-
CARI-NIRBHEEK: விவசாயிகளுக்கு ஏற்ற கோழி இனம்! அப்படி என்ன சிறப்பு?
இந்த பறவையின் இறகுகள் வண்ணமயமானவை. லேசான உடல், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நல்ல வளர்ச்சி விகிதத்தையும் இந்த கோழி கொண்டுள்ளன. மற்ற இனத்துடன் ஒப்பிடுகையில்…
-
வாத்து வளர்ப்பின் முதல் கட்டத்தில், நீங்கள் செய்யும் பொதுவான தவறுகள்
(Duck Farming) வாத்து பண்ணையில் செய்யக்கூடிய சில பொதுவான தவறுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்...…
-
இந்தியாவின் முதல் குளோனிங் பசுங்கன்று கங்கா: தேசிய பால்வளத்துறை சாதனை!
இந்தியாவின் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (NDRI) விஞ்ஞானிகள் நாட்டின் முதல் கிர் ரக பசுங்கன்றுவை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.…
-
மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு: கிராம மக்களின் சிறப்பான செயல்!
மாடுகளை தினந்தோறும் வேலை வாங்குவதாலும், பால் கறப்பதாலும் அவை சோர்ந்து விடுகின்றன. இதனால் அவற்றுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளித்து வருவதாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.…
-
ஆடு, மாடு வளர்ப்புக்கு ரூ.50 கோடி நிதி! அரசு அறிவிப்பு!!
தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் 2023-ல் விவசாயம் சார்ந்த பல செயல்பாடுகளுக்குப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…
-
கோடை கால நோய்களைத் தடுக்க நாட்டுக் கோழிகளுக்கு தடுப்பூசி அவசியம்!
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று…
-
கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தகவல்
கோழிக் கழிச்சல் நோய் கோழிகளைத் தாக்கும் நோய்களிலேயே மிகவும் கொடுமையானது. இந்நோய் எற்படுவதை முன்கூட்டியே பொருட்டு ஆண்டுதோறும் இரு வாரகோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.…
-
நல்ல லாபம் தரும் கூண்டு முறை கோழி வளர்ப்பு: சில யுக்திகள்!
நாட்டுக் கோழிகளை கூண்டு முறையில் வளர்த்தால் காகம், பருந்து, வல்லூறுகளால் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் இறப்பைத் தவிர்க்கலாம். முறையான வளர்ப்பில் 100க்கு 95 குஞ்சுகளுக்கு மேலாக வளர்த்து…
-
இரட்டிப்பு லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை!
இன்றைய காலக்கட்டங்களில் வீட்டிலிருந்துகொண்டே சம்பாதிக்கக் கூடிய பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றுள் நாட்டுக்கோழி வளர்ப்பு ஒன்று ஆகும். அதிலும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக செலவுகள் இருக்காது. நம்…
-
தோல் கழலை நோயால் 57 ஆயிரம் மாடுகள் உயிரிழப்பு!
நாடு முழுதும் கால்நடைகளை தோல் கழலை நோய் தாக்கியதில், இதுவரையிலும் 57 ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ளன.…
-
மீண்டும் தக்காளியின் விலை ரூ. 40ஆக உயர்ந்துள்ளது, இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. கடந்த சில தினங்களாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பலத்த…
-
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம்: கால்நடை மருத்துவர் அறிவுரை!
மழைக்காலங்களில் ஆடுகளில் குடற்புழுக்களால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.…
-
பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: விஸ்வரூப வளர்ச்சி!
பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
-
ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. கால்நடைகளில் மாடு, ஆடு, மீன் என விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கால்நடைகளில் ஒன்றான…
-
கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்கள்: மூலிகை வைத்தியத்தில் தீர்வு!
இயற்கை முறையில், குடற்புழு நீக்கம் குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் கால்நடை மருத்துவ பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் ரா.துரைராஜன் சில வழிமுறைகளை கூறினார்.…
-
பசு கோமியத்தை வாங்கும் மாநில அரசு: கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி!
விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பில் இலாபம் கிடைக்க சத்தீஸ்கர் மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.…
-
50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!
தமிழக அரசு நாட்டுக் கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழிப் பண்ணை…
-
குவைத்துக்கு மாட்டுச் சாணம் ஏற்றுமதி: இயற்கை விவசாயத்திற்கு வழிவகை!
ராஜஸ்தானில் இருந்து குவைத் நாட்டுக்கு, 1.92 லட்சம் கிலோ மாட்டுச் சாணம் சமீபத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் இயற்கை விவசாய முறைக்கு திரும்பியுள்ளன.…
-
இந்த நாட்டில் கால்நடை வளர்ப்போருக்கு வரிவிதிப்பு காரணம் என்ன தெரியுமா?
கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அதிர்ச்சி அடையும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது நியூசிலாந்து அரசு. ஆடு மற்றும் மாடுகளை வளர்ப்போருக்கு வரி விதிக்கும் திட்டம் தான் அது.…
-
கோழி வளர்ப்புக்குக் கடன் வழங்கும் வங்கிகள்! இன்றே பதிவு செய்யுங்கள்!!
தமிழக அரசு நாட்டுக் கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழிப் பண்ணை…
-
மாதம் ரூ. 30,000 லாபம் தரும் காடை வளர்ப்பு
விவசாயிகளால் பெரும்பாலான வகையில் கால்நடை வளர்ப்பு என்பது செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆடு, மாடு, கோழி, மீன், முயல் முதலான பல்வேறு கால்நடைகளும், பறவை இனங்களும்…
-
நாட்டுக்கோழி பண்ணை அமைப்பு: கவனத்தில் கொள்ள வேண்டியவை
இன்றைய நிலையில் ஆர்கானிக், ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்கின்றனர். இந்நிலையில், இயற்கையாக கிடைக்கும், நாட்டு கோழிகளுக்கு நல்ல டிமேன்ட் உள்ளது, இதற்கென…
-
பசுக்களைப் பாதுகாக்கிறது ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரை!
கறவை மாடுகள் அதிகளவில் கழுநீர், தானியம் சாப்பிடுவதால் அமிலத்தன்மை அதிகமாக வாய்ப்புள்ளது.…
-
விவசாயிகள் நாட்டு மாடுகளை வளர்த்தால் உதவித்தொகை!
உழவுத் தொழிலுக்கு உதவியாக, விவசாயிகளுக்கு தோழனாக என்றும் தோள் கொடுப்பவை தான் மாடுகள். இன்றைய காலத்தில், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.…
-
நடமாடும் கால்நடை மருத்துவமனை: உடுமலையில் அறிமுகம்!
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை பிரிவு துவக்க விழா அடிவள்ளி கிராமத்தில் நடந்தது.…
-
பொள்ளாச்சி சந்தையில் ரூ.2 கோடி வரை மாடுகள் விற்பனை!
பொள்ளாச்சி சந்தைக்கு இன்று, மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. ரூ.2 கோடி வரை விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது.…
-
கறவை மாடு வளர்ப்பு: இளம் தலைமுறை தவிர்க்க காரணம் என்ன?
விவசாயிகளுக்கு பால் உற்பத்தியில் லாபகரமான விலை கிடைக்க 'ஆவின்' நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. சில ஆண்டுகள் வரை 'ஆவின்' நிறுவனம் மட்டுமே கோலோச்சி வந்தது.…
-
கோழிப் பண்ணைகளுக்கு மாசு அனுமதி தேவை: CPCB வழிகாட்டுதல்!
5,000க்கும் மேற்பட்ட பறவைகளைக் கொண்ட கோழிப் பண்ணைகளுக்கு, கோழிப் பண்ணைகளுக்கான திருத்தப்பட்ட வகைப்பாட்டின் கீழ், ஜனவரி 1, 2023 முதல் காற்று மற்றும் நீர் மாசுபாடு சட்டத்தின்…
-
இரட்டை கரு முட்டைகள் விற்பனை: யாருக்கெல்லாம் நல்லது!
