Search for:
நெல் கொள்முதல்
அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் - அமைச்சர் காமராஜ்!
தமிழகத்தில், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
Explained : அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டம்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை 2021 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிச…
மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்! -உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்!
அரசு கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்க காலதாமதம் ஏற்படுதால் மழை காரணமாக நெல் மூட்டைகள் வீணாகும் நிலை எற்பட்டுள்ளது.
இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரித்ததைத் தொடர்ந்து, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாமல், நெல் கொள்முதலுக்காக மூட…
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல், தேங்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்!
காரீப் பருவ துவக்க நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளோடு காத்திருந்த வி…
விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!
குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 5ம் தேதி இதற்கான பனிகள் தொடங்கியது.…
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை - அமைச்சர் காமராஜ்!
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%லிருந்து 22%ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி....நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட அதிகம்!!
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 18.61 சதவீதம் நெல் கொள்முதல் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிக…
ரூ. 84178.81 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை 54.78 லட்சம் விவசாயிகளுக்கு விநியோகம்!
நடப்பு காரீப் பருவ சந்தைக் காலத்தில் 54.78 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக (Minimum sup…
நெல் கொள்முதல் அதிகரிப்பு: கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகம்!!
நடப்பு கரீப் பருவ சந்தைக் காலத்தில் கரீப் பருவப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. கட…
நடப்பாண்டு புதுச்சேரியில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு!
கடந்த ஆண்டு இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, காலதாமதமானதால் விவசாயிகளுக்குப் பயனளிக்கவில்…
நெல் கொள்முதலில் கிடைக்குமா 20% ஈரப்பதம்? கடலூர் விவசாயிகள் கோரிக்கை!
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைப் பின்பற்றி, கடலுார் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் (Paddy Purchase) நிலையங்களில் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி வழங…
காரீப் பருவ உணவு தானிய கொள்முதல் பணிகள் மும்முரம் - மத்திய அரசு தகவல்!!
காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிர…
விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 24,000 மெட்ரி…
நெற்பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும்- விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு வேண்டுகோள்!
விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைப் பருவத்தில் இருப்பதால், உடனடியாக அறுவடை செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தி…
விரைவில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!
நெல் மூட்டைகள் சேதமாவதை தடுக்க விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்வதற்காக நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதா…
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்- கொள்முதல் பணி நிறுத்தம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்…
தமிழக விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1,234 கோடி பட்டுவாடா!
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து ஒரே மாதத்தில் 5.96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. இதற்காக 1,234 கோடி ரூபாய் பட்டு…
நெல் கொள்முதலில் தலையிட்டால் குண்டர்கள் சட்டம் பாயும்: ஆட்சியர் கடும் எச்சரிக்கை!
நெல் கொள்முதல் மையங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடும் விவசாயிகள் அல்லாதவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்…
நெல் கொள்முதல் முன்கூட்டியேத் தொடங்கும்- மத்திய அரசு!
தமிழகத்தில் நெல் கொள்முதல் முன்கூட்டியேத் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊக்கத்தொகையுடன் நெல் கொள்முதல்- தேதியை அறிவித்த முதல்வர்
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தப்பட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க…
குவிண்டாலுக்கு ரூ.7 மட்டும் உயர்த்துவது போதுமா? எம்பி அன்புமணி கோரிக்கை
நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.7 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல எனவும், ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியி…
MSP-யுடன் போனஸ் தொகைக்காக காத்திருக்கும் விவசாயிகள்: ஆட்டம் காணும் நெல் கொள்முதல்
அரசாங்கத்திடமிருந்து MSP-யுடன் கூடுதல் போனஸை எதிர்பார்க்கிறார்கள், இதனால் நெல்லினை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் இருப்புகளை வைத்திருப்பதாக…
அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன?
சன்னரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது ரகத்திற்கான குறைந்தப்பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.…
நெல்லை உலர வைப்பதில் சிரமம்: ஈரப்பதம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை
காரிஃப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராக செயல்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.