Search for:

Crop


ஒரு துளி நீரில் அதிக பயிர்: பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம்

பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம் (PMKSY) ஒரு துளி நீரில் அதிக பயிர் - நுண்ணீர் பாசனத் திட்டம் - துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள்

அங்கக வேளாண்மை முறையில் பயிர் பாதுகாப்பிற்கான இயற்கை வழிகள்

அங்கக வேளாண்மை முறையில் பயிர்ப்பாதுகாப்பு என்பது மண்வளம் காப்பதோடு மட்டுமல்லாது சிறந்த நோய் எதிர்ப்புத் திறனைப் பயிர்களுக்கு உண்டாக்குவதுமாகும்.

பயிர்களின் பழமையான மற்றும் நவீன இனப்பெருக்க முறைகள்

பயிர்களின் மரபியல் பண்புகளை மனிதர்களுக்குப் பயன்படும் வகைகளில் மாற்றியமைக்கும் அறிவியலின் ஒரு வகையே பயிர்ப் பெருக்க (Crop improvement) முறை அல்லது பயி…

இனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி

பேரிச்சையில் அடங்கியுள்ள எண்ணற்ற சத்துக்களை நாம் அறிந்திருப்போம் ஆனால் இது இந்தியாவில் அவ்வளவு பரவலாக பயிரிடப் படுவதில்லை. அதிக அளவில் அரபு நாடுகளில்…

கோடைகாலத்தில் நிலக்கடலை சாகுபடி,சிறந்த மகசூல்!

நீர்ப்பாசன பகுதிகளில், மே முதல் வாரத்தில் நிலக்கடலையை விதைக்கலாம். இதற்காக நிலக்கடலை-நெல் பயிர் சுழற்சியை பின்பற்றலாம்.

ICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரைஸ் ரிசர்ச் ( IIRR) நான்கு புதிய அரிசி வகைகளை அதாவது DRR Dhan 53, DRR Dhan 5…

வெந்தயக் கீரை சாகுபடி செய்வது எப்படி?

வெந்தயக் கீரை வெந்தயப் பருப்பு விதைகள் மூலம் பயிரிடப்படுகிறது.இந்த வெந்தயக் கீரை சாகுபடியைப் பொறுத்த வரை குறுகிய காலத்தில் நன்றாக முளைத்து,பூத்து,காய்…

விவசாயிகளுக்கு நிவாரண நிதி 10,000 கோடி ரூபாய்! யாருக்கு?

எந்த பயிரின் இழப்புக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும், எந்த பயிர்கள் அதிக பாதிக்கப்பட்டுள்ளது, என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பயிர் இழப்புக்கான இழப்பீட்டை உயர்த்திய மாநில அரசு!

இந்த ஆண்டு, வடமாநிலங்களில் அமைந்துள்ள பருத்தி வயல்களில் இளஞ்சிவப்பு காய்ப்புழுவின் தாக்குதல் அதிகமாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்க…

64,000 கோடி மதிப்பில் நெல் கொள்முதல்! 26 லட்சம் விவசாயிகளுக்கு நேரடி பலன்

நாடு முழுவதும் காரீப் பயிர்களை அரசு விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. 2021-22 காரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் (KMS) இதுவரை 326 லட்சம்…

நற்செய்தி: தமிழகத்தில் ரூ.132 கோடி செலவில் பயிர் இழப்பீடு

தமிழகத்தில் 1.62 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 132.12 கோடி நிவாரணத் தொகையின் மூலம் 2.65 லட்சத்துக்கும் அதிகமான சிறு குறு விவசாயிகள…

கேழ்வரகு பயிருக்கு எமனாக விளங்கும் பூச்சிகள்- தடுக்கும் வழிமுறைகள் என்ன?

கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும். இந்நிலையில் கேழ்வரகு பயிரினை தாக்கும் கதிந்நாவாய் பூச்சி, அசுவினி, வேர் அசுவினி ஆகியவற்றால் ஏற்…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.