Search for:

Department of Horticulture


அனைத்து பயிர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசன மானியத்தை உயர்த்தும் படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு சமீபத்தில் கரும்புக்கு மட்டும் மானியத்தை…

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வேண்டுகோள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் பங்கேற்று பயனடையமாறு தோட்டக்கலை துணை இயக்குனர் இந்திரா காந்தி தெரிவித்துள்ளார்.

மானிய விலையில் விதை 'பாக்கெட்' - காய்கறிகள் உற்பத்தியை பெருக்க திட்டம்!!

காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மானிய விலையில் விதை பாக்கெட் வழங்கப்படுகிறது என தர்மபுரி தோட்டக்கலைத்துற…

உரிய தொழில்நுட்பம் மூலம் மலர் சாகுபடி செய்து இழப்பைத் தவிருங்கள், விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை!!

ஊரடங்கு காலத்தில் மலா் சாகுபடியில் ஏற்படும் இழப்பைத் தவிா்க்க உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு மலர் விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.