Search for:
Paddy Harvest
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் எட்டு இடங்களில் நெல் கொள்முதல் மையம் திறப்பு!
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை (Paddy Harvest) நடக்கிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் நசியனூர், பவானி, அம்மாபேட்டை,…
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை பாதுகாக்க அதிக கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த…
அறுவடை காலத்தில் அடை மழை: கவலையில் விவசாயிகள்!
செஞ்சி பகுதியில் திடீரென மழை பெய்ததால் மார்க்கெட் கமிட்டியில் திறந்த வெளியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுத…
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 15ந்தேதி முதல் 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்து…
இ-நாம் திட்டத்தால் நெல் வரத்து அதிகரிப்பு: விவசாயிகளுக்கும் கூடுதல் பலன்!
மத்திய அரசின் 'இ-நாம்' (eNAM) திட்டம் செயல்படுத்தப்படும் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து கடந்தாண்டைவிட 2,000 குவிண்டால் அதிகரித்துள்ளத…
கம்பம் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது: குவிண்டால் ரூ. 2060க்கு கொள்முதல்!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள கம்பத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 60க்கு கொள்முதல் செய்கிறது.
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.