Search for:

Farmer


வேளாண் இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு! - மாற்று ஏற்பாடுகளை செய்ய விவசாயிகள் கோரிக்கை!!

தமிழகத்தில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வேளாண்துறையினர் இதற்கு உடனடி மாற்று…

அரசு பஸ்சில் கோழிக்கும் டிக்கெட்டா? விவசாயிக்கு வந்த சோதனை!

விவசாயி ஒருவர் அரசு பஸ்சில்,கோழிக்கும் அரை டிக்கெட் வாங்கி பயணித்த சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.12,200 வீதம் நிதியுதவி வழங்கும் மத்திய அரசு

மத்திய வேளாண் அமைச்சகம் விவசாயிகளின் கைபேசியில் சிறப்பு செய்தி அனுப்பியுள்ளது. இந்த செய்தி குஜராத்தில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் நரேந்தி…

மண்புழு உரம் தயாரித்து, ஆண்டுக்கு 5 லட்சம் சம்பாதிக்க முடியுமா?

தற்போது, விஜயமாலி ஆண்டுக்கு, 35 முதல் 40 டன் மண்புழு உரம் உற்பத்தி செய்து, ஒரு கிலோ, 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வர்மா கம்போஸ்ட் மூலம் விஜய்மாலி ஆண…

கார் வாங்க வந்த விவசாயி: ஏளனம் செய்து விட்டு மன்னிப்பு கேட்ட ஊழியர்!

ஒருவரது தோற்றத்தை பார்த்து எடை போடுவது தவறு என்பதற்கு சான்றாக, கர்நாடகாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள கார் விற்பனை…

உழவர் விபத்து நலத்திட்டம்: வயலில் விபத்து ஏற்பட்டால் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம்

விவசாயிகள் தன்னிறைவு பெறவும், அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாயிகள் தங்கள் விவசாயத்தால் எந்த வித நஷ்டமும் அடையாமல் இருக்க மத்திய அரசு அனை…

கேப்சூல் முறையில் நெல் சாகுபடி: அசத்தும் நவீன விவசாயி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கேப்சூல்| (Capsule) முறையில் நெல் சாகுபடி செய்து விவசாயி ஒருவர், நவீன விவசாயத்திற்கு வித்திட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் வாங்க வங்கிக் கடன் கேட்ட விவசாயி! ஏன் தெரியுமா?

விவசாயம் கைகொடுக்கவில்லை என சுட்டிக்காட்டி ஹெலிகாப்டர் வாங்க வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர்.

PM கிசான்: விவசாயிகள் இதனை மறக்காமல் செய்ய வேண்டும்!

விவசாயிகளுக்காக மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய முக்கியமான திட்டம் பிரதான் மந்திரி கிசான் திட்டம்.

செயற்கை உரங்களின் தேவை குறைய வாய்ப்பு: புதிய வழியில் ஆராய்ச்சியாளர்கள்.!

குறைந்த உரங்களுடன் தானிய பயிர்களை வளர்ப்பதற்கான புதிய வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆங்கிலம் தெரியாத விவசாயியை கிண்டலடித்த வங்கி அதிகாரிகளுக்கு கண்டனம்!

சிக்கமகளூருவில், ஆங்கிலம் தெரியாது என்று கூறியதால் விவசாயி ஒருவரை வங்கி அதிகாரிகள் ஏளனம் செய்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல…

PM Kusum Yojana திட்டத்தின் கீழ், சோலார் பம்புகளை நிறுவ விவசாயிகள் 60% மானியம் பெறுவார்கள்

நாட்டில் விவசாயிகளின் வளர்ச்சிக்காக இந்திய அரசால் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் ஒன்று PM குசும் யோஜனா.

ஆடுகளுக்கு ரெயின் கோட்: விவசாயி கணேசனின் உயர்ந்த எண்ணம்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் ஆடு மேய்ச்சலுக்கு செல்லும் போது மழையில் நனையாமல் இருக்க சாக்கை உடையாக அணிந்து வி…

கயிலாங்க் கடை பொருட்கள் மூலம் காரை உருவாக்கிய இயற்கை விவசாயி

வீடு திரும்பியதும், தன்னிடமுள்ள பொருட்கள் மற்றும் பணத்தை வைத்துக் கொண்டு விண்டேஜ் காரை உருவாக்கும் முயற்சியில் முழு வீச்சுடன் இறங்கினார்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.