Search for:

Pest Control


இரசாயன கலவை இல்லாமல் எளிய வழியில் பூச்சிகளை விரட்ட வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக

இயற்கை வேளாண்மையில் ஒவ்வொரு உயிரினமும் எதோ ஒரு வகையில் தாவரங்களுக்கு நன்மை செய்து கொண்டு தான் இருக்கின்றன. விலங்குகளின் கழிவுகள் உரமாகவும் அதே சமயத்தி…

நெற் பயிரில் களை கட்டுப்படுத்துவது மற்றும் நீக்குவதற்கான யுக்திகள்

களைகள் பொதுவாக நெல் வயல்களில் காணப்படும். நெற் கதிர்களுக்கு இடையில் வளரும் தன்மை கொண்டது. களைச் செடிகள் அதற்கு தேவையான நீர் , ஊட்டச்சத்து , சூரிய ஒளி…

ஒருங்கிணைந்த பூச்சிகள் ஒழிப்புத் திட்டம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

பூச்சிக்கொல்லி பரிந்துரைகளைத் தாண்டி, ஒருங்கிணைந்த பூச்சிகள் ஒழிப்புத் திட்டமொன்றைக் (Integrated Pest Control Program) கையிலெடுக்க வேண்டிய காலமிது.

பூச்சி தாக்குதலால் நெற்பயிரில் மகசூல் பாதியாக குறையும் அபாயம்! கவலையில் விவசாயிகள்!

கடலுார் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா பட்டத்தில், 1.2 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெல் (Paddy) பயிரிடப்பட்டுள்ளது. முன்பட்டம், பின்பட்டம் என இரண்டு போகம…

மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

இன்றைய காலகட்டத்தில், அதிகம் பேர் மாடித்தோட்டத்தை வளர்த்து வருகின்றனர். தோட்டத்தில் செடிகளின் வளர்ச்சி மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு, பூச்சி மற்றும் ந…

மரவள்ளி கிழங்கு சாகுபடியில், மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை!

தற்போது நிலவும் அதிகப்படியான வறண்ட வெப்ப நிலை மற்றும் அனல் காற்று காரணமாக மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் தாக்குதலால் மரவள்ளிகிழங்கு பயிர் கடுமையாக பாத…

முந்திரி சாகுபடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் உள்ள குரவப்புலம், தேத்தாகுடி தெற்கு, தேத்தாகுடி வடக்கு, தாமரை புலம், நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்க…

பருத்தியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

முழு ஊரடங்கால் பருத்தி சாகுபடியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே பூச்சிமருந்துகள், இடுபொருட்கள் தடையின…

நெற்பயிர்களைத் தாக்கும் கருப்பு நாவாய் பூச்சி! கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.…

தென்னை மரங்களை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்

தென்னை மரங்களை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதனை விவசாயிகள் நன்கு உள்வாங்கி, தென்னை மரங்களை மிக எளிதாக பர…

குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!

கூடலூரில் நோய் தாக்காமல் இருக்க குறுமிளகு கொடிகளில் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிக மகசூல் பெற இயற்கை முறையில் பூச்சி விரட்டி செய்வது எப்படி?

பூச்சிகளை கட்டுப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விட அளவு கூடும் போது அவை பயிர்களில் தங்கி விடுகிறது. நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்து அழிப…

எலுமிச்சை விவசாயத்தில் பூச்சி மேலாண்மை அவசியம்!

விவசாயத்தில் நல்ல வருமானத்தைப் பெற மகசூல் மிக முக்கியம். அந்த மகசூலைப் பாதிக்கும் பூச்சித் தாக்குதலை நாம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒட்டுண்ணிகள் (ம) இரை விழுங்கிகள் வளர்ப்பு பயிற்சி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை மூலமாக, "ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்" பற்றிய ஒ…

உறைபனிக் காலத்தில் துளசி செடியை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!

துளசி, ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமான மூலிகையாகும் மற்றும் பெரும்பாலும் இவற்றினை பலர் தங்களது வீட்டுத் தோட்டங்களில் வளர்த்து வருகின்றனர்.


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.