Search for:

Tamilnadu news


தேனியில் காட்டு தீயினால் 50 ஏக்கர் கருகி நாசம்: அமைதியாக இருக்கும் அரசு.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக 50 ஏக்கர் பரப்பளவு காடு பகுதி எரிந்து கருகி நாசமாகியுள்ளது.

60 ஆண்டு கால கனவு நனவாகுமா? அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் விறுவிறு!

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள், 87 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தாண்டு ஜூலை, ஆக., மாதங்களில் வெள்ளோட்டம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு கூடுதல் உரம் தேவை: மத்திய அரசுக்கு வேளாண் அமைச்சர் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டுக்கு 8,000 மெ.டன் டிஏபி உரமும், 10,000 மெ.டன் பொட்டாஷ் உரமும் கூடுதலாக வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர…

தமிழகத்தில் இனி சரக்குப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை!

புதிய இரயில் பாதையானது ரயில்வேக்கு அதிகப் புறநகர் ரயில்களை இயக்க அனுமதிக்கும். அதோடு, எக்ஸ்பிரஸ் ரயில்கள், சிக்னல்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண…

News Update: இன்றைய முக்கிய செய்திகள்

ரேஷன் கடைகளில் விரைவில் இணைய சேவை திட்டம், மீண்டும் தலைதூக்கும் கொரோனா! மாஸ்க் அணியாவிட்டால் அபராதம், ஜூலை 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர உள்ளது, 11…

செய்திகள்: புதுச்சேரி சிறைச்சாலையில் விவசாயம்! அசத்தும் கைதிகள்!!

சிறையில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் வாழை அன்னாச்சி, அகத்தை உட்பட சுமார் 67 பயிர்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இது போன்ற செயல்பாடுகள் கைதிகளுக்கு மன…

468 மது கடைகள் மூடல், சரக்கு மது பிரியர்கள் கடும் அவதி

டெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் டெல்லி மாநில தொழில்துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சப்ள…

பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை எப்போது? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். கோவை கொடிசியா வளாகத்தில் பர்கூர் சட்டமன்ற…

PM Kisan ரூ.2000 நாளை வெளியீடு|40% காய்கறி மானியம்|வேளாண் பட்ஜெட்|புவிசார் குறியீடு|திருப்பதி லட்டு

PM Kisan 13வது தவணை ரூ.2000-ஐ நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி, காய்கறிகள் பயிரிட விவசாயிகளுக்கு 40% மானியம் அறிவிப்பு, வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க…

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை- சாலையில் பாலைக்கொட்டி போராட்டம்! சிக்கலில் ஆவின் நிறுவனம்

ஈரோடு மாவட்டம் நாச்சியனூரில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சாலையில் லிட்டர் கணக்கான…

12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அண்ணா கோபுரம் திறப்பு!

சென்னையின் அண்ணாநகர் கோபுரம் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம். புதுப்ப…

அத்திக்கடவு-அவநாசி குடிநீர் திட்டம் நிறைவு!

அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டம் நிறைவடைந்தது எனத் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மூன்று மாவட்டங்களில், வறண்ட பகுதிகளில்…

மின்னனு கொள்முதல் முறை கட்டாயம்| தங்கம் விலை சரிவு| மா சாகுபடி சேதம்| சிலிண்டர் விலை குறைவு

பருவமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று ஆகியவை இந்தியாவின் மா சாகுபடியில் 20% வரை சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என ICAR சார்பில் உயர் அதிகாரிகள் தெரிவி…

நாற்றங்கால் பண்ணையை ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கிய தலைமைச் செயலாளர்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்…

அப்புறம்.. வேலை எல்லாம் எப்படி போகுது? மண்புழு உரக்கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உரத்தயாரிப்புக் கூடத்தினை நேற்று மாவட்ட…

கிராம சபைக் கூட்டத்தில் எந்த கணக்கு எல்லாம் சமர்பிக்கப்படும் தெரியுமா?

தொழிலாளர் தினமான வருகிற மே-1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டத்தில்…

இதெல்லாம் பண்ணாதீங்க- பூச்சி மேலாண்மை குறித்து தென்னை விவசாயிகளுக்கு விளக்கம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நேற்று (28.04.2023) நடைபெற்றது. இக…

TN கூட்டுறவு வங்கிகளால் விவசாயிகளுக்கு வழங்கிய கடன் எவ்வளவு? தள்ளுபடி எவ்வளவு?

2022-2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 87 லட்சம் குடும்பங்களுக்கு நிதியுதவியாக கூட்டுறவுத் துறை ரூ.68,000 கோடியை வழங்கியுள்ளது. இதில் விவசாயம் மற்றும் கால்…

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பிளஸ் 2 துணைத் தேர்வு என்ன ஆச்சு?

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும்


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.