Search for:
Tamil News
SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி! எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா?
நம் நாட்டில் மிகவும் பிரபலமான முதலீடுகளில் ஒன்று நிலையான வைப்பு (FD) ஆகும். இதற்கு மிகப்பெரிய காரணம் முதலீட்டின் எளிமை மற்றும் உத்தரவாதமான வருமானம்.
ரயில் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ், வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர் செய்யலாம்
ரயிலில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக வெளியூர் செல்ல நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தை தேர்தெடுக்கின்றனர்.
பாக்கெட் உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு ஆபத்து
பாக்கெட் உணவுப்பொருட்களின் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி, முகவரி, தரச்சான்றிதழ் எண் உள்ளிட்ட விவரங்கள் இல்லாவிட்டால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.2 லட்…
பரவும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறையா இல்லையா?
தமிழகத்தில் காய்ச்சல் பரவிவரும் சுழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக மரு…
ஆட்டோ டிரைவருக்கு ஜாக்பாட்! லாட்டரியில் 25 கோடி பரிசு
கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25 கோடி ஜாக்பாட் பரிசு கிடை…
நகை பிரியர்களுக்கு குட்நியூஸ் : இன்றைய தங்கம் விலை தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 56 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன் உதவி
நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன்உதவி வழங்கப்பட உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்…
மாற்றுத்திறனாளிகளுக்கு நற்செய்தி, என்ன தெரியுமா?
மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை (24ம் தேதி) முதல் அடுத…
Diwali 2022: ஆவினில் நெல்லை அல்வா, 200 கோடி விற்பனை இலக்கு
தீபாவளிக்கு ரூ.200 கோடிக்கு ஆவின் பொருள்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
ரூ.42 கட்டினால் போதும், மாதம் ரூ.1000 கிடைக்கும்
அரசு தொழிலாளர்கள் மாதம் ரூ.42 செலுத்தினால் போதும் 60 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் தோறும் ரூ.1000 கிடைக்கும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்…
தீபாவளி பரிசு: விவசாயிகளுக்கு ரூ 50,000 கிடைக்கும், விவரம்
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. யாருடைய பெயர் கிசான் தட்கல் கடன் திட்டம்.
மாதம் ரூ.25,000 வருமானம் தரும் சம்பங்கி பூ சாகுபடி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் சம்பங்கி மலர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பங்கி பூ சாகுபடி, சந்தைப்படு…
ரூ.500க்கு சிலிண்டர், இல்லதரிசிகள் நற்செய்தி!
குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றால், சமையல் எரிவாயு உருளைகள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள…
ரூ.18 லட்சம் செலவு செய்து ஓநாயாக மாறிய நபர்
உலகில் சக மனிதர்களை நேசிப்பதைப் போலவே விலங்குகள் மீது தனிப்பிரியம் கொண்ட நபர்களும் பலர் உள்ளார்கள்.
இந்தியாவின் தூய்மையான நகரம் எது தெரியுமா? தமிழ்நாட்டில் எந்த நகரம்?
2023க்கான மதிப்புமிக்க 'தூய்மையான நகரங்கள்' விருதை பெற்றுள்ளன இந்தூர் மற்றும் சூரத் நகரங்கள். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நேற்று (வியாழன்)…
Latest feeds
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது