Search for:
Tamilnadu schools
செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் பள்ளிகள். 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
செப்டம்பர் 1, 2021 புதன்கிழமை முதல் 50 சதவிகித மாணவர்கள் தங்குமிடத்துடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மீண்டும் திறப்பதாக அரசாங்கம் அறிவித்…
தமிழகப் பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு தடை: பொதுமக்கள் எதிர்ப்பு!
நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், இறைவணக்க கூட்டம் (Prayer) நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு,…
பெயரின் இனிஷியலையும் தமிழில் எழுத வேண்டும்: அரசு உத்தரவு!
பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில், தமிழில் பெயர் எழுதும் போது, முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும்' என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகப் பள்ளிகளில் ஜனவரி 3 முதல் முழுநேர வகுப்புகள்!
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
10 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய டாக்டர்!
திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு ஊராட்சியில் அரசு பள்ளி கட்டடம் கட்ட, 10 சென்ட் நிலத்தை, அரசு மருத்துவர் தானமாக வழங்கியுள்ளார்.
தமிழகப் பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு!
பள்ளிகள் திறப்புக் குறித்துப் பேசிய அவர், 2022-23 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்படும் எனக் கூறியுள்ளார். கூடுத…
பள்ளிகள் திறப்பு 2 நாட்கள் தள்ளிப் போகிறதா?
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்கும் சூழல் உருவானது. இதையடுத்து…
”பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்” தொடங்கி வைத்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் 'பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' என்ற பெயரில் புதிய திட்டத்தினைத் தமிழகப் பள்ளிக்…
காலை சிற்றுண்டி திட்டம்: செப்டம்பர் 15 முதல் தொடக்கம்!
1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டத்தை செப்டம்பர் 15ல், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
தமிழகப் பள்ளிகளில் இனி இதற்கு தடை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், எந்த ஒரு அரசியல் கட்சி சார்பில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழ…
பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: அமைச்சரின் சூப்பரான அறிவிப்பு!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனல்லா, கூடலூர் பகுதிகளில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் முக்கிய உத்தரவு!
நாடு முழுவதும் வருகிற 14-ஆம் தேதி அன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு பள்…
பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி: விட்டாச்சி அரையாண்டு விடுமுறை!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று முத…
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.