Stewardship day celebration on Agriculture day by leading companies
2022 டிசம்பர் 23 அன்று எங்கள் 10 பிரிவுகளால் பொறுப்பாளர் தினம் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. மொத்தம் 150 கூட்டங்கள் இந்திய முழுவதும் 10,000 விவசாயிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
வேளாண் இரசாயனப் பொருட்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான பிரச்சாரத்தை தலைமையகக் குழுக்களுடன் இணைந்து பல்வேறு பகுகுதிகளை சார்ந்த குழுக்களும் முன்னெடுத்தன. சில பகுதிகளில் நிகழ்வுகள் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டன.
கூட்டத்தில், வேளாண் துறை அலுவலர்கள், பூச்சி மருந்து விநியோகஸ்தர்கள்மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு விவசாயிகள் தினத்தில்கொண்டாடப்பட்டது (கிசான் திவாஸ்).இந்நிகழ்வு முற்றிலும் விவசாயிகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனுக்காக கொண்டாடப்பட்டது.
Share your comments