Search for:
Auction notice for Cotton
விவசாயிகள் பயனடையும் வகையில் கட்டணமின்றி எடை போடும் வசதி
வரும் ஜனவரி 3ம் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மையத்தில் பருத்தி ஏலம் நடைபெறும் என, மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு செயலாளர் தெரிவித்துள்ளார்…
பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து!
பருத்தியின் இறக்குமதிக்கான சுங்க வரியைச் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரத்துச் செய்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பருத்தி இறக்குமதிக்கா…
இனி பருத்திக்குத் தட்டுபாடு இல்லை! புதிய தகவல்!!
சர்வதேச அளவில் பருத்திக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக், கோவை மாவட்டத்தில் அதிக அளவிலான விவசாயிகல் பருத்தியினை நடவு செய்திருக்கின்றனர். இந்நிலையில் இன…
பருத்தி கொள்முதலுக்கு அரசு ஏற்பாடு செய்ய விவசாயிகள் கோரிக்கை!
பருத்தி மூட்டிஅகளைக் கொள்முதல் செய்யக் கூடிய மார்க்கெட்டிங் கமிட்டிகள் குறைந்த பட்சம் வாரத்தில் 3 நாட்கள் இயங்குவதை அரசு உறுதி செய்யக் கோரி விவசாயிகள்…
பருத்தி விலை மீண்டும் உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!!
பருத்தியின் விலை குவிண்டாலுக்கு சுமார் 2000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பருத்தி விவசாயிகல் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்த விரிவான…
பருத்தி விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!
விவசாயத்தில் பருத்தி அறுவடை ஒரு முக்கிய இடம் வகித்து வருகிறது. இந்நிலையில் பருத்தி விவசாயிகள் அறுவடை சீசன் அதிகரித்து வருவதால் விலை உயரும் என எதிர்பார…
பருத்தி விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!!
புதுச்சேரி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகின்றது. இங்கு விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான வ…
நெல்லுக்குப் பதிலாக பருத்திக்கு மாறிய விவசாயிகள்!
நெல்லுக்கு மாற்றாகப் பருத்தி விளைச்சல் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர், திருவாரூர் விவசாயிகள். நெல் உற்பத்திக்கு பெயர் போன திருவாரூரில் இதுவர…
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.