Search for:
வேளாண்துறை தகவல்
NDAP : தரிசை விவசாய நிலமாக மாற்றினால் ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியம்!
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரப்பகுதியில், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றினால் ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு…
இன்னும் ஒரு வாரத்தில் இடுபொருள் நிவாரணம் -வேளாண் துறை தீவிரம்!
பயிர் பாதிப்பால் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கு இன்னும் ஒருவாரத்தில் இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கால்நடைகளில் மலடு- மூலிகை மருத்துவத்தில் நீக்குவது எப்படி?
கால்நடைகளின் மலடுத்தன்மையை மூலிகை மருத்துவத்தின் மூலம் எளிதில் நீக்கலாம் என வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது
தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன- வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவைப் பருவத்திற்குத் தேவையான உரங்கள், அனைத்துத் தனியார் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்…
குறுவை சாகுபடிக்குத் தயாரா?- மானிய விலையில் இடுபொருட்கள் !
குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள், வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்படுவதால், அவற்றை வாங்கிப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்…
விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் உரங்கள்!
நாகப்பட்டினம் தலைஞாயிறு பகுதி விவசாயிகள் மானிய விலையில் உரங்களைப் பெறவிண்ணப்பிக்கலாம் என வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா அறிவுறுத்தியுள்ளார்.
Latest feeds
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்