Search for:
Goat breeding
''ஏழைகளின் பசு'' என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்!
நலிந்து வரும் விவசாயத் தொழிலை விட்டு ஏராளமான விவசாயிகள் வேறு தொழில் தேடிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பு இதர விவசாயிகளை காப்பாற்றி வருகிறது. பருவ மழை…
ஆடு வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய்! அருமையான தொழில் வாய்ப்பு!
தற்போதைய சூழலில் இருப்பதிலேயே அதிக வருமானம் ஈட்டும் தொழில் என்றால் அது ஆடு வளர்ப்பு தான். ஆடு வளர்ப்பு (Goat breeding) மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்…
3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் - அமைச்சர் தகவல்!!
அடுத்த இரண்டு மாதங்களில் 3.50 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்…
குடும்பத் தேவைக்காக ஆடு வளர்க்கும் அமைச்சர்! கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சி!
குடும்ப செலவின் தேவைக்காக ஆடு, மாடு கோழிகளை வளர்த்து வருவதாகக் கூறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (O.S. Maniyan), விவசாயிகள் கால்நடை வளர்ப்பை உபத்தொழிலாக மேற…
இயற்கை உரத்திற்காக ஆடுகளை கிடைபோடும் பாரம்பரிய முறையை கடைபிடிக்கும் விவசாயிகள்!
மனிதன் ஓரிடத்தில் தங்கி நாகரிகம் உருவான காலத்தில் இருந்து ஆடு வளர்த்தல் (Goat breeding) நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆட்டின் கழிவுகளான சாணம் (Dung), சிறு…
3 ஆயிரம் ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிறுவனம்
தனது புதிய திட்டத்திற்காக ஆடுகளை வேலைக்கு அமர்த்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆடு வளர்ப்பு: பால் மற்றும் இறைச்சிக்கு சிறந்த ஆடு இனங்கள்
நீங்கள் ஆடு வளர்ப்புத் தொழிலில் ஆர்வமாக இருந்தால், நீங்கள் சிறந்த லாபத்தைப் பெறக்கூடிய மேம்பட்ட இனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இன்று, இந்தக் கட்டுரை…
ஆடு வளர்த்தால் அம்பானி ஆகலாம்! இன்றே தொடங்குங்க!!
நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், இந்த தொழில் உங்களுக்கு அதிக லாபத்தை அளிக்கும். இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை மற்றும்…
ஆடு வளர்ப்பு தொழில்முனைவோர் பயிற்சி முகாம்: 50% மானியமும் வழங்கப்படுகிறது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய கால்…
Latest feeds
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது