Search for:
வேளாண்துறை அழைப்பு
முளைப்புதிறன் பரிசோதனை செய்யப்பட்ட விதைகள் விற்பனைக்கு!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில், விதை முளைப்பு திறன் பரிசோதனை செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளது.
இயற்கை வேளாண்மைக்கு தரச்சான்று பெற விதைச்சான்று, அங்க சான்று பெற அழைப்பு!
இயற்கை வேளாண்மைக்கு தரச்சான்று, விதைச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது.
விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் தொகை செலுத்தலாம்- வேளாண்துறை அழைப்பு!
கடலூர் மாவட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட வேளாண்மைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்
காலக்கெடு முடிகிறது - விவசாயிகள் கவனத்திற்கு!
நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான நெல் விதைப்பு பருவத்துக்கான பயிர் காப்பீட்டு தொகையை செலுக்கு நவம்பர் 30ம் தேதி கடைசி நாள் என ராணிப்பேட்டை மாவ…
MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
ஆடு,மாடு வளர்ப்போர்ரை ஊக்குவிக்கும் விதமாக ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ், கொட்டகை கட்ட நிதியுதவியாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் மானியம் வழங்கப்படுக…
திசுவாழை வளர்ப்புத் திட்டம்- விவசாயிக்கு தலா 2,500 வாழைக் கன்றுகள் இலவசம்!
கோவையில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு தலா 2,500 வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!
நீர் பாசன கருவிகளை இலவசமாக பெறுவதற்கு, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
100% மானியத்தில் உளுந்து சாகுபடி!
திருவாரூர் மாவட்டத்தில், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.