Search for:
Electricity Bill
3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
சேலம் இரும்பாலை வளாகத்தில் 2-வது கொரோனா சிறப்பு மையத்தில் ஆக்சிஜன் (Oxygen) வசதிகளுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையத்தை த…
மின் கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவு!!
தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
மின்கட்டணம் செலுத்த QR Code: புதிய வசதி அறிமுகம்!
மின் கட்டண மையங்களில், 'கியூஆர் கோடு' (QR code) எனப்படும் ரகசிய குறியீட்டை 'ஸ்கேன்' செய்து, மின் கட்டணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உ…
டிஜிட்டல் மயமாகும் மின் துறை: ஸ்மார்ட் மீட்டர் திட்டம்!
மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ், துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்கள் முதல் வீடுகள் வரை, 'ஸ்மார்ட்'…
மாதாந்திர மின்கட்டணம் விரைவில் அமலுக்கு வரும்: அமைச்சர் தகவல்!
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் (Electricity Bill) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.
முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு 2.70% வட்டி நிர்ணயம்!
தமிழக மக்கள் மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. முன்கூட்டியே செலுத்தப்படும் மின் கட்டணத்திற்கு வழங்கப்படும் வட்டி…
புதிய மின் இணைப்பு தேவையெனில் உயிர்காக்கும் கருவி கட்டாயம்!
புதிய மின்இணைப்பு பெறும் நுகர்வோர் இ.எல்.சி.பி.,' (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) என்ற உயிர்காக்கும் கருவியை பொருத்துவது அவசியம் என, மின்வாரியம்…
பல மோசடிகளால் மின் கட்டணத்தில் சிக்கல்- மக்கள் ஜாக்கிரதை !
வேலூர் மாவட்டம் முத்து மண்டபம் டோபி கானா பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளிக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளது . அது அந்த தொழில…
இனி வீட்டிலிருந்தபடியே மின் கட்டணம் செலுத்தலாம்! விவரம் உள்ளே!
இனி இந்த கவலை வேண்டாம். வீட்டில் இருந்த படியே உங்களின் மொபைல் மூலம் உங்கள் வீட்டிற்கான மின் கட்டணத்தைச் செலுத்தலாம். இந்த கட்டணத்தைக் கட்ட வெறும் குற…
போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: மின்வாரியம் அறிவுரை!
போலியாக வரும் குறுஞ்செய்திகளை தவிர்க்கவும் என, பொது மக்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
அடுத்த மாதத்தில் அமலுக்கு வருகிறது புதிய மின் கட்டணம்!
மின் கட்டண உயர்வுக்கு, ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. எனவே, புதிய மின் கட்டணத்தை, அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட…
மின் கட்டண உயர்வை நிறுத்துங்க: பின்னலாடை தொழிலார்கள் கோரிக்கை!
மின் கட்டண உயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தமிழகப் பின்னலாடை தொழில் கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்…
எச்சரிக்கை வேண்டும்: மின்சார கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பு!
தமிழக மின் நுகர்வோர்களுக்கு போலியான குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பயனர்கள் மின்சாரத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். தற்போது மின் வா…
100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் கட்டாயம்: லிங்க் வெளியிட்ட தமிழக அரசு!
தமிழக முழுவதும், 100 யூனிட் மின்சாரத்தை கட்டணம் இன்றி பெற விரும்புவோர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளத…
ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணம்? விரைவில் அமலுக்கு வரும்!
மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதன்படி புதிதாக அறிமுப்படுத்தப்பட்டுள்ள மின்சார திருத்த சட்ட விதி 14ன் படி, மின் வாரிய…
தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை!
தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அதனை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது…
இனி வாட்ஸ்அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம்: மாநில அரசின் அருமையான முயற்சி!
மத்திய பிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மின்கட்டணத்தை எளிய முறையில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப…
உங்களிடம் ஏசி இருக்கா? இந்த 7 விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோங்க!
கத்தரி வெயில் முடிந்த நிலையிலும் இன்னும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் ஏசி-யின் பயன்பாடு அதிகமாக இருக்கும் நிலையில் மின் கட்…
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.