Search for:
Success Stories
இயற்கை முறையில் நெல் உற்பத்தி! சாதனை படைத்த இயற்கை விவசாயி செல்வம்!
விவசாயத்தில் இரசாயன உரங்கள் பெருகி விட்ட நிலையில், இன்றும் இயற்கை முறையைப் பின்பற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள் இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்…
தன் விளைச்சலை, ஆன்லைன் ஆப்பில் விற்பனை செய்யும் பட்டதாரி பாலமுருகன்! ஊரடங்கில் உருவான இயற்கை விவசாயி!
பாலமுருகேசன், பி.இ. எம்.பி.ஏ (Balamurugan B.E. MBA.,) படித்து பெரிய நிறுவனங்களில் விற்பனை பிரிவில் பணியாற்றிய இவர், கொரோனா ஊரடங்கில் தனது வேலையை விட்ட…
ஆன்லைனில் நர்சரி செடிகள் விற்கும் சக்திவேல்! மக்களிடையே அமோக வரவேற்பு
நர்சரியில் புதுமையாகச் செய்ய வேண்டும் என நினைத்த சக்திவேல், சவுக்கு நாற்றுகளை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் உள்ள கடலோர பகுதிக்குக் கொடுத்து வந்துள…
அடிபம்பு மூலம் தண்ணீர் பாய்ச்சி இயற்கை விவசாயத்தில் அசத்தும் NRI தமிழச்சி!
விவசாயம் செய்வது என்பதே சற்று கடினமான ஒன்றுதான். அதிலும் இயற்கை விவசாயம் என்று பார்க்கும்போது, வரப்பு அமைப்பதில் இருந்து அறுவடை வரை எல்லாக் காலங்களில…
தமிழ்நாட்டை சேர்ந்த PADMAN சசிகுமார் : ஸ்ரீ மூலிகை நாப்கின்!!
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போகும் வெற்றி கதையில் நாம் வாசிக்க போகும் கட்டுரை தமிழக்தின் PADMAN பற்றியது தான்.திரையுலகத்தில் ஹிந்தி படத்தில்…
கலப்படமில்லாத உணவே விவசாயிகளின் சாதனை: அசத்திய ராம்குமார்!
300 விவசாயிகளை ஒருங்கிணைத்து வாகை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக நபார்டு அங்கீகாரம் பெற்று பதிவு செய்துள்ளார் வாகைக்குளத்தைச் சேர்ந்த ராம்கும…
இயற்கை விவசாயத்தில் நஞ்சில்லாப் பழங்களை சாகுபடி செய்யும் மதுரை விவசாயி!
மூன்றாண்டுகளாக இயற்கை முறையில் பப்பாளி, கொய்யா சாகுபடி செய்கிறேன். சந்தைக்கு போனால் தனியாக இயற்கை பழங்களுக்கு மதிப்பில்லை.
நிழல்வலை குடிலில் கருணைக்கிழங்கு சாகுபடி செய்து அசத்துகிறார் விவசாயி மந்தையன்!
மதுரை மேலுார் அம்பலக்காரன்பட்டி என்ற ஊரில் விவசாயி மந்தையன், நிழல்வலை குடிலில் கருணைக்கிழங்கு சாகுபடி செய்து அசத்தியுள்ளார்.
அன்று +2 மாணவர்; இன்று Zoho-வில் சீனியர் லீட்: பார்த்தீபன்
பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து, பள்ளியில் சராசரி மாணவனாக இருந்த பார்த்திபன் பரமசிவம், இன்று ஜோஹோவில் தனக்கு கீழ் சுமார் 120 பொறியாளர்களை வழி நடத…
சொட்டுநீர்ப் பாசனத்தில் இயற்கை விவசாயம்: அசுத்துகிறார் அரசு!
மானாவாரி பூமியில் சொட்டுநீரை பயன்படுத்தி ஒரு ஏக்கரில் கொய்யா, ஒரு ஏக்கரில் கொடிக்காய் பயிரிட்டு லாபம் ஈட்டுகிறார் மதுரை உசிலம்பட்டி அயோத்திபட்டியைச் ச…
கோடை மழையால், உப்பின் விலை டன் ஒன்றுக்கு 4 மடங்கு உயர்வு
தூத்துக்குடி: கோடை மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடியில் உப்பு விலை ‘கிடுகிடு’ என்று உயர்ந்திருப்பதைக் காண முடிகிறது.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்!
உலகில் இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன, மேலும் நாள்தோறும் நம்மை யாராவது ஒருத்தர், அவர்களின் செயலால் நம்மை ஊக்குவிக்கின்றனர். பெரும்பாலான ஜாம்பவான்கள்…
25,000 ரூபாய் முதலீட்டில் நண்பர்கள் தொடங்கிய சிறுதொழில்: இப்போது கோடியில் இலாபம்!
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த நண்பர்கள் ஆகாஷ் மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரும் இஞ்சினியரிங் முடித்து…
MBA பட்டதாரி, 'காய்கறி எஸ்டேட்' அமைத்து ரூ.36 லட்சம் லாபம் ஈட்டுகிறார்
கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த பிலிப் சாக்கோ, MBA படித்துவிட்டு இரண்டு வருடங்கள் கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்து பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.