உடுமலையில், இரட்டை கரு முட்டைகள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றை வாங்க அசைவப்பிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.…
-
சினைப் பிரச்சனைக்குத் தீர்வு: காங்கேயம் இன மாடுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை திட்டம்!
காங்கயம் இன மாடுகளுக்கு சினைபிடிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 'நபார்டு' வங்கி உதவியுடன், 'ஹார்மோன்' சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
-
மாட்டுத்தீவன மானியம் நிறுத்தம்: அதிர்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள்!
மதுரை ஆவினில் மாட்டுத்தீவன மானியம் ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளதாலும், பால் பணம் பட்டுவாடா தொடர்ந்து இழுத்தடிப்பதாலும் பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.…
-
பசுவில்லாத பால்: அதே மணம், சுவை: உடலுக்கு நல்லதா?
பசுவிலிருந்து கறக்காத, ஆனால் அதே மணம், சுவை, சத்துள்ள பாலை தயாரிக்க முடியுமா? விலங்குகளிலிருந்து கிடைக்கும் பாலை தவிர்க்க விரும்புவோருக்கு இந்த செய்தி இனிக்கும்.…
-
வனப்பகுதிகளுக்குள் கால்நடை மேய்ச்சலை அனுமதிக்க கோரிக்கை!
தமிழக ஆடு வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சத்தியம் சரவணன் ராமநாதபுரம் வருகை தந்தார். அப்போது அவர் பேசியதாவது, சென்னை ஐகோர்ட்டு கடந்த 4-ந்தேதி…
-
வீடுகளில் மீன் வளர்க்க ஆசையா? உதவக் காத்திருக்கிறது பயோ பிளாக் தொழில்நுட்பம்!
தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பயோ பிளாக் முறையில் தொட்டியில் மீன் வளர்க்கப்படுகிறது.…
-
இந்த நேரத்தில் கோழிகளுக்கு தீவனம் அளிக்கக்கூடாது: ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்!
ஆரம்பகால கோடை காலத்தை சமாளிக்கவும், கோழிகளை பாதுகாக்கவும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கோழிகளுக்கு தீவனம் அளிக்கக்கூடாது என ஆராய்ச்சி நிலையம்…
-
வாத்து பண்ணையில் இருக்கும் லாபம் என்னவோ! தெரிந்து கொள்ளுங்கள்!
கோழி முட்டைகளை விட வாத்து முட்டையில் அதிக புரதம் உள்ளதாக கூறப்படுகிறது. நீங்களும் வாத்து பண்ணை துவங்கினால், அதன் மூலம் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். வாத்து…
-
கோழி வளர்ப்புக்கு கடன் பெறுவது எப்படி? விவரம் இதோ
கோழி வளர்ப்பு கடன் திட்டம் மாநில அரசால் வழங்கப்படுகிறது. இதன் கீழ், கால்நடை வளர்ப்போர், கோழி வளர்ப்பதற்கு கடன் பெறலாம்.…
-
கால்நடை வளர்ப்பு திட்டம் என்றால் என்ன? யாருக்கு இந்த திட்டம்!
தற்போது கறவை பசுக்கள் மற்றும் எருமை மாடுகள் வழங்கும் புதிய மானிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 18…
-
கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!
கோமாரி நோய்த் தாக்கிய மாடுகளுக்கு வாய், மூக்கு துவாரம், நாக்கு, குளம்புகளில் புண்கள் ஏற்படும். நோய் பாதித்த மாடுகளுக்கு காய்ச்சல் அதிகரித்து வாயில் இருந்து எச்சில் வடிந்து…
-
அரசு உதவியுடன் ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்!
மக்களைத் தன்னம்பிக்கையுடன் ஆக்குவதற்கும், வேலை தேடுபவர்களை விட அதிக வேலை வழங்குபவர்களை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நோக்கத்தை மேம்படுத்துவதற்கும், க்ரிஷி ஜாக்ரன் சில சிறந்த…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்