Search for:
சாகுபடி
கொத்தவரை சாகுபடி
கொத்தவரை என்பது கொத்தாக காய்கள் உள்ள ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் செடியாகும். இது சுமார் 2 – 3 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. பல நூற்றாண்டு…
விவாசகிகள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை: கெய்ல் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
குருவை சாகுபடி செய்த விவசாய நிலத்தில் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாயினை பதித்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தும்…
ஆரோக்கிய வாழ்விற்கு "யோகா" - இன்று சர்வதேச யோகா தினம்!!
ஆரோக்கியம், ஆனந்தம், அன்பு, மன அமைதி என உங்கள் தேடல் இதில் ஏதுவாக இருந்தாலும் அதனைத் தரும் மருந்தாக இருந்து வருகிறது யோகாசனங்கள்.
இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித…
தங்கத்தைப் பெருக்கும் இலவசத் தங்கம் திட்டம் - மத்திய அரசு வழங்குகிறது!
தங்கத்தைக் கொண்டு தங்கத்தைப் பெருக்கும் இலவசத் தங்கத்திட்டம் இது. இதன்படி, மத்திய அரசின் கண்காணிப்பில் உங்கள் தங்க நகைகளை வங்கியில் பாதுகாப்பாக வைக்க…
விவசாயத்தில் புது யுக்தி - வேளாண் சுற்றுலா மூலம் லாபம் ஈட்டும் திருச்சி விவசாயி!!
வேளாண் சுற்றுலா தற்போது வளர்ந்து வரும் துறையாக மாறி வருகிறது. தமிழகத்தில் இதற்கு வித்திடும் வகையில் தனது 16 ஆண்டுக்கால அர்ப்பணிப்புடன் வேளாண் சுற்றுலா…
சோலார் பேனல் மோட்டார் பம்ப் செட் அமைக்க 70 சதவீதம் மானியம்!
கடலுார் மாவட்டத்தில் 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் (சோலார் பேனல்) மோட்டார் பம்ப் செட் அமைக்க விவசாயிகள் முன் வரலாம் என, அறிவிக்கப்பட…
புஞ்சை நிலத்தை செழிப்பாக்க பண்ணைக் குட்டைகளை அமைப்போம்!
புஞ்சை நன்றாக விளைந்தால் பஞ்சம் ஏதுமில்லை என்பார்கள். அதாவது, இந்த நிலங்களில் விளைச்சலை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தி ஆண்…
எஸ்பிஐ வங்கி வழங்கும் வேளாண் கடன் திட்டங்கள்! உடனே அணுகி பயன்பெறுங்கள்!!
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) பல்வேறு வகையான வேளாண்துறை சார்ந்த கடன் திட்டங்களை வழங்குகிறது. நாட்டில் 15000 கிளைகளைக…
வேளாண் துறை சார்பில் கால்நடை முகாம்! கால்நடை வளர்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு
வாலாஜாபாத் அடுத்து கிதிரிப்பேட்டை, நெய்குப்பம், பூசிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தேசிய வேளாண் நிறுவனம் (National Institute of Agriculture) மற்றும் ஆலிகான…
வாழை பயிரில் கூட்டு ஆராய்ச்சி : வேளாண் பல்கலை நைஜீரியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம் (IITA)இபடான், நைஜீரியா இடையே வாழையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துண…
இனி மின்கட்டணத்திலும் சேமிக்கலாம்! முன்கூட்டியே மின்கட்டணம் கட்டினால் வட்டி வழங்கப்படும்!
வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் (Electricity bill) செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு (Electricity boar…
பயிர் செழிப்பிற்கு புத்துயிர்ப் பெறும், பாரம்பரிய ஏர்க் கலப்பை உழவு முறை!
விளைநிலங்களின் நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்க, பாரம்பரிய முறைப்படி, உடுமலை பகுதி, கிராமங்களில், ஏர் கலப்பையில், உழவு செய்வதை பின்பற்றி வருகின்றனர். வே…
பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி- TNAU ஏற்பாடு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU)சார்பில், பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.
