Search for:

Call for Farmers!


PMKSY : 100% மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

கோவை மாவட்ட விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்று பெற்று 100 சதவீத மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அழைப்புவிடுத்து…

சூரிய மின்வேலி அமைக்க 50%மானியம் -விவசாயிகளுக்கு அழைப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளதால், விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல் மறைமுக ஏலம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மறைமுக ஏலம் வாயிலாக நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயனடையுமாறு விவசாயி களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள்- விவசாயிகளுக்கு அழைப்பு!

விவசாயிகள் தங்கள் வருவாய் மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்கிக்கொள்ள சான்று அளிக்கப்பட்ட சணல் விதைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என மத்திய ஜவுளித்…

இயற்கை விவசாயத்திற்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் தெரிவி…

நீர் பாசனக் கருவிகளுக்கு 100% மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

சேலம் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் நீர் பாசனக் கருவிகள் விநியோகம் செய்யப்பட உள்ளதால், கோடை உழவுக்குப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை அறிவ…

வெங்காயப் பட்டறை அமைக்க ரூ.87,500 மானியம்-விவசாயிகளுக்கு அழைப்பு!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானியத்துடன் வெங்காய பட்டறை அமைக்க முன்வரவேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்த…

லாபம் ஈட்ட உதவும் நெல் விதைப்பண்ணைகள்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை அமைக்கத் தேவையான விதைகளைப் பெற்றுப் பயனடையுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்கறி பயிர்களுக்கு இலவச இடுபொருள் - விவசாயிகளுக்கு அழைப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த காய்கறி விவசாயிகளுக்கு முழு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிசான் கால்சேன்டர், விவசாயம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க! முயற்சி

ஜார்கண்ட் மாநிலத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்காக கிசான் அழைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாநில விவசாயிகள் இங்கு தொடர்புக்கொண்டு விவசாயம் தொடர்பான ப…

பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1.20 லட்சம் மானியம்!

பட்டு விவசாயத்தை மேம்படுத்த அரசு சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1.20 லட்சம் மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்ட…

பனை நாற்றுகள் விற்பனை: பயன்பெற தோட்டக்கலை துறை அழைப்பு!

இம்மரத்தின் அத்தனை பாகங்களும், அதிலிருந்து கிடைக்கும் பொருட்களும் அளவற்ற பயன்பகளை கொடுக்கக்கூடியவை. (Palm) பனையிலிருந்து கிடைக்கும் நுங்கும், பனபங்கற்…

50 %மானிய விலையில் விதைகள் -விவசாயிகளுக்கு அழைப்பு!

விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதால் தவறாது வாங்கிப் பயனடையுமாறு வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub