அதில் பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட 25 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 8…
Latest feeds
-
செய்திகள்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேயிலை விவசாயம் தொழில்துறையினர் வரவேற்பு
-
செய்திகள்
CROPIC: விவசாயத்தின் புதிய அத்தியாயம்- AI கண்காணிப்பில் உங்கள் பயிர்கள்: இழப்பீடு இனி எளிது
-
செய்திகள்
பல்லடத்தில் விவசாயம் செழிக்க... ஓரணியில் திரளும் விவசாயிகள்
-
செய்திகள்
வாழை விவசாயத்தில் வருடத்திற்கு ரூ.30 லட்சம் வருமானம்! அசாம் விவசாயி செய்யும் அதிசயத்தை பாத்தீங்களா?
-
செய்திகள்
விவசாயிகளை மேம்படுத்தும் விவசாய மாடல்.. மண்ணை குணப்படுத்துவது எப்படி? சொல்கிறது பதஞ்சலி
-
செய்திகள்
சென்னை + புறநகர்.. மொத்தம் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டும்! வானிலை மையம் அலர்ட்
-
செய்திகள்
பாலி ஹவுஸ்' விவசாயம் அதிகரிப்பு
-
செய்திகள்
விவசாயிகளே தேதி மாறிடுச்சு... வீணா அலையாதீங்க...!
-
செய்திகள்
கே.என்.எம்.,-1638 ரக நெல் கொள்முதல் நிறுத்தம்; வாணிப கழக முடிவால் விவசாயிகள் அதிர்ச்சி
-
செய்திகள்
'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 30ம் தேதி வரை, பலத்த காற்றுடன் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.