Search for:

Lockdown in India


3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு

கோவிட்-19 தடுக்கும் நடவடிக்கையாக இன்று முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்ததை அடுத…

தளர்த்தப்பட்டுள்ள துறைகள் மற்றும் சேவைகள் குறித்த அறிந்து கொள்ளுங்கள்

மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு கரோனா பாதிப்பு அதிகமில…

ஊரடங்கையொட்டி வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை - தோட்டக்கலைதுறை ஏற்பாடு!

ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையியல் மக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் பணிகளை தோட்டக்கலை துறை…

CBSE: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது, 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது! அதிரடி உத்தரவு வெளியீடு!

கொரோனா தொற்று நோய்க் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு: வீதிகளில் உணவு கிடைக்காமல் தவிக்கும் கால்நடைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு - தமிழக அரசு!!

கொரோனா ஊரடங்கு காலத்தில், வீதிகளில் போதிய உணவு கிடைக்காமல் அல்லல் படும் கால்நடைகளுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் ஓமிக்ரான்! இந்தியாவில் 213 தொற்று உறுதி

இந்தியாவில் கோவிட் நோயை மீஞ்சி வேகமாகப் பரவுகிறது ஒமிக்ரான் தோற்று. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன…

தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு? விவரம்!

தமிழகத்தில், புதிய வகை வைரஸ் தொற்றால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் இந்தியாவில் ஊரடங்கு,மக்களுக்கு எச்சரிக்கை! ஏன் தெரியுமா?

2022 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 48 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பிறரால் விடுக்கப்பட்ட அழைப்பைக் கரு…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.