Search for:
WHO
பசியும் பிணியும் இன்றி சமூகம் வாழட்டும் - உணவு பாதுகாப்பு தினம் இன்று!
இன்று இரண்டாவது உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப் பொருளாக "உணவு பாதுகாப்பு என்பது நம் அனைவரின் பொறுப்பு" (Food saf…
கொரோனா தொற்று மிக மோசமான அழிவை ஏற்படுத்தும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா தொற்று மிக மோசமான உச்சக்கட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின…
கொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
ஜனவரி 16-ந் தேதி (இன்று) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இன்று முதல் நாடு முழுவதும் கோவே…
உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது! - WHO எச்சரிக்கை!
கொரோனோ தொற்று பரவிவரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் 82 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார…
85 நாடுகளில் பரவியது டெல்டா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு தகவல்!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் நிலையில், தற்போது டெல்டா வைரஸ் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என, உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித…
டெல்டா வைரஸ் பாதிப்பு வரும் மாதங்களில் அதிகரிக்கும்! WHO எச்சரிக்கை
உலகளவில் வரும் மாதங்களில் டெல்டா வைரசின் தாக்கம் கடுமையாக இருக்கும்; மற்ற வகை வைரஸ்களை மிஞ்சும் வகையில் பாதிப்பு இருக்கும் என, உலக சுகாதார அமைப்பு (WH…
கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!
கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்குத் தடுப்…
கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!
உலக நாடுகள் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒலிம்பிக்கில் கொரோனா பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார நிறுவன தலைவர், டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.…
கொரோனா உயிரிழப்பு 21% அதிகரிப்பு: தடுப்பூசி ஒன்றே தீர்வு என WHO அறிவிப்பு!
உலக அளவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வரும் நிலையில், தற்போது திடீரென மீண்டும் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார…
அம்மை நோய் போல எளிதாக பரவும் டெல்டா வைரஸ்: ஆய்வில் தகவல்!
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ள…
கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல்!
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்…
இந்தியாவிலும் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்: 2 பேருக்கு உறுதி!
இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் (Omicron) வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை, என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் பாதிப்பால் இங்கிலாந்தில் முதல் உயிரிழப்பு!
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் (Omicron Corona Virus) கண்டறியப்பட்டது.
WHO எச்சரிக்கை: தடுப்பூசி போட்டாலும் கவனம் தேவை!
கொரோனா வைரசுக்கு எதிரான முக்கியமான ஆயுதமாக தடுப்பூசிகள் உள்ளன. இருப்பினும் 'ஒமைக்ரான்' (Omicron) வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு அம்சங்களைத்…
டெல்டா - ஒமைக்ரான் இணைந்து கொரோனா சுனாமி: WHO எச்சரிக்கை!
டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளதாகவும், இவை கொரோனா பாதிப்பின் சுனாமியை (Tsunami) ஏற்படுத்துவதாகவும் உலக சுகா…
இரவு ஊரடங்கை விட முகக்கவசம், தடுப்பூசியே நம்மைப் பாதுகாக்கும்!
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அறிவியல் முறைப்படி ஊரடங்கு போட வேண்டும் என்றும், இரவுநேர ஊரடங்கு பயனளிக்காது,
2022ல் கொரோனா முடிவுக்கு வரும்: WHO தலைவர் நம்பிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சமத்துவத்தை உறுதிப்படுத்தினால் 2022ல் கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலை…
நியோகோவ் வைரஸ்: என்ன சொல்கிறது உலக சுகாதார அமைப்பு!
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ‘‘நியோகோவ்’’ என்ற பெயரிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா…
பரிசோதனையில் சிக்காத BA.2 வைரஸ்: தடுப்பூசி வேலை செய்யுமா?
ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டற…
WHO எச்சரிக்கை: புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஊரடங்கை கைவிட வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை கைவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேகமாக பரவும் B.A.2 வைரஸ்: WHO எச்சரிக்கை!
ஒமைக்ரான் தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், அதில் இருந்து உருவான 'பி.ஏ.2' வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!
2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
குரங்கு வைரஸ்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவச் செயலாளர் கடிதம்!
குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கு இடமான அனைத்து நோயாளிகளும் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை பரவல் உலகிற்கான எச்சரிக்கை மணி: உலக சுகாதார நிறுவனம்!
மிக தீவிர தொற்று பரவலுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாகத் தான், குரங்கு அம்மை பரவலை பார்க்கிறேன் என, உலக சுகாதார…
உலகை அச்சுறுத்த காத்திருக்கும் பறவை காய்ச்சல் -விலங்குகள் நல நிபுணர்கள் எச்சரிக்கை
பறவைக்காய்ச்சல் ஆண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக விலங்குகள் மற்றும் நோய் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர…
உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
வருகின்ற 2025ஆம் ஆண்டுக்குள், உலகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியம் எனப்படும் உப்பின் அளவை 30 விழுக்காடு குறைத்துக் கொள்வதற்க…
No Tobacco Day- புகையிலை விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் கோரிக்கை
புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் அபாயத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொ…
Latest feeds
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்