Search for:

National pension scheme


சிறப்பான எதிர்காலத்திற்கு உதவிடும் தேசிய ஓய்வூதிய திட்டம்!!

இன்றைய சேமிப்பு நாளைய வாழ்க்கைக்கு வழிகாட்டும். உங்களின் அன்பானவர்களின் பெயரில் இந்த திட்டத்தில் மாதம் சிறு தொகையினை முதலீடு செய்வதன் மூலம், 60 வயதுக்…

60 ரூபாயில் மாதம் 5,000 பென்சன் திட்டம்!

தேசிய பென்சன் திட்டத்தின் (NPS) நீங்கள் தினமும் 60 ரூபாய் சேமித்து வந்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மாதத்துக்கு ரூ.5,000 பென்சன் (Pension) கிடைக்கும்…

பென்சனர்களுக்கு அருமையான திட்டம்! மாதம் ரூ. 27,000 பென்சன் கிடைக்கும்!

இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவை…

முக்கிய பலன்களை அளிக்கும் தேசிய பென்ஷன் திட்டம்!

தேசிய பென்ஷன் திட்டம் (NPS) ஓய்வு காலத்தின் போது பென்ஷன் மற்றும் மொத்தமாக ஒரு தொகை பெறுவதற்கு வழி செய்யும் திட்டமாக அமைகிறது. ஓய்வு கால திட்டமிடலுக்கு…

Good News: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாத வருமானம்!

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் எண்ணற்ற பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நற்செய்தியாக தற்போது உத்திரவாத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிக பலனைத் தரும் தேசிய பென்ஷன் திட்டம்!

தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., கடந்த 12 ஆண்டுகளில் அதன் உறுப்பினர்களுக்கு அதிக பலன் அளித்திருப்பதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

பென்சன் வாங்குவோருக்கு நல்ல செய்தி: புதிய விதிமுறைகள் அறிமுகம்!

மூத்த குடிமக்களுக்கான தேசிய பென்சன் திட்டம் (NPS) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு பென்சன் சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தில் நிறைய ம…

தேசிய பென்சன் திட்டம்: புதிய மாற்றங்கள் ஏற்படுத்த பரிந்துரை!

நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவது ஓய்வூதிய மாற்றம் என்பது தான்.

தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!

வயது முதிர்வு காலத்தில் எவரையும் சார்ந்திராமல் நிம்மதியான தன்னிறைவான வாழ்வைப் பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இப்பதிவு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ம…

2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!

மத்திய அரசானது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்பது அமைப்பு சாரா துறை தொழிலாளர்களுக்காக வழங்கப்படுக…

கை நிறைய பென்சன் பெற இந்தத் திட்டத்தில் சேருங்கள்!

இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். கை நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் வயதான காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட கைவசம் பண…

ஓய்வு பெற்ற பிறகு ரூ.50,000 பென்சன்: இந்த பென்சன் திட்டத்தை பாருங்க!

பணி ஓய்வுபெற்ற பின் நிலையான வருமானம் பெற வேண்டியது அவசியம். இதனால், பணத் தேவைகளுக்கு மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் போகிறது.

பென்சன் விதிமுறையில் மாற்றம்: பென்சனர்களுக்கு சூப்பர் அப்டேட்!

தேசிய பென்சன் திட்டம் (NPS) முதலில் அரசு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்டது. பிற்காலத்தில் தனியார் ஊழியர்களும் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய அன…

மாதம் ரூ.64,000 பென்சன்: இந்த திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள், சுய தொழில் செய்வோர் என பலரும் தங்களது பணி ஓய்வுக்கால வருமானத்துக்கு இப்போதில் இருந்தே முதலீடு செய்ய வேண்டும்.

பழைய பென்சன் திட்டம் வராது: மௌனம் கலைத்தது மத்திய அரசு!

பழைய ஓய்வூதிய திட்டம் அண்மைக்காலமாக பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு மாநில அரசு ஊழியர்க…

2 லட்ச ரூபாய் பென்சன் வேண்டுமா? உடனே இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

கடைசி காலத்தில் பணப் பிரச்சினை இல்லாவல் வாழ்வதற்கு உங்களுக்கு பென்சன் தொகை பெரும் உதவியாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பென்சன் கிடைக்கும் என்…

தேசிய பென்சன் திட்டம்: பயனாளிகளுக்கு புதிய வசதிகள் அறிமுகம்!

தேசிய பென்சன் திட்டம் (National Pension System) மற்றும் அடல் பென்சன் திட்டம் (Atal Pension Yojana) ஆகிய ஓய்வூதிய திட்டங்களின் பயனாளர்களுக்கு புதிய வசத…

வருமான வரியைச் சேமிக்கப் பயன்படும் 4 திட்டங்கள்!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு புதிய மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. தற்போதைய ச…

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 12% வருமானம்: முக்கிய அறிவிப்பு!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தின்படி 12 சதவீதம் வருமானம் கிடைத்துள்ளதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தற்போது அறிவி…

அரசுப் பணியாளர்கள் உடனே இதைச் செய்ய வேண்டும்: பென்சன் திட்டத்தில் கட்டுப்பாடு!

அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) பயனாளிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் எனவும், அப்படி…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.