Search for:

Insurance


வேலை இழப்பை சமாளிக்க வந்துள்ளது ஒரு காப்பீடு!

மருத்துவச் செலவுகளுக்கு, குடும்பத்தினரது எதிர்காலத்துக்கு, விபத்துகளுக்கு, இயற்கைப் பேரிடர்களுக்கு எல்லாம் காப்பீடு (Insurance) வந்துவிட்டது. வேலையிழப…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முதல் முறையாக காப்பீடு!

முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு (Insurance) செய்யப்பட உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

LIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், எல்ஐசி வாடிக்கையாளர்கள் தவறவிட்ட பாலிசிகளை (Policy) புதுப்பித்துக் கொள்ள வாய்ப்…

தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்!

தமிழக சட்டசபையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.…

போஸ்ட் ஆபீஸில் காப்பீடு திட்டம்: உடனே முந்துங்கள்!

அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிப்பவையாக உள்ளன. இது ஆபத்து இல்லாத முதலீடாகவும் கருதப்படுகிறது.

8 ரூபாய் முதலீட்டில் 17 லட்சம் வருமானம் தரும் LIC-யின் சூப்பரான பாலிசி!

எல்ஐசி நிறுவனம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களையும் வழங்குகிறது.

அதிக பலனைத் தரும் தேசிய பென்ஷன் திட்டம்!

தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., கடந்த 12 ஆண்டுகளில் அதன் உறுப்பினர்களுக்கு அதிக பலன் அளித்திருப்பதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

50லட்சம் வரை காப்பீடு, சிலிண்டர் வைத்திருந்தால் போதும்

விறகு அடுப்பில் வெந்த காலம் மாறி இப்போது அனைவரது வீட்டிலுமே சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அரசு தரப்பிலிருந்தும் நிறைய சலுகைகள…

காய்கறி வியாபாரியின் வாகன கனவு: சமூக ஊடகங்களில் பாராட்டு!

அசாமை சேர்ந்த காய்கறி வியாபாரி, ஓராண்டாக சேமித்து வைத்த நாணயங்களை கோணிப் பைகளில் எடுத்து வந்துள்ளார். அப்பணத்திற்கு இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என…

PF பயனர்கள் கவனத்திற்கு: ரூ.7 லட்சம் வரையிலான காப்பீடு உங்களுக்குத் தான்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), உறுப்பினர்கள் நலன் கருதி பல்வேறு வகையான திட்டங்களை, பலன்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

ஏப்ரல் முதல் ரூ.20 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் விநியோகம்!

2022-23ம் ஆண்டில் 5 லட்சம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு தனித்தனியாக தாக்கல் செய்த விவசாய பட்ஜெட்டில் கூறியிருந்தது.…

PF: நாமினி நியமனம் செய்யும் எளிய வழிமுறை!

இந்தியாவில் PF கணக்கு வைத்திருப்பவர்கள் நாமினியை தேர்வு செய்வது அவசியம். PF பெறும் நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங…

Covid-19: சுகாதாரப் பணியாளர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்!

"COVID-19 உடன் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஏப்ரல் 19, 2022 முதல் மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அரசா…

PF வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா? யாருக்கும் தெரியாத திட்டம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) கீழ், PF கணக்கு வைத்திருப்போருக்கு வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல் இன்னும் பிற வசதிகளும், பலன்கள…

1,000 ரூபாய் முதல் 14 இலட்சம் வரை: அருமையான அஞ்சலகத் திட்டம்!

வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை இப்போதே நீங்கள் சேமித்து வைத்தால் கடைசிக் காலத்தில் நிதி நெருக்கடி இல்லாத வாழ்க்கை வாழலாம். அப்போது பணத்துக்காக ய…

விவசாயிகள் இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்!

விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ள…

ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ்: ஐகோர்ட் அதிரடி!

வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு!

அதிகமான காப்பீடு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இன்று முதல் இதெல்லாம் மாறப்போகுது: வந்தாச்சு புதிய விதிமுறைகள்!

ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள், விலை ஏற்றம் இறக்கம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சாமானிய மக்களுடன் தொடர்ப…

சிறுவர் சேமிப்பு கணக்குத் திட்டத்தில் இத்தனை அம்சங்கள் உள்ளதா!

தமிழகத்தை சேர்ந்த பிரபல தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank) தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

பங்குச்சந்தையில் சேராத ஜீவன் ஆசாத் திட்டம்: LIC-யின் புதிய அறிமுகம்!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் ‘எல்ஐசி ஜீவன் ஆசாத்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

LIC பாலிசி தகவல்களை வாட்ஸ் அப் மூலம் அறியும் புதிய வசதி: வழிமுறை இதோ!

சமீபத்தில் எஸ்.பி.ஐ(SBI ) வங்கி தங்களது சேவைகளை பற்றி வாட்ஸ் ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தனர். அது போல இப்போது இந்தியாவின் பெரிய…

காப்பீடு விதிமுறைகளில் மாற்றம்: பாலிசிதாரர்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

இனி அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் மன நோய்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனா…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.