Search for:
Farmers suffer
பருவம் தவறிய மழையால் விவசாயிகள் வேதனை! வழிகாட்டும் வேளாண் துறை!
பருவம் தவறிப் பெய்யும் மழையில் பயிர்கள் வீணாவதைத் தடுக்க, வயலில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் அதிக மழையால் வயலில் மழைநீர்…
தூத்துக்குடியில் பிசானப் பருவ நெல் அறுவடை தீவிரம்: மகசூல் குறைவால் விவசாயிகள் வேதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெல் அறுவடைப் (Paddy Harvest) பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த ஆண்டு பருவம் தவறிய மழை காரணமாக மகசூல் குறைந்துள்ளதால் விவச…
பருத்தி செடிகளில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்! விவசாயிகள் வேதனை
கும்பகோணம் பகுதியில் பருத்தி செடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நோயைக் கட்டுப்படுத்த வே…
கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்கப்படுவதால் விவசாயிகள் தவிப்பு!
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்குவோம் என அடம் பிடிக்கும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கணினி பிழையை தி…
மழைநீரில் மிதக்கும் வாழை மரங்கள்: விவசாயிகள் தவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், அருகே கனமழையால் 500 ஏக்கர் வாழை தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விலை சரிவால் வெங்காயத்தை தீயிட்டு கொளுத்திய விவசாயி!
ஆந்திராவில் தொடர்ந்து வெங்காய விலை சரிந்து வருவதால் கர்னூல் மாவட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த வெங்காயத்தை விவசாயி ஒருவர் தீயிட்டு கொளுத்தி இருக்கிற…
விலை குறைவால் பூண்டை தீயிட்டு எரித்த விவசாயி!
மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனி மாவட்டம் தியோலி என்ற கிராமத்தில் வசிப்பவர் சங்கர்.
மழையில் சம்பா பயிர்கள் பாதிப்பு: காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
விதை நெல் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு!
விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட புதுச்சேரி மாநிலத்தில், மொத்த நிலப்பரப்பில் 19,510 எக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதில், 18,238 எக்டேரில்…
காலிஃபிளவர் மகசூல் உயர்வால், விலை சரிவு: வேதனையில் விவசாயிகள்!
ஓசூர் பகுதியில் கோடை மழையால் காலிஃபிளவர் மகசூல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த காலத்தை விட சந்தையில் காலிஃபிளவர் 50 சதவீதம் விலை குறைந்துள்ளது.
Latest feeds
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்