Search for:
கொரோனா பாதிப்பு
தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான…
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது
நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கு 3 கோடியை (2,97,38,409) நெருங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81,87,007 பேருக்கு த…
தெருவில் மூவருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் அனைவருக்கும் பரிசோதனை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
TN Lockdown: தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்! காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இருக்கும்!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த சில புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் மளிகை, கா…
கொரோனா நிவாரண தொகையின் 2வது தவணை ஜூன் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும்!!
கொரோனா நிவாரண தொகையின் 2வது தவணை ஜூன் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கருப்பு பூஞ்சை தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்!!
ரத்த சர்க்கரை அளவை எப்போதும் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று நீரிழிவு நோயாளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்குத் தொற்று உறுதி!!
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளத…
50,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு! குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு!!
கொரோனா நோய் பரவல் உலகை உலுக்கி வரும் நிலையில், இந்தியாவில் 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50,000க்கு கீழ் குறைந்தது. குணமடைவோரின் எண்ணிக்…
22 மாவட்டங்களில் 50க்கும் கீழ் இறங்கிய தினசரி கொரோனா பாதிப்பு!
அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக 22 மாவட்டங்களில் 50க்கும் க…
ஒலிம்பிக்கில் கொரோனா பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார நிறுவன தலைவர், டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.…
2 வாரங்களில் கொரோனாக் கட்டுப்படுத்தப்படும்- ஒத்துழைப்பு தந்தால் போதும்!
இரண்டு வாரங்கள் மக்கள் ஒத்துழைத்தால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம், என, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா முடிவுக்கு வராது-WHOவின் அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!
கொரோனா வைரஸ் தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
80 சதவீத ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு!
கோவையில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனாப் பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றும் 80 சதவீத ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்து…
Latest feeds
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்