Other State
பிற மாநிலங்களில் நடக்கும் புதிய நிகழ்வுகள் மற்றும் விவசாய தகவல்கள்.
-
ஹப்பூர் கேவிகே-யில் வெற்றிகரமாக நடைப்பெற்ற MFOI Samridh Kisan Utsav நிகழ்வு
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.…
-
சட்டாரா MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கௌரவிப்பு!
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.…
-
இந்தியாவின் தூய்மையான நகரம் எது தெரியுமா? தமிழ்நாட்டில் எந்த நகரம்?
2023க்கான மதிப்புமிக்க 'தூய்மையான நகரங்கள்' விருதை பெற்றுள்ளன இந்தூர் மற்றும் சூரத் நகரங்கள். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நேற்று (வியாழன்) ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகளை…
-
பாரத் பருப்பினைத் தொடர்ந்து பாரத் ஆட்டா | கோமாரி தடுப்பூசி முகாம்
கோமாரி நோயினால் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் பகுதியில் புண்கள் ஏற்படுகின்றன. சினையில் இருக்கும் கன்றும் பாதிக்கப்பட்டு இறக்கும் அபாயம் உள்ளது.…
-
பள்ளி மாணவர்களுக்கு நவ.10 வரை விடுமுறை நீட்டிப்பு- இதான் காரணமா?
நிலைமை கட்டுக்குள் வராத நிலையில் தற்போது பள்ளி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, காற்றின் தரம் தொடர்ந்து நான்காவது நாளாக 'கடுமையான' பிரிவில் நீடித்தது.…
-
BS3 பெட்ரோல்- BS4 டீசல் வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்!
டெல்லியில் மோசமடைந்து வரும் காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் அதிகரித்து வரும் மாசு அளவு ஆகியவற்றினால் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டத்தை…
-
ஆந்திரா ரயில் விபத்து- ராயகடா லோகோ பைலட்டின் கவனக்குறைவு காரணமா?
விசாகப்பட்டினம் - ராயகடா லோகோ பைலட்டின் தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில் அவர் விபத்தில் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
-
Kalamassery blast: கொச்சியில் அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்பு- ஒருவர் பலி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்துளார். ஒன்றிய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG, NIA ஆகியவையும்…
-
கரண்ட் கொடுக்குறீயா- முதலையை விடவா? விவசாயிகள் மிரட்டல்
பகல் நேரத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ள சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை இரவு நேரத்தில் தான் மேற்கொள்கின்றனர்.…
-
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்- அகவிலைப்படி 4 % உயர்வு
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைச்சரவை முடிவுகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.…
-
காவிரி விவகாரம்: விவசாயிகள் சார்பில் Bengaluru Bandh- முதல்வரின் படம் அவமதிப்பு
கர்நாடகாவில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்து பெங்களூருவில் இன்று (செப்டம்பர் 26) விவசாயிகள், கன்னட அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பந்த் நடத்த அழைப்பு…
-
நிபா வைரஸ் எதிரொலி- பள்ளி,கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரள மாநில அரசு சார்ப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக…
-
INDIA vs BHARAT- அங்க இங்க சுத்தி கடைசியில் நாட்டின் பெயருக்கே சிக்கலா?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடிபிடிப்பது வழக்கம். ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அசுர பலத்தில் தினசரி புதிய அரசியல் பிரச்சினைகள், சர்ச்சைகள்…
-
கவனம் மக்களே- 207 ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லிக்கு வரும் 207 ரயில்களை இந்திய ரயில்வேத்துறை தற்காலிகமாக ரத்து…
-
சூரியனை நோக்கி விண்ணில் சீறிப்பாய்ந்த ஆதித்யா எல்-1: சாதித்தது ISRO
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (செப்டம்பர் 2) காலை 11:50 மணிக்கு சூரியனை ஆய்வு…
-
விபத்துக்குள்ளான ரயில் பாலம்- 17 பேர் பலியான சோகம்
மிசோரமில் குருங் ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் ரயில் பாலம் இன்று காலை 9:30 மணியளவில் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் தற்போது வரை உயிரிழந்து உள்ளனர்.…
-
ரேசன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை இலவசம்- அமைச்சரவை முடிவு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரேசன் கடைகளில் இலவச சர்க்கரை வழங்குவதற்கான டெல்லி அமைச்சரவையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து ரேசன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை…
-
நாங்கள் வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம்- பறக்கும் வாக்குறுதிகள்
90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இந்த ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச…
-
அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம்- மத்திய அரசு அறிவிப்பு
ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால்…
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- 730 நாட்கள் CCL விடுமுறை
பெண் மற்றும் தனியாக வாழும் ஆண் அரசு ஊழியர்கள் குழந்தை பராமரிப்புக்காக 730 நாட்கள் விடுமுறைக்கு தகுதியுடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை, பொது குறைகள் மற்றும்…
Latest feeds
-
செய்திகள்
தமிழகத்தில் ஏப்.,22 வரை மழைக்கு வாய்ப்பு- RMC Chennai எச்சரிக்கை!
-
Blogs
அமலுக்கு வந்த மீன்பிடித் தடைக்காலம்- இதற்காக தான் கொண்டு வரப்பட்டதா?
-
செய்திகள்
ஏழாயிரத்தை நெருங்கிய ஒரு கிராம் தங்கம்- இன்றைய விலை என்ன?
-
வெற்றிக் கதைகள்
விவசாயம்.. காளான் வளர்ப்பில் 100 நாள் திட்ட பணியாளர்கள்- வருமானம் ஈட்டி அசத்தும் தட்டட்டி ஊராட்சி
-
செய்திகள்
Gold Rate Today- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 சரிந்தது!