Election 2021
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Assembly Election date announced for Tamil Nadu, Pondicherry, Kerala, West Bengal and Assam. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். Voting will take place on April 6 in Tamil Nadu and Pondicherry.5 மாநிலங்களிலும், மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 5 states, the counting of votes will take place on May 2.
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நண்பகல் முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்!
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. திமுக ஆட்சியைக் கைப்பற்றுமா? அல்லது அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடருமா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.…
-
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? கருத்துக்கணிப்புகள் பொய்த்துப்போகுமா!
தமிழகத்தில் அரசியல் ஜாம்பவான்களாகக் கருதப்படும், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆகக்சிறந்த ஆளுமைத் தலைவர்களும் இல்லாமல், திமுகவும், அதிமுகவும் சந்தித்த முதல் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தலின்…
-
வாக்கு எண்ணிக்கைக்கு தடை? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
வாக்கு எண்ணிக்கையின்போது, கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
-
தமிழகத்தில் அமைதியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்- 72% வாக்குப்பதிவு!!
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக இன்று நடைபெற்றத் தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.…
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு தொடங்கியது! இரவு 7 மணி வரை ஓட்டு போடலாம்
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல்…
-
தேர்தல் சோதனையால் தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்! விவசாயிகள் கவலை!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை, நெகமம், ஆழியார், கோட்டூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் (Coconut Trees) உள்ளன. இங்கு தேங்காய்…
-
அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு ஆதரவு!!
வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.…
-
தமிழகத்தில் இன்றுடன் ஓய்ந்தது பிரச்சாரம்! ஏப்ரல் 6-இல் வாக்குப்பதிவு!
இன்று இரவு 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரசாரம் ஓய்ந்தது. மாலை 7 மணிக்கு பின் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.…
-
தேர்தல் அறிக்கையில் புதுமை : தொகுதி விவசாயிகளுக்கு மாதந்தோறும் வேளாண் சுற்றுலா!!
நான்குனேரி தொகுதி விவசாயிகள் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வசதியாக மாதந்தோறும் வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா கூறியுள்ளார்.…
-
தேர்தல் களம் : அதிமுக கூட்டணி வெற்றி பெற ஒத்துழையுங்கள்! - இபிஎஸ் - ஓபிஎஸ் வேண்டுகோள்!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையு உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட…
-
தமிழக முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக சேலத்தை சேர்ந்த டாக்டர் மற்றும் அரிசி வியாபாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு…
-
குணம், நடத்தை, சிறப்பு மற்றும் திறன் அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்: குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்!!
குணம், நடத்தை, சிறப்பு மற்றும் திறன் அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், மற்ற எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது எனவும் குடியரசுத் துணைத்தலைவர்…
-
Election 2021: ஏப்ரல் 3ம் தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்குத் தடை!
தமிழகத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…
-
வனவிலங்குகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால் நோட்டாவுக்கு வாக்கு - விவசாயிகள் தீர்மானம்!!
விவசாய கிராமங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் தேர்தலில் வாக்குகள் நோட்டாவுக்கு செலுத்தப்படும் என 10 மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…
-
தமிழக தேர்தல் 2021: தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்!!
தமிழக சட்டசபைக்காக தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் மூலம் ஓட்டு…
-
தேர்தல் நடத்தை விதிகளால் சரிந்தது காய்கறி வர்த்தகம்-தவிப்பில் தமிழக விவசாயிகள்!
தேர்தல் நடத்தை விதிகளால், கேரளா வியாபாரிகள் வருகை இல்லாததால், தமிழகத்தின் பல மாவட்டங்களில், மொத்த விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.…
-
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் ரூ.10 ஆயிரமாக விரிவுபடுத்தப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் கே.பாண்டியராஜன்
ஆவடி தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான கே.பாண்டியராஜன் (K. Pandiyarajan) பருத்திப்பட்டு, ஆவடி மார்க்கெட் பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சாலையோர வியாபாரிகளுக்கான…
-
Election 2021: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர்.…
-
விவசாயத்திற்கு தனி பட்ஜெட்: பா.ஜ. தேர்தல் அறிக்கையில் வெளியீடு
அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் (Separate budjet) போடப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கு (Fisher) வருடந்தோறும் உதவித்தொகை ரூ. 6…
-
Election 2021: சூடுபிடிக்கும் தேர்தல் களம் : விவசாயத்தை முன்னிறுத்தும் தேர்தல் பிரச்சாரங்கள்!!
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது, இதை முன்னிட்டு தமிழக அரசியில் கட்சிகள் தனது பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றது. இதில் பெறும்பாலான…
Latest feeds
-
வாழ்வும் நலமும்
pazhaya soru: பழைய சோற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
-
செய்திகள்
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கும் வானிலை மையம் எச்சரிக்கை!
-
கால்நடை
Rabbit Farming: முயல் ஒருநாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்குமா?
-
செய்திகள்
TN ePass- நீலகிரி மற்றும் கொடைக்கானல் போறீங்களா? வந்தாச்சு புது ரூல்!
-
செய்திகள்
12th Result 2024: வெளியானது ப்ளஸ் 2 ரிசல்ட்- பாட வாரியாக தேர்ச்சி எவ்வளவு?