தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Assembly Election date announced for Tamil Nadu, Pondicherry, Kerala, West Bengal and Assam. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். Voting will take place on April 6 in Tamil Nadu and Pondicherry.5 மாநிலங்களிலும், மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 5 states, the counting of votes will take place on May 2.
-
ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்திய தேர்தல் கமிஷன் தயார்!
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனை எனவும், தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாகவும் இந்திய தலைமை…
-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழகத்தில் அமைதியான ஓட்டுப்பதிவு!
தமிழகத்தில் சில மையங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு தாமதமானது. சென்னை, வேலூர், மதுரை, கும்பகோணம், ராமேஸ்வரம், குழித்துறை பகுதிகளில் சில இயந்திரங்களில் லேசான பழுது…
-
நோட்டாவுக்கு குட்பை சொன்ன உள்ளாட்சி தேர்தல்!
நாளை (பிப்ரவரி 19) நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா மற்றும் வி.வி.பாட் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர்கள், இணையதளம் மூலம் வாக்குச்சாவடியை அறியலாம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள், இணையதளம் மூலம் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.…
-
வேட்பாளர்களுக்கு தேர்வு வைத்த கிராம மக்கள்: ஒடிசாவில் ருசிகரம்!
ஒடிசாவில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, கிராம மக்கள் எழுத்து தேர்வு (Written Exam) வைத்தனர்.…
-
உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுக்காக சாணம் அள்ளிய வேட்பாளர்!
ஓசூர் மாநகராட்சியில் ஓட்டுக்காக, அ.தி.மு.க., வேட்பாளர் மாட்டுச் சாணம் அள்ளினார். இதை அவரது கணவர், 'வீடியோ' எடுத்து பகிர்ந்துள்ளார்.…
-
போலி நிருபர்கள் அட்டகாசம்: வேட்பாளர்களே உஷாரா இருங்கள்!
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் பிரசார களத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வேட்பாளர்களுடன் மூன்று நபர்கள் மட்டுமே ஓட்டு…
-
1 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்: புதிய திட்டம் துவக்கம்!
உத்தர பிரதேசத்தில் ஒரு கோடி மாணவர்களுக்கு இலவசமாக 'டேப்லட், ஸ்மார்ட் போன்' (Smartphone) வழங்கும் திட்டத்தை, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.…
-
22 வயது கல்லூரி மாணவியும், 90 வயது பாட்டியும் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று சாதனை!
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.…
-
ஊராட்சி மற்றும் ஒன்றிய தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது தி.மு.க.!
ஒன்பது மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய தலைவர் பதவிகளை, ஆளும் தி.மு.க., அள்ளியது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, நேற்று காலை…
-
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக வெற்றி நிலவரம்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அணி நூற்றுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.…
-
9 மாவட்டங்களில் மது விற்கத் தடை!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மது விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
-
தேர்தலில் தோற்றவர் மத்திய அமைச்சர் , வெற்றி பெற்றவர் மாநில அமைச்சர்- இதுதாங்க அரசியல்!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தோல்வியடைந்தவர், மத்திய அமைச்சராகவும், வெற்றி பெற்றவர் மாநில அமைச்சராகவும் பதவி ஏற்றிருப்பது மற்றவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.…
-
9 மாவட்டங்களில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அவகாசம் கேட்கும் தமிழக அரசு
9 மாவட்டங்களில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அவகாசம் கேட்கும் தமிழக அரசு…
-
அரிசி அட்டை தாரருக்கு ரூ.4000, பால் விலை குறைப்பு - முத்தான 5 திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்து!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற, மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டுள்ளார்.…
-
முத்துவேல்.கருணாநிதி.ஸ்டாலின் என்னும் நான்- முதலமைச்சராக பதவியேற்பு!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.…
-
நாளை தி.மு.க. MLA-க்கள் கூட்டம்! முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார்!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக (DMK) தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில்…
-
தேர்தலில் அதிமுக தோல்வி- முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததையடுத்து, முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.…
-
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரிந்த சினிமா நட்சத்திரங்கள்!
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா நட்சத்திரங்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) காலை…
-
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறை திமுக ஆட்சி!
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ள திமுக, தனி பெரும்பான்மை உடன் 10 ஆண்டுக்கு பின் ஆட்சியமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக பதவியேற்க…
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நண்பகல் முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்!
