Search for:

Mask


மாஸ்க் பயன்பாடு 74% குறைவு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

கொரோனா தளர்வுகளால் இந்தியாவில் மாஸ்க் பயன்படுத்துவது 74 சதவீதம் குறைந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடு நீட்டிப்பு

கொரோனா நோய் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள், செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சதம் அடித்தது ஒமிக்ரான் தொற்று!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் பங்களிப்பு அவசியம் என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

யானையின் சாணத்தில் மாஸ்க், பிளாஸ்டிக் கவர்கள்: அதிர்ச்சியில் கால்நடை மருத்துவர்கள்!

கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை செல்லும் பாதையில் இருந்த யானையின் சாணத்தில், முகக் கவசம், காலியான பால் பாக்கெட், சாம்பார் பொடி பாக்கெட், பிஸ்கட்…

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

தடுப்பூசிக்கான மத்திய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, ஒமைக்ரானால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்க கோவிட் நடத்தை விதிகளை பின்பற்ற…

காவல் அதிகாரிக்கே அபராதம் விதித்த காவலர்கள்: பாராட்டிய டிஜிபி!

வாகனத் தணிக்கையின் போது முகக்கவசம் (Mask) அணியாமல் வந்த காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு அபராதம் விதித்த காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெ…

மாஸ்க்குக்கு மாற்றாக கோஸ்க்: தென் கொரியாவில் அறிமுகம்!

தென் கொரியாவில் கொரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு!

தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அத…

பள்ளி மாணவர்களுக்கு முக கவசத்தை கட்டாயமாக்க எதிர்ப்பு!

பள்ளி செல்லும் குழந்தைகள், சுய விருப்பத்தின் அடிப்படையில் முக கவசம் அணிய வேண்டுமே தவிர, அதை கட்டாயமாக்கக் கூடாது' என வலியுறுத்தி, டில்லியை சேர்ந்த ஒரு…

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட்: முகக்கவசம் முக்கியம்!

இந்தியாவில் நேற்று (ஏப்.,19) 1,247 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 2,067 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பூஸ்டர் டோஸ் அவசியம்!

நம் நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. இது, நான்காவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர…

மீண்டும் இரயில் நிலையங்களில் கொரோனா தொற்று சோதனை!

இரயில் நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரால் ஏற்படும் கொரோனா தொற்று பாதிப்பை த…

தமிழ்நாட்டில் முக கவசம் கட்டாயம்: கொரோனா அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முக்கியத் தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் முக கவசம் கட்டாயமாக்கப்பட்…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.