Search for:

பருவமழை


தமிழகம் மற்றும் கேரளாவில் ஜூன் 4 இல் தென்மேற்கு பருவ மழை ஆரம்பம்:இந்திய வானிலை ஆய்வு வானிலை மையம் அறிவுப்பு

பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் தென்மேற்கு பருவ மழை ஜூன் 4 ஆம் தேதி ஆரம்பம் ஆகுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இம்முற…

#பருவமழை2020 : குமரி பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - மீவனர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவாற்று மற்றும் வெப்பச்சலனம் காரனமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

வடதமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வ…

பருவமழை 2020 : எங்கு எப்போது மழை பொழியும்! - வானிலை மையம் தகவல்!

தென் மேற்கு பருவக்காற்று காரணமாகக் கோவை, நீலகிரி, தேனி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வான…

அடுத்த இரு நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! - சென்னையில் கொளுத்தும் வெயில்!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப…

பருவமழை2020: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெ…

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலின் இடையே மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை மையம் தகவல்!!

தென் மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இ…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதான சென்னை வானிலை ஆய்வு…

PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயிகள் காரீஃப் பயிர்களுக்கான விதைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal B…

மழைக்கால நோய்தொற்றில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய மருத்துவ முறைகள் - ஆயுஷ் வெளியீடு!

மழைக்காலத்தில் வேகமாகப் பரவும் நோய் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும், சில எளிய பாராம்பரிய மருத்துவ முறைகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது…

தமிழகத்தில் கொட்டப் போகும் கனமழை! எங்கே எப்போது? - சென்னை வானிலை மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை…

சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கன மழை!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக நல்ல மழை பெய்தது. வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன…

தமிழகத்தில் கொட்டப்போகும் கன மழை - வானிலை மையம்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்களுக்கு மழை அறிவிப்பு: வானிலை மையம்!!

தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு…

நடப்பாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு தான் அதிகம்!

இந்தியாவில் பல்வேறு தொழில்கள், முன்னேற்றப் பாதையில் இலாபகரமாக நடை போடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross domestic…

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யுங்கள் - வேளாண் துறை அறிவுரை

தென்னை, பனை மர காப்பீட்டு திட்டத்தின் கீழ் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்துகொள்ள வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

பருவமழை பொய்த்தால் இதை பண்ணுங்க- சம்பா விவசாயிகளுக்கு அமைச்சர் ஆலோசனை

தென் மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழைநீர் இல்லாத காரணத்தினாலும், கர்நாடகவிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் கு…

மழையால் அடித்துச் செல்லப்படும் மண்ணிலுள்ள சத்து- என்ன பண்ணலாம்?

பருவமழையின் போது ஏற்படும் காலநிலை மாற்றத்தினால், பயிர்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.