Search for:
Cotton cultivation
குறைந்தது பருத்தி சாகுபடி! மாற்றுப் பயிர்களில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
விவசாயிகள் மாற்று பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டுவதால், தமிழகத்தில் பருத்தி சாகுபடி (Cotton cultivation) பரப்பு கணிசமாக குறைந்துள்ளது.
பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? வேளாண் அதிகாரி ஆலோசனை!
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் பருத்தியை தாக்கி வரும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பை…
பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்த மானிய விலையில் விதை, இடுபொருட்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பருத்தி விதைகளை 50 சதவீத மானிய விலையிலும் (50% Subsidy), அதற்கான இடுபொருட்களை இலவசமாக, தமிழக அரசு வேளாண்…
பருத்தியில் மர்ம நோய் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
சீர்காழி வட்டாரத்தில் பருத்தி செடிகளில் மர்ம நோய் தாக்கி உள்ளது. இதனை சாி செய்ய வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்…
சர்வதேச பொட்டாஷ் நிறுவனம் BT-பருத்தியின் மகசூல் மற்றும் தரத்தை உயர்த்த பொட்டாசியம் மேலாண்மை இணையகருதரங்கம் நடத்தியது.
இன்டர்நேஷனல் பொட்டாஷ் இன்ஸ்டிடியூட் (IPI), கிரிஷி ஜாக்ரானின்(Krishi jagran) எஃப் பி(FB) பக்கத்தில் “இந்தியாவின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் BT பருத்த…
அதிகரித்து வரும் பருத்தி விலை! விஞ்ஞானிகள் கூறும் அறிவுரை!
பருத்தியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன் என விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானி அறிவுரை வழங்கினார்
பருத்தி சாகுபடியில் ஆர்வத்துடன் செயல்படும் விவசாயிகள்!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆர்கானிக் பருத்தி உற்பத்தி உயர்வு: முன்னணியில் இரு மாநிலங்கள்!
இந்தியாவின் பருத்தி உற்பத்தி 360 லட்சம் பேல்ஸ் (சுமார் 6.12 மில்லியன் டன்கள்) உலகளாவிய ஃபைபர் உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவ…
மாசிப்பட்டத்தில் இறவைப் பயிராக பருத்தி சாகுபடி: சில நுணுக்கங்கள்!
தமிழகத்தில் மாசிப்பட்டத்தில் இறவைப் பயிராக பருத்தி சாகுபடி செய்ய வேளாண்மை பல்கலை வெளியிட்டுள்ள எஸ்.வி.பி.ஆர் 2, 4, 6, கோ 17 ரகங்கள் ஏற்றவை.
பருத்தி இறக்குமதி செய்ய ஜவுளி அமைப்புகள் வேண்டுகிறேன்!
நெருக்கடியை சமாளிக்க, 40 லட்சம் பேல் பருத்தியை வரியின்றி இறக்குமதி செய்ய வேண்டும் என, ஜவுளித்தொழில் அமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன…
இனி பருத்திக்குத் தட்டுபாடு இல்லை! புதிய தகவல்!!
சர்வதேச அளவில் பருத்திக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக், கோவை மாவட்டத்தில் அதிக அளவிலான விவசாயிகல் பருத்தியினை நடவு செய்திருக்கின்றனர். இந்நிலையில் இன…
பருத்தி கொள்முதலுக்கு அரசு ஏற்பாடு செய்ய விவசாயிகள் கோரிக்கை!
பருத்தி மூட்டிஅகளைக் கொள்முதல் செய்யக் கூடிய மார்க்கெட்டிங் கமிட்டிகள் குறைந்த பட்சம் வாரத்தில் 3 நாட்கள் இயங்குவதை அரசு உறுதி செய்யக் கோரி விவசாயிகள்…
பருத்தி விலை மீண்டும் உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
நாமக்கல்லில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 3850 பருத்தி மூட்டைகள் ஒரு கேடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள்…
பருத்தியில் மகசூலை அதிகரிக்க டிப்ஸ்: விவசாய கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்!
ஆண்டிபட்டி அருகே ராஜதானி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பருத்தியில் மகசூலை அதிகரிக்க வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்தனர்…
பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முக்கிய ஆலோசனை
பருத்தி என்பது உண்மையிலேயே விதிவிலக்கான பணப்பயிராகும், இது உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது, இது நார் பயிர்களின் சுருக்கமாக மதிக்கப்படுகிறது மற்றும்…
MSP நடைமுறையை மாற்றுங்க- பருத்தி விவசாயிகள் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாகத் தொடங்கிடவும், பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரவும் தேவையான…
Latest feeds
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்