Search for:
Chennai Meteorological Department
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வடக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காற்று வீசும் திசை மாறி இருந்த காரணத்தால் கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சே…
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
சென்னை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி! தொடர் மழையால் நிரம்பியுள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகள்
வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றைய வானிலை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழையும், மற்ற பகுதிகளில் மிதமான ம…
வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதால் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கட…
ஆந்திர கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி: சென்னை வானிலை மையம் அறிவுப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையானது அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை…
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக குமரிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மே…
வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை விடை பெற்றதை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்ப…
அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.கடந்த இந்த ஆண்டை விட அதிக அளவில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒர…
இன்றைய வானில : தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தென்மேற்…
தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் பல இடங்களில் கனமழை துவங்கியுள்ளது. இந்த மழையானது இன்னும் 3,4 தினங்களுக்கு நீடிக்கும் எனவும், மாநிலத்தின் ம…
தென் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
குமரிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள புயல் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழ…
ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான ரா…
தமிழகத்தில் வடகிழக்கு மழை தீவிரம்: ஒரு வாரம் நீடிக்கும் என தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தென் மாவ…
தமிழகம் மற்றும் புதுவையில் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை
தமிழகத்தின் குமரிக் கடல் பகுதியில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிக கன மழைக…
கரையை கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - நீலகிரி, கோவைக்கு கன மழை எச்சரிக்கை!
நேற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி அளவில் ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரை…
தமிழகம்: அடுத்த 10 நாட்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய பலத்த காற்றில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்ததுள்ளன. இந்நிலையில் அடுத்த 10 நா…
Latest feeds
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்