Search for:

Sugarcane farmers


கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் - புதிய திட்டம் அறிமுகம்!!

கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் புதிய திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக புதுச்சேரி அரசு அறிமுகம் செய்துள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி - அமைச்சரவை ஒப்புதல்!!

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கரும்பு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் எத்தனால் உயிரி உரம் உற்பத்தி!

இந்திய உணவுக் கழகத்தின் கூடுதல் கையிருப்புகளையும், சோளத்தையும் பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் விளை…

கரும்பு விவசாயிகளுக்கு தவணை முறையில் நிலுவைத் தொகை! மத்திய அரசின் உயர்மட்டக் குழு பரிசீலனை

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்குவதில், 'குஜராத் மாடல் (Gujarat Model) திட்டத்தை பின்பற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. க…

மாநில அரசு பரிசு: கரும்பு விலை குவிண்டாலுக்கு 355 ரூபாய்!

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் மாநிலமும் கரும்பு விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அக்டோபர் மாதம் துவங்கிய அர…

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் பாதிப்பு: பெருங் கவலையில் விவசாயிகள்!

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் முன்பதிவுகளை வியாபாரிகள் ரத்து செய்ததால் விவசாயிகள் பரிதவிப்பில் தள்ளப்பட்டுள்ளனர்.

கரும்பு விவசாயிகளுக்கு பாதிப்பு, சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு!

சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு நற்செய்தி, என்ன தெரியுமா?

உலகில் மொத்தம் 114 நாடுகளில், கரும்பு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகிய இரண்டு மூலங்களில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. துணை வெப்பமண்டல நாடுகளி…

கரும்பு விவசாயத்தில் கால்தடம் பதித்த போர் விமான தயாரிப்பு பொறியாளர்!

எம்.டெக்., படித்த பேராசிரியர், வெளிநாட்டில் ஆளில்லாத போர் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா…

"எங்களை வாழ விடுங்கள்": தஞ்சையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

தஞ்சாவூர் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிக…

ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை செய்யுங்கள்: தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றியுள்ள பகுதிகளான கொழுமம், கணியூர், கடத்தூர், கொமரலிங்கம், வாளவாடி, தளி, எழுகுள பாசனம் உட்பட…

திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை லிட், திருவாலங்காடு அரவைக்கு கரும்பு விவசாயிகள் 31.07.2023-க்குள் கரும்பு அரவைக்கு பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ட…

கரும்பு விவசாயிகளுக்கு 3 லட்சம் கடன்- ஆட்சியர் அறிவிப்பு

தென்னை மரங்களில் பூச்சி தாக்குதலை தடுக்க வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், சீரான பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.