Search for:

Cyclone


Cyclone Nivar : வங்கக் கடலில் உருவானது நிவர் புயல்...! தீவிரம் அடையும் மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பக…

Nivar cyclone : அதிதீவிர புயலாக மாறிய "நிவர் புயல்" - தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் சென்னை அருகே கரையை கட…

அடுத்த புயல் புரெவி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 1 முதல் கனமழைக்கு வாயப்பு!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்…

அதே இடத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!! - எங்கே தெரியுமா...?

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ள…

ஈரோட்டில் சூறாவளிக்காற்று மழையால் வாழைகள் சாய்ந்தன: இழப்பீடு வழங்க கோரிக்கை!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம், கோவிலூர், ஜி.எஸ்.காலனி, செல்லபாளையம், சங்கராபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை ச…

மாநிலங்களுக்கு அச்சுறுத்தல்,பிரதமர் மோடி ஆய்வு கூட்டம்!

ஆந்திரா மற்றும் ஒடிசாவை சூறாவளி புயல் அச்சுறுத்தி வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை சுற்றியுள்ள…

சூறாவளி: அடுத்த 12 மணி நேரத்தில் புயல், எச்சரிக்கை மீனவர்களுக்கு - வானிலை அறிவிப்பு!

தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற தீப திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலாக கருதப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.

அடுத்தப் புயலுக்கு ரெடியா இருங்க: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலான…

கொட்டித் தீர்க்கப் போகும் மழை- 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்!

இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலார்ட் கொடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுக்குறித்து வானிலை மைய இயக்குன…

தமிழகத்தில் நாளை புயல் உருவாக வாய்ப்பு- ரெட் அலர்ட் எந்த மாவட்டங்களுக்கு?

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.