Search for:

Sugarcane


பொங்கலையொட்டி தயார் நிலையில் கரும்புகள்! உரிய விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!

பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை தயாரித்தல், மஞ்சள் சாகுபடி மற்றும் கரும்பு சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்குமா என…

பொங்கல் பரிசுடன் கரும்பு! கொள்முதல் செய்ய விவசாயிகளைத் தேடும் பணியில் அரசு!

பொங்கல் பரிசுடன், கரும்பு வழங்க வேண்டியிருப்பதால், கூட்டுறவுத் துறையினர், கரும்பு விவசாயிகளை (Sugarcane farmers) தேடிப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன…

நெருங்கும் பொங்கல் பண்டிகை : களைகட்டும் கரும்பு விற்பனை!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கரும்புகளை கொள்முதல் செய்யும் பணியில் வியாபாரிகளும், அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில…

இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு சர்க்கரை ஏற்றுமதி!

இந்தியாவின் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. உண்மையில், இந்தியா பிரேசிலுடன் சர்க்கரை ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கப்…

கரும்பு விவசாயிகளுக்கு பெரிய முடிவு! விலை உயர்வு!

விவசாயிகளின் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும்போது, அரசு அதிக விலைக்கு தங்கள் பயிர்களை வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் விடுத்தது இருந்தனர…

மாநில அரசு பரிசு: கரும்பு விலை குவிண்டாலுக்கு 355 ரூபாய்!

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் மாநிலமும் கரும்பு விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அக்டோபர் மாதம் துவங்கிய அர…

அரசு அறிவிப்பு: கரும்பு விவசாயிகளுக்கு ரூ.150 சிறப்பு ஊக்கத்தொகை

தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் 2020-21 அரைக்கும் பருவத்தில் டன் ஒன்றுக்கு ரூ.150 சிறப்பு ஊக்கத்தொகையைப் பெறுவார்கள். மீட்டெடுக்கப்பட்ட 9.5 சதவீத சர்…

பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்ய பன்னீர் கரும்புகள் தயார்!

பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பானை மற்றும் கரும்பும் தான். கிராமங்கள் மட்டுமின்றி நகர்புறங்களிலும் பொங்கல் பண்டிகையின போது பன்னீர்…

பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்: கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை கண்காணிக்க, மாவட்டங்களுக்கு கூடுதல் அதிகாரிகளை நியமித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கரும்பு, ஆப்பிள் மற்றும் மிளகாய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்!

விவசாயிகள் பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி நல்ல…

கரும்பு பயிருக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு!

புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், கரும்பு பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.

பொங்கல் பரிசில் ஏதேனும் பிரச்சனையா? புகார் தர இலவச எண்கள் வெளியீடு!

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்…

ஒன்னு, ரெண்டு மெஷினே வச்சு என்ன பண்ண.. புலம்பும் கரும்பு விவசாயிகள்

மாவட்டத்தில் கரும்பு அறுவடை இயந்திரம் போதுமானதாக இல்லை எனவும், அதற்கேற்ப உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிட…

பி.ஆர்.பாண்டியன் VS வேளாண் அமைச்சர்- என்ன பஞ்சாயத்து?

கரும்புக்கு 4,000 ரூபாயும், நெல்லுக்கு 2,500 ரூபாயும் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என முன்னணி பத்திரிக்கையில் வெளிவந்துள்ள தகவலுக்…

45 நாட்களில் 50 லட்சம்- தலைகால் புரியாத மகிழ்ச்சியில் தக்காளி விவசாயி

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் தக்காளி விவசாயி ஒருவர் 45 நாட்களில் 50 லட்சம் வருமானம் ஈட்டி பணக்காரர் ஆகியுள்ளார். தக்காளி விலை உயர்வு நீடிக்கும்…

சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 35 % ஊதிய உயர்வு

கரும்பு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உற்பத்தி ஊக்கத் தொகை, சிறப்பு ஊக்கத் தொகை, கரும்பு நிலுவைத் தொகை, ஊதியம், போனாஸ், அத்தியாவசிய செலவினங்களு…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.