Search for:

namakkal


கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி கால்நடை மருந்தகத்தில் போடப்படும் - நாமக்கல்லில் அறிவிப்பு!

வெளிப்புற மற்றும் சாலையோர உணவுகளை எளிதில் உட்கொள்ளும் கோழிகளைத் தாக்கும் கோழிக்கழிச்சல் நோயைத் தடுக்க வாரத்தோறும் தடுப்பூசிகள் போட்டப்படும் என நாமக்கல…

குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தினால் 6 மாதம் ஜெயில் தண்டனை உறுதி!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 452 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பணியில் அமர்த்தினால் 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்…

சந்தையில் மாடுகள் விற்பனை குறைவால் நாமக்கல்லில் வியாபாரிகள் அதிர்ச்சி !

நாமக்கல் மாவட்டம் புதன்கிழமை சந்தையில் கடந்த நாட்களில் கணிசமான விலைக்கு விற்கப்பட்ட காளைகள், தற்போது மாடுகள் இல்லாததால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.…

மீண்டும் உயர்ந்தது முட்டை விலை: மேலும் உயர வாய்ப்பு!

நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை. ஒரே நாளில் 10 காசுகளும், 2 நாட்களில் 30 காசுகளும் விலை உயர்ந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம்…

தாட்க்கோ அளிக்கும் ட்ரொன் பயிற்சி

தாட்க்கோ மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக…

நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி: அதிகரிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

நாமக்கல் மாவட்டம் எலந்தைகுட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு இந்த ஆண்டு ஆயிரம…

ஆட்டோ, டாக்சி வாங்க மானியத்துடன் கடனுதவி-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

எஸ்சி / எஸ்டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க 35% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தகவல் வெ…

மின் மோட்டார் குதிரைத்திறன் ஏற்ப மானியத்துடன் விவசாயிகளுக்கு மின் இணைப்பு- விண்ணப்பிக்க தகுதி என்ன?

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விவசாயிகளிடமிருந்து புதிதாக விண்ண…

மீண்டும் உயரந்த முட்டை விலை: அதிருப்தியில் பொதுமக்கள்!

நாமக்கல்லில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளில் இருந…

ஒன்றிய அரசின் நீர்வள பாதுகாப்பு விருது- தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நாமக்கல்

தேசிய அளவில் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களின் பட்டியலில் நாமக்கல் மாவட்டம் இராண்டாம் இடம் பெற்றுள்ளது.

நிலக்கடலை விவசாயிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்ட நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிப்பட்டி, நாவல்பட்டி ஆகிய இடங்களில் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.…

நாமக்கல், கொல்லிமலை ITI மாணவர் சேர்க்கை- விண்ணப்பிக்க என்ன தகுதி?

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும், கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்…

65 கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு வேளாண் கருவி பெற மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதியான விவசாயிகள் இத்…

நாமக்கல் பகுதியில் ரேடால் விற்பனையா? விவசாயிகளை இதை பண்ணுங்க

நாமக்கல் மாவட்டத்தில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் (எலி மருந்து - Ratol paste) அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி மருந்து விற்றால், வட்டார அளவிலான பூச்சி ம…

விவசாயிகளே தேடிவரும் வண்டி- இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

விவசாயிகளின் மண்ணின் தன்மை அறிந்து உரமிடுதல், நீர் பாய்ச்சல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பயிர் சேதத்தை தவிர்க்க இயலும்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.