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. திமுக ஆட்சியைக் கைப்பற்றுமா? அல்லது அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடருமா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.…
-
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? கருத்துக்கணிப்புகள் பொய்த்துப்போகுமா!
தமிழகத்தில் அரசியல் ஜாம்பவான்களாகக் கருதப்படும், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆகக்சிறந்த ஆளுமைத் தலைவர்களும் இல்லாமல், திமுகவும், அதிமுகவும் சந்தித்த முதல் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தலின்…
-
வாக்கு எண்ணிக்கைக்கு தடை? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
வாக்கு எண்ணிக்கையின்போது, கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
-
தமிழகத்தில் அமைதியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்- 72% வாக்குப்பதிவு!!
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக இன்று நடைபெற்றத் தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.…
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு தொடங்கியது! இரவு 7 மணி வரை ஓட்டு போடலாம்
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல்…
-
தேர்தல் சோதனையால் தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்! விவசாயிகள் கவலை!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை, நெகமம், ஆழியார், கோட்டூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் (Coconut Trees) உள்ளன. இங்கு தேங்காய்…
-
அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு ஆதரவு!!
வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.…
-
தமிழகத்தில் இன்றுடன் ஓய்ந்தது பிரச்சாரம்! ஏப்ரல் 6-இல் வாக்குப்பதிவு!
இன்று இரவு 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரசாரம் ஓய்ந்தது. மாலை 7 மணிக்கு பின் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.…
-
தேர்தல் அறிக்கையில் புதுமை : தொகுதி விவசாயிகளுக்கு மாதந்தோறும் வேளாண் சுற்றுலா!!
நான்குனேரி தொகுதி விவசாயிகள் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வசதியாக மாதந்தோறும் வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா கூறியுள்ளார்.…
-
தேர்தல் களம் : அதிமுக கூட்டணி வெற்றி பெற ஒத்துழையுங்கள்! - இபிஎஸ் - ஓபிஎஸ் வேண்டுகோள்!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையு உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட…
-
தமிழக முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக சேலத்தை சேர்ந்த டாக்டர் மற்றும் அரிசி வியாபாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு…
-
குணம், நடத்தை, சிறப்பு மற்றும் திறன் அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்: குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்!!
குணம், நடத்தை, சிறப்பு மற்றும் திறன் அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், மற்ற எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது எனவும் குடியரசுத் துணைத்தலைவர்…
-
Election 2021: ஏப்ரல் 3ம் தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்குத் தடை!
தமிழகத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…
-
வனவிலங்குகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால் நோட்டாவுக்கு வாக்கு - விவசாயிகள் தீர்மானம்!!
விவசாய கிராமங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் தேர்தலில் வாக்குகள் நோட்டாவுக்கு செலுத்தப்படும் என 10 மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…
-
தமிழக தேர்தல் 2021: தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்!!
தமிழக சட்டசபைக்காக தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் மூலம் ஓட்டு…
-
தேர்தல் நடத்தை விதிகளால் சரிந்தது காய்கறி வர்த்தகம்-தவிப்பில் தமிழக விவசாயிகள்!
தேர்தல் நடத்தை விதிகளால், கேரளா வியாபாரிகள் வருகை இல்லாததால், தமிழகத்தின் பல மாவட்டங்களில், மொத்த விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.…
-
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் ரூ.10 ஆயிரமாக விரிவுபடுத்தப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் கே.பாண்டியராஜன்
ஆவடி தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான கே.பாண்டியராஜன் (K. Pandiyarajan) பருத்திப்பட்டு, ஆவடி மார்க்கெட் பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சாலையோர வியாபாரிகளுக்கான…
-
Election 2021: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர்.…
-
விவசாயத்திற்கு தனி பட்ஜெட்: பா.ஜ. தேர்தல் அறிக்கையில் வெளியீடு
அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் (Separate budjet) போடப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கு (Fisher) வருடந்தோறும் உதவித்தொகை ரூ. 6…
-
Election 2021: சூடுபிடிக்கும் தேர்தல் களம் : விவசாயத்தை முன்னிறுத்தும் தேர்தல் பிரச்சாரங்கள்!!
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது, இதை முன்னிட்டு தமிழக அரசியில் கட்சிகள் தனது பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றது. இதில் பெறும்பாலான…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்