கோடை வெயிலில் கருகும் ஏலக்காய் செடி! - பைப் மூலம் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணிக்கும் விவசாயிகள்!!
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாகல் ஏலக்காய் செடிகள் கருகத் தொடங்கியுள்ளனர். அதை தவிர்க்கும் பொருட்டு ஏலக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பைப் மூல…
பந்தல் அமைக்காமல் தரையில் புடலை சாகுபடி! அசத்தும் விவசாயிகள்!
உடுமலைப் பகுதியில் பந்தல் இல்லாமல் தரையில் புடலை சாகுபடி (Cultivation of sorghum) செய்து அசத்தி வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், போதிய விலை கிடைக்காததா…
டவ்-தே புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை!!
அரபிக் கடலில் உருவாகியுள்ள 'டவ்-தே' Cyclone Tauktae புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின…
கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!
கொரோனா தொற்றை கையாள்வதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் மாவட்ட கள அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம…
விவசாயத் துறையில் தொழில் தொடங்க 10 லட்சம் ரூபாய் கிடைக்கும், திட்டம் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்
இத்திட்டம் 2020-21 முதல் 2024-25 வரை ஐந்து ஆண்டுகளுக்கு இயக்கப்படும். இதன் போது, இரண்டு லட்சம் நுண்ணிய செயலாக்க அலகுகளை நிர்மாணிக்க ரூ.10,000 கோடி மான…
தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார் நீரஜ் சோப்ரா!
ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். தவிர, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். இம்முறை இந்தியாவுக்கு ஒரு தங…
நீரை சிக்கனப்படுத்தும் நவீன முறைகள்- கடைப்பிடிக்கத் தயாரா?
தண்ணீர் என்பது பயிர்களின் உயிர்நாடி. ஆனால் இந்தத் தண்ணீரைச் சேமித்து வைப்பது ஒரு யுக்தி என்றால், அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் பலவிதங்களில் விவச…
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி- அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது!
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 12 நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டன்ட் உணவுகள் தயாரிக்கும் பயிற்சி- TNAU ஏற்பாடு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார் நிலை உணவுகள் எனப்படும் இன்ஸ்ட்டன்ட் உணவுகள் தயாரிப்பது குறித்து 2 நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் விரைவில் ஆட்சி கலைப்பு!
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் விரைவில் ஆட்சி கலைப்பு வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்துத் தேர்வு கிடையாது-தபால் துறையில் 38,926 பேர் பணி நியமனம்!
தபால் துறையில் காலியாக உள்ள 38,926 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. ஆனால் விண்ணப்பதாரர்கள் தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை.
கிருஷி யந்திர மானியத் திட்டம் 2022: 50% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?
கிருஷி யந்திர மானியத் திட்டம் என்பது விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாய உற்பத்திக்கு ஏற்றவாறு விவசாயக் கருவிகளை வாங்குவதற்கும் மானியம் வழங்க மத்…
தமிழகத்தில் புது வைரஸ் - அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!
தமிழகத்தில், ஒமைக்ரான் வைரசின் மாறுபட்ட வடிவங்களான, 'பிஏ4, பிஏ5' வகை வைரஸ்களால், 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!
அரசுப்பள்ளிகளில் தற்பொழுது காலியாக இருக்கின்ற பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்புவது குறித்த விவகாரம் தமிழகத்தில் சமீபக் காலமாக சர்ச்சைகளை ஏ…
சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
சத்தீஸ்கரைச் சேர்ந்த வெற்றிகரமான மலர் வளர்ப்பாளர் மோதி லால் பஞ்சாரா, நெல் போன்ற வழக்கமான பயிர்களுக்கு பதிலாக சாமந்தி மற்றும் கிளாடியோலஸைப் பயன்படுத்தி…
வேளாண் பட்ஜெட்டுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 2…
சந்தனம், செம்மரம் வளர்க்க வேளாண் காடுகள் கொள்கையை உருவாக்கும் தமிழக அரசு
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சமீபத்தில் தாக்கல் செய்தார். இத…
Latest feeds
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்