Weather Updates
-
இயல்பு நிலைக்கு திரும்பும் KTCC: 4 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரி விடுமுறை
கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.…
-
பல இடங்களில் வெள்ளம்- நாளையும் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.…
-
நெல்லூர் நோக்கி நகரும் மிக்ஜாம் புயல்- சென்னையில் மழை குறையுமா?
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.…
-
மிக்ஜாம் புயலால் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- கனமழை பெய்யும் மாவட்ட விவரம்
'மிக்ஜாம்' புயல் உருவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது…
-
நெருங்கியது மிக்ஜாம் புயல்- 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு
புயலின் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.…
-
என்னது தரைக்காற்றே 70 கி.மீ வேகமா? ரெட் அலர்ட் கொடுத்த IMD
திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.…
-
சிங்கார சென்னைக்கு சோதனை- இந்த மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…
-
புயலோடு சுத்துப்போட்ட கனமழை- சென்னைக்கு தொடர் எச்சரிக்கை
வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு…
-
தமிழகத்தை நோக்கி வருகிறதா புயல்? தொடர் கனமழை எச்சரிக்கை
48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு…
-
நாளை உருவாகும் புதிய ஆபத்து- இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் தலா 17 செ.மீ மழை பெய்துள்ளது.…
-
12 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்- மீனவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கை
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.…
-
சென்னை மக்களே ரெடியா? இந்த 20 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கனமழை பெய்யக்கூடும். இன்றைய வெப்பநிலை…
-
ஒரு வாரத்திற்கு எச்சரிக்கை- இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.…
-
தொடர்ந்து 5 நாட்களா? 12 மாவட்டங்களுக்கு IMD கனமழை எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
-
வேகமெடுக்கும் மிதிலி புயல்- 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (17-11-2023) காலை 05:30 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றது.…
-
தப்பித்தது சென்னை- 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர்…
-
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- டெல்டா பகுதியை நெருங்கும் கனமழை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு விவரம் பின்வருமாறு…
-
தமிழகத்தை மிரளவிடும் கனமழை: பள்ளி- ஆட்சியாளர்களுக்கு பறக்கும் உத்தரவு
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து கனமழை எச்சரிக்கை
சென்னையினைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒரு சில இடங்களில்…
-
சென்னை மக்களுக்கு நற்செய்தி- பெரிய கனமழைக்கு தயாரா?
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து குறைவான மழைப்பொழிவு பெற்று வந்த சென்னை, இன்று நள்ளிரவு முதல் 15-நவம்பர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக…
Latest feeds
-
செய்திகள்
ரெட் அலர்ட் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
-
கால்நடை
Rottweiler Attitude- ராட்வீலர் நாய் இதெல்லாம் பார்த்தாலே எரிச்சல் ஆகுமா?
-
விவசாய தகவல்கள்
வருடத்திற்கு 9 முறை அறுவடை- அடர்நடவு முறையில் முருங்கையில் இலை உற்பத்தி!
-
வெற்றிக் கதைகள்
STI HUB திட்டம்: மீன் கழிவுகளை உரமாக மாற்றும் கேரளப் பெண்ணிற்கு குவியும் பாராட்டு
-
விவசாய தகவல்கள்
10 ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்- கோவை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!