Organic Farming
-
மண்ணின் வளத்திற்கு வண்ணத்துப்பூச்சிகளே சாட்சி!
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், ரசாயன பயன்பாடின்றி இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தும் விவசாய நிலங்களில், மண்ணின் வளம் ஆரோக்கியமாக இருக்கிறது. அங்கு வட்டமிட்டு பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளே இதற்கு சாட்சி…
-
கோடைக் காலத்தில் விளையும் காய்கறிகள்!
உங்களுக்கு சாதனை உணர்வைத் தருவதற்காக நீங்கள் வளர்த்துள்ள பொருட்களைக் கொண்டு உணவைத் தயாரிப்பது போல் எதுவும் இல்லை. ஆனால் ஏற்கனவே முளைக்கத் தொடங்கிய சில நாற்றுகள் அல்லது…
-
அதிக மகசூல் பெற இயற்கை முறையில் பூச்சி விரட்டி செய்வது எப்படி?
பூச்சிகளை கட்டுப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விட அளவு கூடும் போது அவை பயிர்களில் தங்கி விடுகிறது. நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்து அழிப்பதால் மூலிகை பூச்சிவிரட்டிகளை தயாரிப்பதே…
-
பலா மரங்களை விளைவிப்பது எப்படி? வழிகள் இதோ!
பலா மரம் என்பது உண்ணக்கூடிய பழங்களைத் தரும் ஒரு பெரிய பசுமையான மரமாகும். இது ஒப்பீட்டளவில் வேகமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் புதிய மரங்கள் சில…
-
கோடையில் அதிக மகசூலைத் தரும் பன்னீர் ஆப்பிள்!
தமிழில் ‘பன்னீர் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ஆப்பிள் வகை அதிகப் பராமரிப்பின்றி நன்றாக வளர்ந்து அதிக மகசூலைத் தரும் பழவகையாக இருக்கின்றது. ஜூஸ், ஒயின் மற்றும் பிற…
-
குப்பையிலிருந்து இயற்கை உரம்: ஒரு கிலோ ஒரு ரூபாய்!
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 55 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தினமும், 24 டன் குப்பை சேருகிறது. இதில், 13 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பையும்,…
-
விவசாயிகளே! விதைத் தேர்வில் கவனம் செலுத்துங்கள்!
விவசாயத்தை தொடர்ந்து ஊக்குவிக்க அடிப்படைத் தேவைகளுள் விதைகள் மிக முக்கியமானவை. "உணவிற்கே கையேந்தும் நிலை வந்தாலும், விதை நெல்லை உணவிற்காக பயன்படுத்த மாட்டார்கள் விவசாயிகள்".…
-
பிரதமர் மோடி இயற்கை விவசாயம் குறித்த யாத்திரை நடத்த உள்ளார்!
இந்த பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் கட்டமாக பீகார், மேற்கு வங்கம், உத்தரகண்ட் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கங்கைக் கரையில் உள்ள கிராமங்கள் வழியாக யாத்திரை…
-
விவசாயிகளே ஆதார் எண்ணை இணையத்தில் பதிவு செய்யுங்கள்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து வங்கிக் கணக்குடன் இணைக்க…
-
விதை நேர்த்தியால் தரமான கம்பு விதைகளை உருவாக்கலாம்!
சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது.…
-
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம்-அரசு திட்டங்கள்!
நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.…
-
மலிவு விலையில் இயற்கை உரம்: சென்னை மாநகராட்சி விற்பனை!
மாநகராட்சி தயார் செய்துள்ள இயற்கை உரம் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.…
-
வீட்டில் காலிபிளவர் வளர்க்கும் முறை!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பிடித்த ஒன்றுதான் காலிபிளவர். கோபி மஞ்சூரியன் தயார் செய்ய பயன்படுத்தப்படுவது காலிபிளவர் ஆகும். இதன் தமிழ் பெயர் பூக்கோசு ஆகும்.…
-
பழநியில் கோடை மழை: விவசாயப் பணிகள் தீவிரம்!
பழநி பகுதியில் தொடர் கோடை மழையால், வயல்களில் உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.…
-
சேமிக்கும் விளைபொருட்களை பூச்சிகள் இல்லாமல் எவ்வாறு பாதுகாப்பது?
பூமியில் எந்த தானிய குடோன்களிலும், பூச்சிகள் இல்லாமல் விளைபொருட்களை சேமித்து வைக்க முடியாது. அறுவடை செய்யப்பட்ட விளைபொருள்களில் முட்டை (அல்லது) லார்வாக்கள் (அல்லது) பியூபாக்கள் இருக்கும், ஏனெனில்…
-
சுவையான ஸ்ட்ராபெர்ரிகளை எவ்வாறு வளர்ப்பது? இங்கே காணவும் !
ஸ்ட்ராபெர்ரிகளை தொங்கும் கூடையில் வளர்க்கலாம். இது ஆச்சரியமாக இருப்பது மட்டுமல்லாமல், சில வாரங்களுக்கு ஒரு சில பவுண்டுகளுக்கு நிறைய புதிய பழங்களை உங்களுக்கு வழங்கும்.…
-
100 வகையான பழங்கள் (ம) காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் ஆசிரியர்!
கேரளாவைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியை பிந்து சி.கே., தனது மொட்டை மாடியில் எப்படி பல்வேறு ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை வளர்த்தார், எப்படி தனது வீட்டுத் தோட்டத்தை…
-
காய்கறி நாற்று உற்பத்தி: கோடைமழை நடவுக்கு தயாராகும் விவசாயிகள்!
கோடை மழை துவங்கியுள்ள நிலையில், காய்கறி சாகுபடிக்காக பண்ணைகளில் நாற்று உற்பத்தி பணி தீவிரமடைந்துள்ளது.…
-
நெல்லிக்காய் பயிரிடும் முறையும் பயனும்!
பொதுவாக ஒரு செடி வைக்கும் முன்னர் அடியுரமாக குறிப்பிட்ட சில பொருட்களைக் கொண்டு அதன் பின் செடியை நட்டால் அந்த செடி வளமான செடியாக வளரும். அதாவது,…
-
எந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிடலாம்?
”ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற முதுமொழிக்கு ஏற்றவாறு விவசாயத்தைப் பொருத்தவரை விளைச்சலின் அளவு என்பது காலநிலை சார்ந்ததாகும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பயிர்களை பயிரிட வேண்டும். எனவே,…
Latest feeds
-
செய்திகள்
ஊட்டச்சத்து மற்றும் வருகைக்காக ஆண்டுதோறும் 26 லட்சம் MT உணவு தானியங்களை வழங்குவதற்காக, பள்ளி உணவுக்கான பொருள் செலவை அரசு 9.5% உயர்த்தியுள்ளது
-
செய்திகள்
கோவை வடக்கு பகுதி விளைநிலங்களில் காட்டுப்பன்றி பிரச்னை; தீர்வு கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி
-
செய்திகள்
விவசாயத்திற்கு உதவும் வேப்பம்புண்ணாக்கு உற்பத்தி மெதுார் வேளாண் கூட்டுறவு சங்கம் புதிய முயற்சி
-
செய்திகள்
இஸ்ரேல் மற்றும் இந்திய அமைச்சர் திடீர் சந்திப்பு? எங்கு நடந்தது? எதற்கு நடத்தது?
-
செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்