Search for:

விண்ணப்பிக்க அழைப்பு


சோலார் பேனல் மோட்டார் பம்ப் செட் அமைக்க 70 சதவீதம் மானியம்!

கடலுார் மாவட்டத்தில் 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் (சோலார் பேனல்) மோட்டார் பம்ப் செட் அமைக்க விவசாயிகள் முன் வரலாம் என, அறிவிக்கப்பட…

விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்கும் சூரிய ஒளி மின்வேலி!

பயிா்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் சூரிய ஒளி மின்வேலி அமைப்பது நன்கு பலன்தரும். இதற்கு 50சதவிகித அரசு மானியமும் கிடைக்கிறது.

2020ம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருதுகள் -விண்ணப்பிக்க அழைப்பு!

நீர் மேலாண்மையை மேம்படுத்த சிறப்பாக பணியாற்றிவரும் தனிநபர்களையும், அமைப்புகளையும் அங்கீரிக்கும் வகையில், தேசிய தண்ணீர் விருதுகள்2020 -என்ற விருதை மத்த…

நுண்ணீர்ப் பாசனத்திற்கு இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு!

வேளாண் பயிர்களுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு , இணையதளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி தெரிவித்…

இயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடிக்கு செய்வோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

மானியத்தில் சொட்டுநீர் பாசனக் கருவிகள்- விண்ணப்பிக்க அழைப்பு!

வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க மானியத்தில் சொட்டு நீர் பாசனக் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

பாசனக் கட்டமைப்புகளை அமைக்க 50% மானியம்! தோட்டக்கலைத்துறை அழைப்பு!

திருப்பூர் மாவட்ட விவசாயிகள், 50 சதவீத மானியம் பெற்று, பாசன கட்டமைப்பை நிறுவ முன்வரவேண்டும் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறுவைத் தொகுப்புத் திட்டம்- 50% மானியத்தில் வேளாண் இடுபொருட்கள்!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் 50% மானியத்தில் வேளாண் இடுபொருட்களைப் பெற விண்ணப்பிக்குமாறு, விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்த…

மீன் வளர்க்க விருப்பமா- மீன்பிடி ஏலத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

விருதுநகர் மாவட்டத்தில், குல்லூர்சந்தை, வெம்பக்கோட்டை நீர்த்தேக்கங்களில் மீன் பிடிக்க ஏலம் விடப்பட உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…

குறுவைத் தொகுப்புத் திட்டம் - பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு!

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

மின்மோட்டர் பைப்லைன் அமைக்க ரூ.15,000 மானியம்- விண்ணப்பிப்பது எப்படி?!

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மின் மோட்டாருக்கான பைப் லைன் அமைக்க ரூ.15,000 மானியம் வழங்கப்படுவதால், பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்…

நடமாடும் உழவர் சந்தை - விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம்!

திருச்சி மாநகரில் உழவா் சந்தைத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் விவசாயிகள் வாகனம் வாங்க 2 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பம் உள்…

நுண்ணீர் பாசனத்திற்குரூ.25,000 மானியம் - உடனே விண்ணப்பிக்க அழைப்பு!

நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற முன்வருமாறு, விவசாயிகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை- TNPSC அறிவிப்பு!

தமிழக அரசின் மகளிர் சார்ந்த துறைகளில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குப் பாதி விலையில் டிராக்டர் - உடனே விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய அரசின் டிராக்டர் யோஜனாத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானிய உதவி வழங்கப்படுகிறது.


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.