Search for:

MRK Panneerselvam


வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள்!

50% மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள், பயிர்காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்கும் மத்திய அரசு, வேளாண்மை உழவர் நலத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம்: கலந்…

E-nam: வேளாண் வணிகத் திட்டங்கள் குறித்து வேளாண் அமைச்சர் ஆய்வு

அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், E-NAM போன்ற தளங்கள் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் இத்து…

40% மானியத்தில் ட்ரோன்கள் | மாநில உழவர் தின விழா | உழவர்கள் கூட்டம் | அஸ்வகந்தா சாகுபடி | வானிலை தகவல்கள்

40% மானியத்தில் ட்ரோன்கள்: காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ட்ரோன் இயக்குதல் பயிற்சி, வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் மாநில உழவர் தின…

40% மானியம்: தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம்|ரூ. 5 லட்சம் வருமானம் தரும் தொழில்!

தோட்டக்கலை பயிர்களுக்கு 40% மானியம்: வேளாண் துறை அறிவிப்பு, ரூ. 5 லட்சம் வருமானம் தரும் பாமாயில் பனை மரம் வளர்ப்பு! விழுப்புரம் விவசாயி அசத்தல், பரவிவ…

இன்றைய வேளாண் தகவல் முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!

TNEB:விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: வரும் 11-ஆம் தேதி வழங்குகிறார் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3000 பெறும் திட்டம்: விண்ணப்பங்கள் அழைப…

ரூ.500 க்கு 12 சிலிண்டர்| உழவன் செயலி| MRK Panneerselvam| ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ்| TNAU

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பாக, அரசு வேளாண் இயந்திரங்கள் வாடகை முன்பதிவிர்க்கான செயலி, இதன் விவசாய பெருமக்கள் வீட்டியிலிருந்தே முன்பதிவு செய்யலாம்

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்- பட்ஜெட் உரையில் சிரிப்பை ஏற்படுத்திய வேளாண் அமைச்சர்

தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல…

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இனி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல…

கல்வித்துறையுடன் கைக்கோர்க்கும் வேளாண் துறை- பள்ளி மாணவர்களுக்காக புதுத்திட்டம்

நடப்பாண்டிற்கான (2023-2024 ) வேளாண் பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். விவசாயம் குறித்து பள்ளி மாணவர்களுக…

நிலக்கரி எடுக்கும் முடிவு- வேளாண் அமைச்சர் முதல் விவசாயிகள் வரை அளித்த பதில் என்ன?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்க…

25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம்- விதிமுறைகள் என்ன?

25 உழவர் சந்தைகளில் ஏற்கெனவே செயல்படும் உணவகங்களை தொன்மை சார் உணவகங்களாக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மாற்றம் செய்திட அனுமதி வழங்கப்பட்டு அரசாணை…

தமிழகத்தில் உர இருப்பு எவ்வளவு இருக்கிறது? அமைச்சர் அறிக்கை வெளியீடு

பயிர் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4,55,568 டன் இருப்பு உள்ளதாக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.ப…

ஏற்காட்டில் 46-வது மலர் கண்காட்சி கோலகாலமாக தொடங்கியது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை…

மிளகு மரபணு வங்கி அமைக்க நிதி ஒதுக்கீடு- வேளாண் அமைச்சர் தகவல்

ஏற்காட்டில் ரூ.3.50 கோடி மதிப்பில் மிளகு மரபணு வங்கி அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்ன…

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி- அவரின் பொறுப்பு என்ன?

நடப்பாண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் தெரிவித்த அறிவிப்பின் படி ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானியை பொறுப்பு அலுவலராக நியமிக்க அ…

15 புதிய விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு|ரூ.45 லட்சம் ஒதுக்கீடு|வேளாண் அமைச்சர் தகவல்!

விவசாயிகளின் வருவாய் உயர பாரம்பரியமிக்க தமிழகத்தின் வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துத்…

25 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணி- மாவட்ட வாரியாக எந்தெந்த உழவர் சந்தை?

தமிழகத்திலுள்ள 25 உழவர் சந்தைகளில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நொடி பொழுதில் கடலூரில் கோர விபத்து- 4 பேர் பலி.. நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கான நிதியுதவி குறித்த அறிவிப்பினைய…

அங்கக விவசாயிகளே நம்மாழ்வார் விருது குறித்து A to Z முழுத்தகவல்

அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசினால் நம்மாழ்வார் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதினைப் பெற…

கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக EPS குரல்- நிவாரணம் கிட்டுமா?

மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிடுமாறு தமிழக அரச…

தமிழக தென்னை விவசாயிகளுக்கு சூப்பரான ஹேப்பி நியூஸ்!

தமிழ்நாட்டில் 4.58 இலட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.

பருவமழை பொய்த்தால் இதை பண்ணுங்க- சம்பா விவசாயிகளுக்கு அமைச்சர் ஆலோசனை

தென் மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழைநீர் இல்லாத காரணத்தினாலும், கர்நாடகவிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் கு…

திசு வளர்பு ஆய்வகம் உட்பட ரூ.210.75 கோடி செலவில் புதிய வேளாண் கட்டடங்கள் திறப்பு!

இந்த நிகழ்வில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.கா…

விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

விவசாயிகளுக்கு "பசுந்தாளுர விதைகளை" வழங்கி முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் இயங்கி வரும் காய்கறிகளுக்கான மகத்துவ மையத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தாய்ச்செடி தொகுதி, பசுமைக்குடி…

உருளைக்கிழங்கு சாகுபடிக்கான இடுபொருட்களுக்கு மானியம்- வேளாண் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு

கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை (2024-2025) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்…

TNPSC மூலமாக தேர்வான உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

சமீபத்தில் TNPSC மூலமாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 42 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது.

E vaadagai: டிராக்டருக்கு ரூ.500 மட்டுமே- விவசாயிகளுக்கு ஆட்சியர் கொடுத்த அப்டேட்

டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.500/- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இ-வாட…

டிசம்பர் இறுதி வரை பருவமழை- பயிர் பாதிப்பு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள் கண்காணித்து வருவாய் துறையுடன் இணைந்து 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்…

வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்!

பெண் விவசாயிகள், புன்செய் நில விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெரும்பாலும் முக்கிய கொள்கை விவாதத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். பட்ஜ…

சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று 5 ஆவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2025-26 நிதியாண்டில் த…

தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை

தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தமிழக வேளாண் பட்ஜெட் சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல்…

வேளாண் பட்ஜெட்டுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு

தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 2…

சந்தனம், செம்மரம் வளர்க்க வேளாண் காடுகள் கொள்கையை உருவாக்கும் தமிழக அரசு

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சமீபத்தில் தாக்கல் செய்தார். இத…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub