Search for:

அமைச்சர் தகவல்


கால்நடை மருத்துவம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

கால்நடை மருத்துவ அறிவியல் இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்- அடுத்த வாரம் தொடக்கம்!

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்படும், என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!

தமிழகத்தில் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்பிற்காகப் பள்ளிகளை விரைவில் திறக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா…

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு- அமைச்சர் அறிவிப்பு!

வரும் டிசம்பர் மாதம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சில ரேஷன் கடைகளில் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவ…

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் , செவிலியர்கள் உட்பட 39 பேருக்கு, ஒமிக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தொடங்கியது கொரோனா 3- வது அலை - அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாகப் பரவுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

கோடை விடுமுறை நீட்டிப்பு - மாணவர்கள் சூப்பர் நியூஸ்!

தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு - விபரம் உள்ளே!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!

முழு ஆண்டுத்தேர்வு முடிந்து, மாணவர்கள் தற்போது கோடை விடுமுறையைக் கழித்து வருகின்றனர்.

மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை திட்டம் - ஜூலை மாதம் தொடக்கம்!

அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம், ஜூலை மாதம் தொடங்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளிலும், பூஸ்டர் தடுப்பூசி இலவசம்தான்- அமைச்சர் பேட்டி!

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பூஸ்டர் தடுப்பசி இலவசமாகவே செலுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள்!

இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மதுக்கடைகளை அகற்ற அரசு முடிவு - அமைச்சர் வெளியிட்டத் தகவல்!

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் அகற்ற அரசு முடிவு செய்துள்ளது.

தினமும் 4,500 பேர் - மீண்டும் தனிமைப்படுத்துதல்- அமைச்சர் தகவல்!

சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் தீவிரமாகப் பரவி வருகிறது.


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub