Search for:

FPO


10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டம் - மத்திய அரசு!!

நாடுமுழுவதும் 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோம…

PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார…

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடனுதவி - பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு!

வேளாண் வணிகத் துறை மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட…

வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி - உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் வேளாண் கருவி கொள்முதல்!!

கள்ளக்குறிச்சி மற்றும் கரூரில் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் வேளாண் பண்ணை இயந்திரங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. மேலும், கரூர் மாவட்டத்தில் உ…

வேளாண் கருவிகளுக்கு 5 லட்சம் வரை மானியம் - உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அழைப்பு!!

வேளாண் பணிகளுக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வாங்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை…

விவாசயிகளின் வருமானத்தை பெருக்கும் வழி! : விவசாய குழுக்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி!!

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பிஎம் கிசான் FPO திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனிநபர் அல்லாமல் விவசாயிகளின் குழு முயற்சியை ஊக்குவிக்கும் வகைய…

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேளாண் துறை!!

முழு ஊரடங்கு காலத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

FPO-வின் கேம் சேஞ்சர் திட்டம்! வங்கிகள் கூறுவது என்ன?

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரச்னைகள் குறித்து நடத்தப்பட்ட தேசிய கருத்தரங்கில், சிறுவிவசாயிகள் வேளாண் வணிக சங்கத்தின் எம்.டி. நீல்கமல் தர்பாரி,…

PM Kisan FPO திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிப்பது

அரசு PM Kisan FPO திட்டத்தை அறிமுகப்படுத்தியதின் நோக்கம், விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு ரூ.15 லட்சம் வரை உதவி வழங்க மட்டுமே. அதாவது, விவசாயத…

அறிக்கை: FPOகளின் நிதியுதவிக்கு முன்னுரிமைத் தேவை

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் (FPOs) செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக நிதி நிறுவனங்கள் கடன் வசதிகளை விரிவுபடுத்தும். அதே வேளையில், 90% க்கும் அதிக…

லெமன்கிராஸ் சீட்டுகள், சாமந்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது CSIR-IHBT!

CSIR- இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் பயோரேசோர்ஸ் டெக்னாலஜி (IHBT), பாலம்பூர் மற்றும் தேவ் சூர்யா ஹிமாலயன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட், பாலம்பூர் ஆகியவை உ…

விவசாயிகளின் வருமானத்தில் FPOகளின் CBBO முக்கிய பங்கு வகிக்கிறது

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதில் கிளஸ்டர் அடிப்படையிலான வணிக நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் முக்கியப் பங்காற்ற முடியும் என…

விவசாயத்தை மேம்படுத்த முப்பெரும் அமைப்புகளின் சந்திப்பு: கிருஷி ஜாக்ரன் முன்னெடுத்த விழா!

கிரிஷி ஜாக்ரன் ஒவ்வொரு நாளும் சாதனை படைத்த ஆளுமைகளை அழைத்து பல்வேறு கூட்டங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் இன்று (11.06.2022) அக்ரி ஸ்டார்ட் அப்,…

கரும்பு சாகுபடிக்கு ரூ.90,000 வரை மானியம்| உரம் தொடர்பான புகாரா, இந்த எண்ணை அழைக்கவும்| வேளாண் துறை அப்டேட்ஸ்

வேளாண்மை உழவர் நலத்துறை: உயர் மகசூல் தரும் கரும்பு ரகங்களை பிரபலப்படுத்த கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரும்பு கொள்முதலுக்கு மானியம் வ…

விவசாயத்தில் சந்தேகமா? இனி இந்த எண்ணிற்கு அழைங்க!!

FPO என்பது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு ஆகும். இது விவசாயத்தை அமைப்பு சாரா துறையிலிருந்து ஒழுங்கமைக்கப்…

இந்தியாவின் முதல் FPO கால் சென்டர் புதுதில்லியில் திறக்கப்பட்டது

இந்தியாவின் முதல் FPO கால் சென்டரை புதுதில்லியில் உள்ள க்ரிஷி ஜாக்ரன் தலைமையகத்தில் இன்று வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (மார்க்கெட்டிங்) டாக்டர்…

ONDC: விவசாயிகளின் கூட்டமைப்பான FPO லாபம் பார்க்க சூப்பர் வழி!

ஏப்ரல் 2022 இல், தொழில் மற்றும் உள் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக 8 நிறுவனங்களை உள்ளடக்கி ONDC-யினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.