Education
contents on Education
-
சமூக ஊடகங்களை தவிர்த்திடுங்கள் மன ஆரோக்கியம் மேம்படும்: ஆய்வு
ஆய்வின் தொடக்கத்தில், கவலை, மனச்சோர்வு மற்றும் நல்வாழ்வுக்கான அடிப்படை மதிப்பெண்கள் எடுக்கப்பட்டன. ஆய்வின் தொடக்கத்தில் பங்கேற்பாளர்கள் சராசரியாக வாரத்திற்கு 8 மணிநேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவதாக தெரிவித்தனர்.…
-
KVS சேர்க்கை பட்டியல் 2022-23: மூன்றாம் தகுதிப் பட்டியல் இன்று வெளியீடு!
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) தனது மூன்றாவது தகுதிப் பட்டியலை வெளியிட உள்ளது. தகுதிப் பட்டியலை எவ்வாறு சரிபார்த்து பதிவிறக்குவது என்பதை அறிய கீழே உள்ள பதிவைப்…
-
KVS சேர்க்கை 2022: இரண்டாவது பட்டியல் இந்தத் தேதியில் வெளியிடப்படும்.
2022-23 ஆம் கல்வியாண்டிற்கான, கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) கேந்திரிய வித்யாலயா வகுப்பு 1 இல் சேர்க்கைக்கான முதல் தகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.…
-
மாணவர்கள் ஆங்கிலம் எளிதில் கற்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதாகப் படிக்கவும், பேசவும், புரிந்துகொள்ளவும், "கூகுள் ரீட் அலாங்" செயலியை பயன்படுத்தும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பள்ளிக்…
-
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!
நீங்கள் தேர்வுக்கு தயாரானால் இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேர்வு நாள் நெருங்கும் வேளையில் கட்டாயம் மாணவர்களிடையே பதற்றம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அந்த டென்ஷனில்…
-
தமிழக அரசு : +2 பொதுதேர்வுக்கான முக்கிய விதிமுறைகள்!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், முக்கிய பொதுத் தேர்தல் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே படிக்கவும்.…
-
UGC NET 2022: என்டிஏ பதிவுச் செயல்முறை தொடக்கம் மற்றும் அதை விண்ணப்பிக்கும் முறை!
"தேசிய சோதனை நிறுவனம் (NTA) 'ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்' மற்றும் 'உதவி பேராசிரியர்' தகுதிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் 82 பாடங்களில் UGC-NET ஐ…
-
முதல்வர்: வேளாண் பல்கலைக் கழகத்தில் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம் அறிமுகம்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் புதிய தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம்,…
-
K.V.சேர்க்கை: எம்.பிக்களுக்கு ஒதுக்கீடு கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கையில் எம்.பி.க்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…
-
குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்-TNPSC!
விண்ணப்பதாரர்கள் தேர்வு வாரியத்தின் www.tnpsc.gov.in / www.tnpscexamsin என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.…
-
அரசு பள்ளிகளில் விரைவில் இலவச 'பொழுதுபோக்கு மையம்'.
இந்த முயற்சி 2022-2023 கல்வியாண்டில் ஒற்றை ஷிப்ட் அரசுப் பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்படும். பள்ளி உள்கட்டமைப்பின் பயன்பாட்டை அதிகப்படுத்துவது மற்றும் இந்த கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளை ஊக்குவிக்க…
-
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித்தொகை-ஆட்சியர் அறிவிப்பு!
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை காத்திருப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார்.…
-
திருட முடியாத சொத்து கல்வி: தமிழக முதல்வர்!
ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவு ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக இருக்கும். திருட முடியாத சொத்து என்றால் அது நம் கல்வி மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்" என…
-
ஜவஹர்லால் நேரு நினைவு நிதி உதவித்தொகை 2022-23: மே 31-க்குள் விண்ணப்பிக்கவும்!
ஜவஹர்லால் நேரு நினைவு நிதி உதவித்தொகை என்பது மாணவர்களின் உயர் படிப்புக்கு உதவும் ஒரு முயற்சியாகும்.…
-
மாஸ் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் உதவித்தொகை!
கோடை விடுமுறைகள் வருவதால், மாணவர்கள் தங்கள் துறையில் உள்ள நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுக்கொள்வதற்கான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளைப் பெற சரியான வாய்ப்பு உள்ளது.…
-
கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் விடியலைத் தாருங்கள்!
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்மீது பேசிய சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
-
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பைத் தொடர வழி வகுக்கின்றன-யுஜிசி!
மாணவர்கள் டிப்ளமோ திட்டம் மற்றும் இளங்கலை (UG) பட்டம், இரண்டு முதுகலை திட்டங்கள் அல்லது இரண்டு இளங்கலை திட்டங்கள் ஆகியவற்றின் கலவையை தேர்வு செய்யலாம்.…
-
KVS பள்ளி அறிவிப்பு: மாணவர்களுக்கு சேர்க்கை இன்று முதல் தொடங்கியது!
2வது வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான KVS சேர்க்கை 2022 கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு தொடரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், 11ம் வகுப்பு…
-
TS EAMCET 2022: பொது நுழைவுத்தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்!
TS EAMCET 2022: TS EAMCET 2022 என பிரபலமாக அறியப்படும் தெலுங்கானா மாநில பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் அல்லது…
-
நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் மட்டுமே மாணவர் சேர்க்கை: UGC அறிவுறுத்தல்!
நுழைவு தேர்வு மார்க் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.…
Latest feeds
-
செய்திகள்
சித்திரை முதல் நாள்; விவசாயம் செழிக்க 'நல்லேர்' பூட்டி உழவு பணியை தொடங்கிய தஞ்சை விவசாயிகள்
-
செய்திகள்
மழையும் வெயிலும்! இன்பமும் துன்பமும்! அடுத்த 7 நாட்களுக்கு இதுதான் தமிழகத்தில் நிலை! குடை அவசியம்!
-
செய்திகள்
ஊட்டச்சத்து மற்றும் வருகைக்காக ஆண்டுதோறும் 26 லட்சம் MT உணவு தானியங்களை வழங்குவதற்காக, பள்ளி உணவுக்கான பொருள் செலவை அரசு 9.5% உயர்த்தியுள்ளது
-
செய்திகள்
கோவை வடக்கு பகுதி விளைநிலங்களில் காட்டுப்பன்றி பிரச்னை; தீர்வு கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி
-
செய்திகள்
விவசாயத்திற்கு உதவும் வேப்பம்புண்ணாக்கு உற்பத்தி மெதுார் வேளாண் கூட்டுறவு சங்கம் புதிய முயற்சி