Other State
பிற மாநிலங்களில் நடக்கும் புதிய நிகழ்வுகள் மற்றும் விவசாய தகவல்கள்.
-
உயிரை பறிக்கக்கூடிய உலகின் மோசமான 7 தாவரம் எது தெரியுமா?
தாவரங்கள் போதுமான அளவு அப்பாவியாகத் தோன்றலாம், ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சில ஆபத்தான நச்சுக்களையும் கொண்டுள்ளது. அத்தகைய நச்சு தாவரங்கள் வரலாறு முழுவதும் மனித இறப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.…
-
என்னது தண்ணிக்கு பட்ஜெட்டா! கலக்கும் கேரளா அரசு
கோடைகால தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கேரளா முதல் முறையாக தண்ணீர் பட்ஜெட்டை தொடங்கியுள்ளது.…
-
இந்த வருஷம் கன்பார்ம்.. சீனாவை ஓரம் தள்ளும் இந்தியா- எவ்வளவு மக்கள்தொகை தெரியுமா?
உலகளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகளின் சபை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்…
-
அரசு விழாவில் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்த மக்கள்- 11 பேர் பலி!
'மகாராஷ்டிரா பூஷன்' விருது வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 20 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
-
எல்லாப் புகழும் LED பல்புக்கே- மிஷன் லைஃப் குறித்து பிரதமர் விளக்கம்
370 மில்லியனுக்கும் அதிகமான எல்இடி பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 39 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தவிர்க்கிறது என்று…
-
குப்பை கிடங்குகளை கண்காணிக்க ட்ரோன்- உலக வங்கியை நாடும் மாநில அரசு
பிரம்மபுரம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் பொதுமக்கள் அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில் கேரளா முழுவதும் குப்பை கிடங்குகள் ஆய்வு செய்ய ட்ரோன்களை…
-
சென்னை டூ பாண்டிச்சேரி முதல் “பீர் பஸ்” - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல் மைக்ரோ ப்ரூவரி நிறுவனமான கட்டமரான் ப்ரூயிங் கோ (Catamaran Brewing Co) சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு முதன்முதலாக “பீர் பஸ்ஸை” தொடங்குகிறது.…
-
இரக்கம் காட்டாத வெப்ப அலை.. பள்ளி, அங்கான்வாடியை மூட முதல்வர் உத்தரவு
பல இடங்களில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸை மீறியதைத் தொடர்ந்து ஓடிசா மாநிலம் முழுவதும் 10 வகுப்பு வரை அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை ஏப்ரல்…
-
எங்க மேன் புலி? பிரதமரின் சஃபாரி டிரைவருக்கு வந்த சிக்கல்
பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தினை பார்வையிட சென்ற போது அவரால் ஒரு புலியையும் பார்க்க இயலவில்லை. இதற்கு அந்த சஃபாரி வாகன ஓட்டுனரை காரணம் என…
-
The Ocean Cleanup- கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் புதிய மைல்கல்
வடக்கு பசிபிக் பெருங்கடலில் இருந்து 200,000 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பைகளை The Ocean Cleanup Mission மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதுவரை கடலிலிருந்து அகற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இது…
-
புலிகளின் மீது சவாரி செய்யும் ஐயப்பன் சாமி.. எதற்கு இதை சொன்னார் பிரதமர் மோடி?
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.…
-
டெப்ரிகர் வனவிலங்கு சரணாலயத்தின் முதல் பசுமை கிராமம்- திட்டத்தின் நோக்கம் என்ன?
சம்பல்பூர் பகுதியிலுள்ள டெப்ரிகர் வனவிலங்கு சரணாலயத்தின் முதல் 'பசுமை கிராமம்' ஹிராகுட் சதுப்பு நிலத்திற்கு அருகிலுள்ள தோட்ரோகுசும் கிராமத்தில் உருவாகிறது.…
-
STAR அந்தஸ்து பெற்ற முதல் விவசாய கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கல் !
புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், காரைக்காலில் செயல்படும் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேசிய அளவில் நட்சத்திரக் கல்லூரி அந்தஸ்து…
-
குடியரசுத் தலைவருக்காக புலிகளின் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.1.64 கோடி செலவீடு- சர்ச்சையில் சிக்கிய தேசிய பூங்கா
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய பூங்காவிற்கு கடந்த ஆண்டு வருகை தந்தனர். அவர்களை வரவேற்பதற்காக அஸ்ஸாம்…
-
தொடர்ந்து 3-வது நாளாக வெற்றிகரமாக நடைப்பெற்ற கிருஷி சன்யந்திர மேளா!
ஒடிசா மாநிலம் பாலாசூர் கருடா மைதானத்தில் கிருஷி சன்யந்திர மேளாவின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று வெற்றிகரமாக நடைப்பெற்றது. இன்றைய தினம் முற்போக்கு விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ்கள்…
-
ஆதார் எடுத்து 10 வருஷம் ஆயிடுச்சா? மறக்காம ஆன்லைனில் இதை பண்ணிடுங்க..
ஆதார் அட்டையினை பெற்று 10 ஆண்டுகளாகி இருந்தால், அவற்றில் உள்ள தகவல்களை புதுப்பிக்குமாறு ஒன்றிய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் அவற்றை புதுப்பிக்கும்…
-
36 செயற்கைக் கோள்களுடன் LVM-III ராக்கெட் - இஸ்ரோ நிகழ்த்திய மற்றொரு சாதனை!
OneWeb India-2 திட்டத்தில் 36 செயற்கைக்கோளுடன் எல்.வி.எம்-III ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.…
-
107 வயதான தமிழக இயற்கை விவசாயி மூதாட்டியின் காலினை தொட்டு வணங்கிய பிரதமர்!
புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய தினை (ஸ்ரீ அண்ணா) மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த 107 வயதான இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் காலினை தொட்டு…
-
Breaking: 12 மணி நேரம் இன்டர்நெட் சேவை முடக்கம், காலிஸ்தானி அம்ரித்பால் சிங்கை கைது செய்ய நடவடிக்கை
Breaking: 12 மணி நேரம் இன்டர்நெட் சேவை முடக்கம், காலிஸ்தானி அம்ரித்பால் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதற்காக, பஞ்சாபில் மொபைல் மற்றும் இணையதள சேவைகள் திடீரென…
-
ஒரே குடியிருப்பில் 12 கார்கள் மீது ஆசிட் வீச்சு- CCTV பார்த்த போது உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நொய்டா சொசைட்டியில் கார் கிளீனராக வேலை செய்து வந்த நபர், தன்னை பணியிலிருந்து நீக்கியதற்காக தான் வேலைப்பார்த்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலிருந்த கார்கள் மீது ஆசிட் ஊற்றி…
Latest feeds
-
செய்திகள்
எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு-மோகன்லால், பிருத்விராஜ் படத்தை காலணிகளால் அடித்து போராடிய விவசாயிகள்!
-
செய்திகள்
ஏஐ உதவியுடன் வீட்டுக்குள் விவசாயம்; ஹைட்ரோபோனிக்ஸில் புதுநுட்பத்தை புகுத்திய சென்னை ஸ்டார்ட்அப்
-
செய்திகள்
தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
-
செய்திகள்
மேகதாது அணை விவகாரம்: பூட்டு போட கிளம்பிய விவசாயிகள்
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்