Search for:

Pongal


பொங்கலையொட்டி தயார் நிலையில் கரும்புகள்! உரிய விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!

பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை தயாரித்தல், மஞ்சள் சாகுபடி மற்றும் கரும்பு சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்குமா என…

6 தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் குடும்பம்! பாரம்பரியத்தை விரும்பும் பட்டதாரி!

மதுரை அருகே 6 தலைமுறையாக ஒரு குடும்பம், ஜல்லிக்கட்டு காளைகளை (Jallikattu bull) வளர்த்து, போட்டிகளில் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது அந்…

பொங்கலுக்கு இனிப்பு சேர்கும் வெல்லம்! தயாரிப்பு பணிகள் மும்முரம்!!

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கரும்பு அறுவடையொடு இணைந்த வெள்ளம் தயாரிப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

பொங்கல் கரும்பு உற்பத்திக்கு, விதைக் கரும்புகள் தயார் செய்யும் பணி தீவிரம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி (Paddy Cultivation) நடைபெறும். இது தவிர கரும்பு, வாழை, வெற்…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளில், நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை…

Breaking News: மத்திய அரசின் அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும்

ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு கட்டாயம் நடைப…

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி!

பொங்கல் திருநாள் பண்டிகைக்கு அடுத்த நாளான மாட்டுப் பொங்கலுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு (Jalli…

பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்ய பன்னீர் கரும்புகள் தயார்!

பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பானை மற்றும் கரும்பும் தான். கிராமங்கள் மட்டுமின்றி நகர்புறங்களிலும் பொங்கல் பண்டிகையின போது பன்னீர்…

பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கும் அரசு!

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பயனாளிகளின் கணக்கில் பணம் செலுத்துவதற்குப் பதிலாக, பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு தொடங்கியுள்ளது என்று க…

வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் பாதிப்பு: பெருங் கவலையில் விவசாயிகள்!

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் முன்பதிவுகளை வியாபாரிகள் ரத்து செய்ததால் விவசாயிகள் பரிதவிப்பில் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையிலும், தை பூசத்தை முன்னிட்டும் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை (Continuous Holidays) அளிக்கப்…

மகத்துவம் நிறைந்த போகிப் பண்டிகை!

விடியற்காலை நேரத்தில், நெருப்பொளி வெளிச்சத்தை அள்ளிக் கொடுக்க இனிதே ஆரம்பமாகும் போகிப் பண்டிகை. மார்கழி மாத கடைசி நாளில், பனி மிகுந்த அதிகாலைப் பொழுதி…

போகியில் புகை இல்லை: மக்களுக்கு நன்றி கூறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

கடந்தாண்டுகளை போல், இந்தாண்டு போகி பண்டிகையின்போது காற்று மாசு ஏற்படவில்லை. புகைமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ஒத்துழைப்பு அளித…

தை மாத அறுவடையால் விவசாயிகள் உற்சாகம்!

திருப்பரங்குன்றம் பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்க…

ஜல்லிக்கட்டில் வீபரிதம்! உரிமையாளர் மீதே பாய்ந்த காளையால் உயிரிழப்பு

திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை மாடு முட்டியதில் அதனுடைய உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம…

மழைக்காலத்தில் உதவிய மாடுகளுக்கு நன்றிக்கடன் செலுத்திய பொதுமக்கள்!

மழை காலத்தில் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்க உதவிய இரு மாடுகளுக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.…

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள்: ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்!

தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறிங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகை வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட உள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொங்கல் பானைகள்: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் நெல்லையிலிருந்து 2000 மண் பானைகள் கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டு…

பொதுமக்கள் கவனத்திற்கு : ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள் இதோ!

வங்கிகள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பென்சன் உள்ளிட்ட பல்வேறு அவசிய சேவைகளுக…

பொங்கல் உட்பட ஜனவரி மாதம் இவ்வளவு நாட்கள் வங்கி விடுமுறையா?

நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றலாம்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.