Search for:

Jallikattu


உழவுக்கு வந்தனம் செய்வோம்.. - மாடுகளுக்கு நன்றி சொல்வோம் இன்று '' மாட்டுப் பொங்கள்''!!

பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வேளாண் தொழிலில் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவை கால் நடைகள். அவ்வகையி…

ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு இனங்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை

ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளின் நாட்டு இனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளில், நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை…

Breaking News: மத்திய அரசின் அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும்

ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு கட்டாயம் நடைப…

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி!

பொங்கல் திருநாள் பண்டிகைக்கு அடுத்த நாளான மாட்டுப் பொங்கலுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு (Jalli…

ஜல்லிக்கட்டு பார்வையிட 150 பேருக்கு மட்டுமே அனுமதி! புதிய அரசாணை

கடந்த சில நாட்களில் கோவிட்-19 வழக்குகளின் செங்குத்தான உயர்வுக்கு மத்தியில், தமிழ்நாடு அரசு திங்களன்று ஜல்லிக்கட்டுக்கான நிலையான இயக்க செயல்முறைகளை வெள…

வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை அறிவிப்பு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 13-ந் தேதி வரை மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மகத்துவம் நிறைந்த போகிப் பண்டிகை!

விடியற்காலை நேரத்தில், நெருப்பொளி வெளிச்சத்தை அள்ளிக் கொடுக்க இனிதே ஆரம்பமாகும் போகிப் பண்டிகை. மார்கழி மாத கடைசி நாளில், பனி மிகுந்த அதிகாலைப் பொழுதி…

போகியில் புகை இல்லை: மக்களுக்கு நன்றி கூறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

கடந்தாண்டுகளை போல், இந்தாண்டு போகி பண்டிகையின்போது காற்று மாசு ஏற்படவில்லை. புகைமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ஒத்துழைப்பு அளித…

ஜல்லிக்கட்டில் வீபரிதம்! உரிமையாளர் மீதே பாய்ந்த காளையால் உயிரிழப்பு

திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை மாடு முட்டியதில் அதனுடைய உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம…

விவசாயிகள் நாட்டு மாடுகளை வளர்த்தால் உதவித்தொகை!

உழவுத் தொழிலுக்கு உதவியாக, விவசாயிகளுக்கு தோழனாக என்றும் தோள் கொடுப்பவை தான் மாடுகள். இன்றைய காலத்தில், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரு…

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள்: ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்!

தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.

ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டு, தமிழரின் போராட்டத்தினால் நமக்கு கிடைத்த மாபெரும் இன்பக்கனி. இந்த விளையாட்டுக்கான பணிகள் தீவரமடைந்து வருகிற…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.