Search for:
FARM INFO
நெற்பயிரில் தண்ணீர் நிர்வாகத்தை எப்படி மேற்கொள்ளலாம்?
நெற்பயிருக்கு 1150 முதல் 1200 மி.மீ நீர் தேவைப்படும். அதை விட அதிகமாக நீர் பாய்ச்சினால் ஆவியாகும். மண்ணில் ஊடுருவிச் செல்லும்.
இந்தியாவின் நன்செய் நிலங்கள் குறித்த தகவல்களை அறிய இணையதளம்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சார்பில், சுதந்திர தின அமிர்த விழாவின் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிக…
பயிர்களுக்கான மண் வளத்தை பராமரிக்கும் முறைகள்!
பயிர்களின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் மண் வளத்திற்கு 18 வகையான சத்துகள் தேவைப்படுகிறது. காற்று, நீர் மூலம் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் கிடைக்கிற…
அதிக மகசூலை அள்ளிக் கொடுக்கும் நட்சத்திர மல்லிகை!
பிச்சிப்பூ போலவே காணப்படும் நட்சத்திர மல்லிகை கோ 1. கோவை வேளாண்மை பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட (ஜாஸ்மினம் நிட்டிடம்) இந்த ரகம் ஆண்டு முழுவதும் பூக்கு…
பெண்களுக்கு ஏற்ற இலகுவான பண்ணைக் கருவிகள் - ஓர் அறிமுகம்!
வேளாண்மைப் பணிகளை பெண்கள் சுலபமாக செய்ய பண்ணைக் கருவிகள் பயன்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி சோ.கமல சுந்தரி விளக்கமளி…
சொட்டுநீரில் உரப்பாசனம் செய்யும் முறை அறிவோம்!
உரப்பாசனம் என்பது, உரங்களை சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு இடுவது. இதன் மூலம் உரத்தேவை 25 சதவீதம் வரை குறைவதுடன் அதன் உபயோகிப்பு…
நிலக்கடலை சாகுபடியில் உரச்செலவைக் குறைக்கும் யுக்திகள்!
நிலக்கடலை சாகுபடியில் அதிக செலவு பிடிப்பது விதைகள் தான். தரமான சான்று பெற்ற விதையைத் தேர்வு செய்வது அவசியம்.
இலாபத்துக்கான சிறந்த வழி தொடர் சாகுபடி தான்!
வாழை மரங்களை தார் வெட்டிய பின் அப்படியே விடுவதும் வெட்டி வாய்க்காலில் வீசுவதும் பருத்தி, கம்பு, மக்காச்சோள பயிர்களை அறுவடை (Harvest) செய்த பின் தீவைப்…
விவசாயிகளை அச்சுறுத்தும் ஆப்பிரிக்க நத்தைகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?
கோவை மாவட்டம், காரமடை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்க பெருநத்தைகள் அதிகம் காணப்படுகின்றன.
வேளாண் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது விவசாய முகத்தையே மாற்றும்: ஆய்வறிக்கையில் தகவல்!
வேளாண் தொழில்நுட்பத்தில் செய்யப்படும் முதலீடுகள், இந்தியாவின் விவசாய முகத்தையே மாற்றும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சின்ன வெங்காயம் ஏற்றுமதி 487% உயர்வு!
இந்தியாவின் சின்ன வெங்காய ஏற்றுமதி பெரும் வளர்ச்சியை கண்டு 2013-க்குப் பிறகு 487 சதவீதம் அதிகரித்துள்ளது.
பழநியில் கோடை மழை: விவசாயப் பணிகள் தீவிரம்!
பழநி பகுதியில் தொடர் கோடை மழையால், வயல்களில் உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தரிசு நிலத்தில் மகசூல் தரும் முந்திரி விவசாயம்!
முந்திரி கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பயிருக்கு அதிக குளிர் மற்றும் அதிக வறட்சியைத் தாங்கும் தன்மையில்லை.
News Update: நாளை மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கை
News Update: தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ரூ. 63 ஆயிரம் சம்பளம் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் பல்வேறு பணிகளுக்கான அறி…
மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்: ரூ. 1 கோடி ஒதுக்கீடு!
விழுப்புரம் மாவட்டத்தில் புரதச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்க நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறு வகைகள் திட்டத்தின்…
இந்தியாவின் முன்னணி விவசாய மசகு எண்ணெய் உற்பத்தியாளரான கந்தார்- ஒரு பார்வை
தொழில்நுட்பம் மற்றும் தரம் வாய்ந்த தயாரிப்புகள் ”DIVYOL" என்ற பிரண்ட் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.
மழை காலத்தில் இதை செய்யுங்க! விவசாயிகளுக்கு எச்சரிக்கை!
நடப்பு காலங்களில் பெய்து வரும் அதிகமான மழை பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தமிழக அரசு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை…
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.