Search for:

Ration shops


நாட்டின் முதல் தானிய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது! இனி வரிசையா காத்திருக்க தேவை இல்லை!!

நாட்டின் முதல் தானிய ஏடிஎம் டெல்லியை ஒட்டியுள்ள குருகிராமில் நிறுவப்பட்டுள்ளது, இப்போது இதன் உதவியுடன் தானியங்களை வெளியே கொண்டு வர முடியும். அதே நேரத்…

இலவச உணவு தானியத் திட்டம்: மேலும் 4 மாதங்களுக்கு தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு!

நியாய விலை கடைகளில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரேஷன் கடையில் இணைய சேவை: விரைவில் தொடக்கம்!

தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு, 'பி.எம்.வாணி' திட்டத்தின் கீழ், மக்…

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு! மக்கள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு: பொதுமக்கள் நிம்மதி!

ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பிறப்பித்துள்ளதுடன், கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அரச…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி: இன்று குறைதீர்ப்பு முகாம்!

தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்காக நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) நடைபெறுகிறது.

இனிமே ரேஷன் கார்டு கேன்சல் ஆகாது: அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருந்தால் கார்டு ரத்து செய்யப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தானியங்கள் நிலுவை: மத்திய அரசின் ஒதுக்கீடு எங்கே போனது?

மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பயனாளிகளின் நலனிற்காக நீடிக்கப்பட்ட நிலையில், தற்போது இதற்கான ஒதுக்கீடு இன்னும் வழங்கப்படவில்லை என்று த…

பொங்கல் பரிசு 2023: தமிழக அரசின் புதிய திட்டம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த அரிசி வழங்கப…

ரேஷனில் இலவச அரிசி வாங்குபவர்களுக்கு ஷாக் நியூஸ்!

மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது. மேலும் இந்த செய்தியைப் படித்தால்…

பொங்கல் பரிசு ரூ.1000: நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்!

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொங்க…

ஏழை மக்களுக்கு ஓராண்டு இலவச ரேஷன்: மத்திய அரசின் புது வியூகம்!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 81.35 கோடி ஏழை எளிய மக்களுக்கு ஓராண்டுக்கு இலவச ரேஷன் வழங்க, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளி…

முக்கிய அறிவிப்பு: பொங்கல் பரிசை ஜனவரி 13 ஆம் தேதி வரை வாங்கலாம்!

ரேஷன் கடைகளுக்கு, பொங்கல் பரிசில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை, 60 சதவீதம் சப்ளை செய்யப்பட்டு உள்ளது; மீதமுள்ளவை இரு தினங்களில் சப்ளை செய்யப்படும…

இனி கவலையே இல்லை: எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால், நாளை முதல் ரேஷன் கார்டுதாரர்கள், அத்தியாவசிய உணவு பொருட்களை, எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலா…

தகுதியற்ற ரேஷன் கார்டுகள் இனி செல்லாது: மாநில அரசு அதிரடி!

நீங்களும் அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரேஷன் வாங்குபவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தகுதியற்ற ரேஷன்…

ரேஷன் கடைகளில் இலவச கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்க போதுமான அளவு கொள்முதல் இல்லாத நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடி இருக்கிறது…

அதிகரித்துள்ள போலி ரேஷன் கார்டுகள்: மொத்தம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகள் மற்றும் அதன் எண்ணிக்கை, போலி ரேஷன் கார்டுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப…

15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை: கலெக்டர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட தலை நகரிலேயே புதிய ரேஷன் கார்டு…

டிஜிட்டல் ரேஷன் அட்டை குறித்து மத்திய அரசின் முக்கிய தகவல்!

இந்தியாவில் 19.79 கோடி குடும்ப அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

ரேஷன் பொருட்களில் கலப்படம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளிலேயே இனி இ-சேவை மையங்கள்: தமிழக அரசின் புதிய திட்டம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இ சேவை மையத்தின் அனைத்து சேவைகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகள் நடந்து சோதனை…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ரேஷன் விதிமுறைகளில் மாற்றம்!

மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் உணவு பெறுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. ரேஷன் பெறுவதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கூடிய விரைவில் ஆவின் பொருட்களும…

ரேஷன் கடைகளில் இனி புதிய வசதி: ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அமல்!

தமிழக ரேஷன் கடைகளில் பல புதிய செயல்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பணப்பரிவர்த்தனை குறித்த புதிய அப்டேட் மக்களை குஷியாக்கி உள்ளது.

ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை: காஞ்சிபுரத்தில் அறிமுகம்!

தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ‘கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாள…

ரேசன் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ்: கூட்டுறவுத் துறை செயலரின் அருமையான முயற்சி!

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேசன் கடைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரேசன் கடைகள…

தக்காளியை தொடர்ந்து துவரம் பருப்பு மற்றும் பாமாயில்- அமைச்சர் சொன்ன தகவல்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 928 கோடி ரூபாய் மதிப்பிற்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்துள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள்…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.