Other State
பிற மாநிலங்களில் நடக்கும் புதிய நிகழ்வுகள் மற்றும் விவசாய தகவல்கள்.
-
நாங்கள் வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம்- பறக்கும் வாக்குறுதிகள்
90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இந்த ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச…
-
அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம்- மத்திய அரசு அறிவிப்பு
ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால்…
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- 730 நாட்கள் CCL விடுமுறை
பெண் மற்றும் தனியாக வாழும் ஆண் அரசு ஊழியர்கள் குழந்தை பராமரிப்புக்காக 730 நாட்கள் விடுமுறைக்கு தகுதியுடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை, பொது குறைகள் மற்றும்…
-
ஆகஸ்ட் வந்தாச்சுல- இந்தியாவில் சுற்ற சிறந்த இடம் இதுதான்
கோடைக்காலம் முடிந்த நிலையில் இன்னும் இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. அதே வேளையில் சில வடமாநிலங்களில் எதிர்ப்பாராத மழையும் பெய்து வருகிறது.…
-
செம கூத்து- விவசாயிடம் லஞ்சமாக வாங்கிய பணத்தை மென்ற அரசு அதிகாரி
விவசாயிடம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட மத்தியப் பிரதேச வருவாய்த்துறை அதிகாரி ரூ.4500 பணத்தை வாயில் போட்டு மென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
-
அரிசி ஏற்றுமதியில் கட்டுப்பாடு- அமெரிக்காவை திணறடித்த இந்தியர்கள்
பாஸ்மதி அல்லாது வெள்ளை அரிசியினை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் அரிசியினை மூட்டை மூட்டையாக…
-
கேரளாவின் செல்ல மகன் உம்மன் சாண்டி- சட்டமன்ற உறுப்பினராக சரித்திர சாதனை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது…
-
உலகின் பணக்கார பிச்சைக்காரர்- மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?
உலகின் பணக்கார பிச்சைக்காரர் என அடையாளம் காணப்பட்டுள்ள பாரத் ஜெயினின் சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி. இருந்தாலும், தொடர்ந்து அவர் பிச்சை எடுத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில்…
-
உலக மக்கள் தொகை தினம்- டாப் 5 மக்கள் தொகை கொண்ட நாடுகள் எது?
உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பெருகிவரும் உலகளாவிய மக்கள் தொகையினால் ஏற்படும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான…
-
குட் நியூஸ்.. இரயில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க அரசு முடிவு
ஒரு குறிப்பிட்ட சில வந்தே பாரத் ரயில்களின் பயண கட்டணத்தினை குறைக்க இரயில்வே துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பயண கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுவதால்…
-
திருமணம் ஆகாத நபர்களுக்கு மாத ஓய்வூதியம்- அரசின் புதிய திட்டம்!
திருமணம் ஆகாத நபர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாக ஹரியானா முதல்வர் அறிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.…
-
புஷ்பா பட பாணியில் ஆயில் டேங்கர் லாரியில் 40 மாடுகள் கடத்தல்
அசாம் மாநிலத்தில் ஆயில் டேங்கர் லாரியில் மறைமுகமாக கடத்தப்பட்ட 40 மாடுகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது…
-
பூட்டை அதிகம் ஆட்டாதீர்கள்- ட்வீட் பார்க்க லிமிட் வைத்த எலன் மஸ்க்!
உலகம் முழுவதும் திடீரென்று ட்விட்டர் செயலி முடங்கியதால் அதிர்ச்சியடைந்த அதன் பயனாளர்களுக்கு, மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவலை கொடுத்தார் அதன் தலைமை நிர்வாக அதிகாரி…
-
3 குழந்தைகள் உட்பட 25 பேர் உடல்கருகி பலி- பேருந்து ஓட்டுநரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
மகாராஷ்டிராவில் உள்ள விரைவுச் சாலையில் இன்று அதிகாலை பேருந்து தீப்பிடித்ததில் அதில் பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட 25 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 8…
-
குரங்கிடமிருந்து பயிரை காக்க கரடியாக மாறிய விவசாயி- அதிகாரிகள் அலட்சியம்
கரும்பு பயிரை குரங்குகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற கரடி போல் வேடமணிந்து விவசாயிகள் காவல் காக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
-
ரேஷன் கார்டுக்கு 2 பழ மரக்கன்று- சரியா வளர்க்கலனா சிக்கல் வேற..
பசுமை வனத்தை அதிகரிக்கவும், கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், ஜார்கண்ட் அரசாங்கம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும், மாநிலத்தில் உள்ள பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கும் குறைந்தது இரண்டு பழம்…
-
Biparjoy: பிப்பர்ஜாய் புயலை அமைதிப்படுத்த பூஜை நடத்திய MLA
பிப்பர்ஜாய் புயலை அமைதிப்படுத்தும் நோக்கில் குஜராத் மாநில பாஜகவின் முன்னணி தலைவரும், அப்தாசா தொகுதி எம்.எல்.ஏவுமான பிரத்யுமன்சிங்க் ஜடேஜா, ஜாகாவ் கடற்கரையில் பூஜை மேற்கொண்ட காட்சிகள் இணையத்தில்…
-
வேதனையினை தெரிவிக்க வார்த்தையில்லை- ஒடிசா இரயில் விபத்து குறித்து மோடி
ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகாவில் மூன்று ரயில்கள் மோதி தடம் புரண்டு விபத்து நடந்த இடத்தில் நடைப்பெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட பிரதமர் நரேந்திர…
-
ஒடிசா இரயில் விபத்து- தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிப்பு
இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக தற்போது நிகழ்ந்துள்ள ஒடிசா ரயில் விபத்து சம்பவம் கருதப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக…
-
Balasore- நானே 250 உடல்களை பார்த்தேன்.. ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய பயணி தகவல்
ஒடிசாவில் நடைப்பெற்ற இரயில் விபத்தில் தற்போது வரை 238 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று…
Latest feeds
-
மற்றவை
MFOI VVIF கிசான் பாரத் யாத்ராவிற்கு குஜராத் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு
-
தோட்டக்கலை
உதிரும் இலைச் சருகுகளை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?
-
விவசாய தகவல்கள்
சித்திரை பட்டத்திற்கேற்ற எள் இரகங்கள் என்ன? எது கைக்கொடுக்கும்?
-
Blogs
ஸ்ப்பா.. சரியத் தொடங்கியது தங்கத்தின் விலை- இன்றைய விலை?
-
வாழ்வும் நலமும்
ஊதா சதை சக்கரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?